tag:blogger.com,1999:blog-6219329859449286802.post7924509288830713784..comments2023-09-03T18:08:09.488+05:30Comments on சதீஷ் - மனவுரை!: கலைஞரும் தமிழகமும்!சதீஷ் குமார்http://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-8460600967527527862019-01-08T15:26:23.075+05:302019-01-08T15:26:23.075+05:30ha ha ha
ha ha ha<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6219329859449286802.post-70317311709618432062013-08-19T19:21:50.224+05:302013-08-19T19:21:50.224+05:30மிக அருமையான தெளிவான பதிவு.! வாழ்த்துக்கள் தோழர்! ...மிக அருமையான தெளிவான பதிவு.! வாழ்த்துக்கள் தோழர்! அனைத்து தரப்பையும் இந்த பதிவு சென்றடைய வேண்டும்! Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6219329859449286802.post-83609849427286032162013-06-02T21:20:47.990+05:302013-06-02T21:20:47.990+05:30தகமிலைழஞகர்ம்தகமிலைழஞகர்ம்நவநீதன் வெங்கடாசலம்https://www.blogger.com/profile/16547784817408343635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6219329859449286802.post-61920687581379846792012-07-16T23:07:21.512+05:302012-07-16T23:07:21.512+05:30nabera nalla pathivu, kalaigarai paththi kurai mat...nabera nalla pathivu, kalaigarai paththi kurai mattum solli kodirukkum intha tharunaththil thangal paththippu migavum arumaiDominic RajaSeelanhttps://www.blogger.com/profile/03697958112438535383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6219329859449286802.post-79113344028578475612012-06-17T15:57:48.780+05:302012-06-17T15:57:48.780+05:30நல்ல பதிவு.. மிகச் சிறந்த தலைவன் (2006-க்கு பிறகு ...நல்ல பதிவு.. மிகச் சிறந்த தலைவன் (2006-க்கு பிறகு குடும்பம் படுத்திய பாடு வேறு) தனக்கு பிறகு ஸ்டாலின் தான் என்று தீர்க்கமாக அறிவிக்காமால் இருப்பதும் அவர் தவறு தானே.. - iGhillliAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6219329859449286802.post-61309675151783597012012-06-08T14:59:49.161+05:302012-06-08T14:59:49.161+05:30பின்னூட்டம் இட்ட அனைத்து தோழமைகளுக்கும் மிக்க நன்ற...பின்னூட்டம் இட்ட அனைத்து தோழமைகளுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து பல விஷயங்களை பற்றியும் எழுதுவதற்கான ஊக்கமாக உங்கள் கருத்துக்களை எடுத்து கொள்கிறேன். <br /><br />இந்த பதிவை பொறுத்தவரை, நான் சொல்லாமல் விட்ட விஷயங்கள் மிக மிக அதிகம். காரைக்குடி கம்பன் கழக சொற்பொழிவு, இந்தி எதிர்ப்பு போர், சமூக சித்தாந்தங்கலையே மாற்றி போட்ட இன்னும் பல திட்டங்கள், அவரது பேச்சாற்றல், கடைசி தொண்டன் வரை இறங்கி பசக்கும் எளிமை, மிக மிக கூறிய நினைவாற்றல், என பல விஷயங்களை நான் சொல்ல முடியாமல் போனதுக்கான காரணமே, வாசகனை களைப்படைய செய்துவிடக்கூடாது என்பதனால் தான். எனவே தான், மிக சுருக்கமாக, மிக மிக முக்கியமான விஷயங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவரை பற்றிய அறிமுகத்தை எழுத முற்பட்டேன். நான் சொல்ல வந்த அனைத்தையும் சொல்லிவிட முடியவில்லை என்கிற ஏக்கம் ஒரு புறம் இருந்தாலும், நான் சொல்லி இருப்பவை அனைத்துமே நான் சொல்ல நினைத்தவை என்பதில் ஒரு ஆத்மா திருப்தி.<br /><br />நன்றி தோழர்களே!சதீஷ் குமார்https://www.blogger.com/profile/12950392580370904006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6219329859449286802.post-12576797117985964912012-06-06T23:00:21.197+05:302012-06-06T23:00:21.197+05:30well said.well said.புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6219329859449286802.post-42799693498574387622012-06-06T22:48:03.235+05:302012-06-06T22:48:03.235+05:30நல்லதொரு பகிர்வு தோழரே. தொடர்ந்து எழுதுங்கள்.