tag:blogger.com,1999:blog-6219329859449286802.post6117246044251147837..comments2023-09-03T18:08:09.488+05:30Comments on சதீஷ் - மனவுரை!: சி.பி.ஐ படும் பாடு!சதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-80451816336657142832012-07-09T17:09:11.536+05:302012-07-09T17:09:11.536+05:301. சி.பி.ஐ தன்னிச்சையான அமைப்பு இல்லையா? அவர்களால்...1. சி.பி.ஐ தன்னிச்சையான அமைப்பு இல்லையா? அவர்களால் சுதந்திரமாக (அடிப்படை முகாந்திரம் இருக்கும்பட்சத்தில்) வழக்குகளை பதிய முடியாதா.<br />முடியாது.உள்துறை அமைச்சகத்தினை மீறி அவர்களால் எதுவும் செய்யமுடியாது என்றே தொன்றுகிறது.<br />2.வருமானத்துக்கு பொருந்தாதவகையில் அதிகமாக சொத்து சேர்த்திருந்தால் (அரசு பதவியின் மூலம் ஊழல் செய்து சம்பாதித்து இருந்தால்) அதற்கான வரியை மட்டும் (30%) கட்டினாலே அது சட்டப்பூர்வமான சம்பாத்தியம் ஆகிவிடுமா?<br />இல்லை. குடியரசு தலைவர் தேர்தலுக்கான கணிசமான ஓட்டுக்கள் இருக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு மட்டும் சட்டபூர்வமான சம்பாத்தியமாக மாற்றப்படும்.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.com