tag:blogger.com,1999:blog-6219329859449286802.post5926018690935264456..comments2023-09-03T18:08:09.488+05:30Comments on சதீஷ் - மனவுரை!: உச்ச நீதிமன்றம் – தகர்ந்த நம்பிக்கைசதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-17490353916734388722014-10-18T01:03:10.553+05:302014-10-18T01:03:10.553+05:30tamilnaaddin saabamtamilnaaddin saabamMaasiannahttps://www.blogger.com/profile/17568532080911355811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6219329859449286802.post-57735614926933048852014-10-17T20:32:54.518+05:302014-10-17T20:32:54.518+05:30நீதித் துறையை அவமதிக்கவேண்டாம். அப்படியென்றால் குன...நீதித் துறையை அவமதிக்கவேண்டாம். அப்படியென்றால் குன்காவும் சந்திரசேகராவும் பெரும் குற்றவாளிகள் என்று கூறவும் ஒரு கூட்டம் இருக்கு. மேலே இருக்கும் கோர்ட் கூறும் தீர்ப்பே எப்போதும் முடிவானது. கருணையின் அடிப்படையில்தான் தாயாளுவின் வீட்டிற்குச்சென்று விசாரிக்க கோர்ட் அனுமதி கொடுத்தது. கொலை குற்றம் சுமத்தப்பட்ட சங்கர மட அய்யரே ஜாமீனில் வந்தார். இதில் ஜெ வந்ததில் என்ன தப்பு? சங்கர மட அய்யரை எந்தக் கருணை அடிப்படையில் ஜாமீனில் விட்டார்கள்? Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6219329859449286802.post-38867468662016641912014-10-17T18:33:24.365+05:302014-10-17T18:33:24.365+05:30//அந்த கருணையே சட்டப்படி தவறு, முழு தண்டனையும் வித...//அந்த கருணையே சட்டப்படி தவறு, முழு தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கவேண்டும் என்கிற ஒரு கருத்தும் பரவலாக இருக்கிறது.//<br /><br />என்கருத்தும் இதே!<br />மிக ஆழமாக நீதித்துறை வல்லவற்கு வளையும் போக்கைச் சாடியுள்ளீர்கள்.<br />இது தான் நம் நாடுகளின் சாபக்கேடு. <br />18 வருடம் அடிச்ச கூத்துக்கு , 10 வருடம் சிறை, முழுச் சொத்தும் பறிமுதல், வாழ்வில் மீண்டும் பொதுவாழ்வில் ஈடுபடாமல் செய்திருக்க வேண்டும். தண்டனைகள் அனைவருக்கும் படிப்பினையாக இருக்கவேண்டும்.<br />ஐயா குடும்பத்தையும் கூண்டோடு உள்ளே தள்ளும் நன்நாளையும் எதிர்பார்க்கிறேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com