நல்லதொரு பகிர்வு தோழரே. தொடர்ந்து எழுதுங்கள்.கொக்கரக்கோ..!!!https://www.blogger.com/profile/11762234377422384458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6219329859449286802.post-69232330171764262852012-06-06T22:44:44.140+05:302012-06-06T22:44:44.140+05:30மிக அருமையான பதிவு...மிக மிக தெளிவான கட்டுரை....மிக அருமையான பதிவு...மிக மிக தெளிவான கட்டுரை....Prakashhttps://www.blogger.com/profile/18078679865779200923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6219329859449286802.post-79018681140831159102012-06-06T21:45:11.062+05:302012-06-06T21:45:11.062+05:30அழகாகவும்,தெளிவாகவும்,தீர்கதரிசனமாகவும் உங்கள்எண்ண...அழகாகவும்,தெளிவாகவும்,தீர்கதரிசனமாகவும் உங்கள்எண்ணங்களை பதிவு செய்திருக்கிறீர்கள்.<br />கலைஞர் ஆட்சியில் இருந்தாலும்,இல்லாவிட்டாலும் அவரை சுற்றிதான் தமிழக அரசியல் பின்னப்பட்டுள்ளது என்பதை மிகத் தெளிவாக பதிவு செய்திருக்கிறீர்கள். <br />வாழ்த்துக்கள்.......Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6219329859449286802.post-70090854210170200712012-06-06T10:53:54.122+05:302012-06-06T10:53:54.122+05:30தெளிவான கட்டுரை..!! ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும...தெளிவான கட்டுரை..!! ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், கலைஞர் என்னும் ஆளுமையைத் தமிழகம் தவிர்க்க முடியாது. இன்றைய தீடீர் தமிழர்கள் படிக்கவேண்டிய கட்டுரை..!! என்ன பண்றது சூரியன் பார்த்து ஃவோடஃபோன் குலைச்சால் யாருக்கு நட்டம்?deesureshhttps://www.blogger.com/profile/02630516354306956805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6219329859449286802.post-27669954052315192212012-06-06T09:10:04.792+05:302012-06-06T09:10:04.792+05:30நல்லக் கட்டுரைநல்லக் கட்டுரைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6219329859449286802.post-77951220597115738112012-06-05T22:45:43.720+05:302012-06-05T22:45:43.720+05:30சூப்பர்..அருமை..பாராட்டுகள்சூப்பர்..அருமை..பாராட்டுகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6219329859449286802.post-34502388437129117012012-06-05T18:28:39.114+05:302012-06-05T18:28:39.114+05:30மிகத்தெளிவான பதிவு முடிந்தவரை பரப்ப வேண்டும்
- ab...மிகத்தெளிவான பதிவு முடிந்தவரை பரப்ப வேண்டும்<br /><br />- abu rayyanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6219329859449286802.post-72589168723949757542012-06-05T18:27:11.647+05:302012-06-05T18:27:11.647+05:30மிக மிக தெளிவான கட்டுரை. எத்தனை எத்தனை ஊடகப் போர்க...மிக மிக தெளிவான கட்டுரை. எத்தனை எத்தனை ஊடகப் போர்கள் அவர்மேல் நிகழ்த்தப்பட்டன! எத்தனை எத்தனை அழிவு எவுகணைகள் அவர் மேல்!! அனைத்தையும் சட்டையில் பட்ட தூசி போல் தட்டிவிட்டு அடுத்தநாள் மேடையில் அசரமால் ஜோக்கடிக்கும் அந்த இரும்பு மனம் தான் 89வயதில் அவரை இளைஞனாக வைத்திருக்கிறது. அந்த மூளையும், தாங்கும் சக்தியும் லட்சம் சுய-வளர்ச்சி புத்தகங்களுக்கு சமம். கலைஞர் ஒருவரே. எனக்கும் அவருக்குப் பின் தமிழகம் என்னாகும் என்ற கவலையே மிதமிஞ்சி நிற்கிறது. அண்ணாவின் பிரிவை மக்கள் தாங்கிக்கொள்ள கலைஞர் என ஒருவர் இருந்தார். கலைஞருக்குப் பின்??? :-(Ashokhttps://www.blogger.com/profile/06583140496159792682noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6219329859449286802.post-61836370803916710822012-06-04T18:17:54.646+05:302012-06-04T18:17:54.646+05:30மிக அருமையான பதிவு, ஆழ்ந்த திறனாய்வுமிக அருமையான பதிவு, ஆழ்ந்த திறனாய்வுVijayhttps://www.blogger.com/profile/10704272468567472886noreply@blogger.com