<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802</id><updated>2012-02-17T02:19:02.036+05:30</updated><category term='Tamilnadu'/><category term='Education'/><category term='பேருந்து'/><title type='text'>சதீஷ் - மனவுரை!</title><subtitle type='html'>சமூகம் சார்ந்த விஷயங்கள் எப்போதெல்லாம் என் மனதில் அதிர்வுகளையோ ஆச்சரியங்கலையோ ஏற்படுத்துகிறதோ.. அப்போதெல்லாம் அவற்றை இறக்கி வைக்கும் ஒரு வடிகாலாக இந்த மனவுரை பகுதி! உங்களுக்கு ஒப்புமை இருப்பின் வாழ்த்துங்கள்!  விமரிசனம் இருப்பின் பதியுங்கள்! தெளிவுறுவேன்!
(கவிதைகளுக்கு: http://kavisatheesh.blogspot.com)</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>60</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-108355648834412329</id><published>2012-02-06T21:25:00.003+05:30</published><updated>2012-02-06T21:27:32.729+05:30</updated><title type='text'>Railway Budget 2012 - Expectations of TN</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-r9BgYeVkY4k/Ty_126lfEII/AAAAAAAABhs/795BXrknEfw/s1600/Railway+Logo.bmp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" sda="true" src="http://1.bp.blogspot.com/-r9BgYeVkY4k/Ty_126lfEII/AAAAAAAABhs/795BXrknEfw/s1600/Railway+Logo.bmp" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;Its February again.. the season of Budgets&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Due to the Assembly elections in UP, this year, Budgets will be little delayed and probably Railway Budget may be presented by the Honorable Railway Minister Mr. Trivedi.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-qeFgB2rsvo8/Ty_2AIwRfMI/AAAAAAAABh0/GYSWFPxiQ7k/s1600/Train+5.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="185" sda="true" src="http://3.bp.blogspot.com/-qeFgB2rsvo8/Ty_2AIwRfMI/AAAAAAAABh0/GYSWFPxiQ7k/s200/Train+5.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;As far as Tamilnadu is concerned, so far the Railways have given an average preferences for schemes and new trains. When we have 10 years of Railway Ministers from our state (Mr. A.K Moorthy and Mr. R. Velu) we have introduced many new trains and new schemes. Later there is a delay of executing the projects in Tamilnadu as usual.&lt;br /&gt;&lt;br /&gt;Tamilnadu is the Highly Revenue Generating state for Indian Railways and the percentage of malpractices and ticketless travel is too less, compared to the Northern States. Unlike other states, Tamilnadu is the only state in India, which is fully urbanized / semi-urbanized thanks to the prominent rulers who ruled the state with the view of future. In Tamilndau people are moving to every nook and corner of the state almost daily for various reasons like employment, education, business etc., Tamilnadu is the state which is having 10 Cities and 140+ Towns. Thus the occupying level of Railways is higher, in fact over whelming in Tamilnadu. This is why Railways have made an excellent network of Railway Tracks covering all the districts.&lt;br /&gt;&lt;br /&gt;Though we are little happy to see the statistics and geographical data bases regarding the traffic of Railways in Tamilnadu, still the demand is too high and the services are too less, leaving the people unsatisfying.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Z4PldJd-eAY/Ty_2SSScJbI/AAAAAAAABh8/2mzCt73Djbc/s1600/Train+1.jpg" imageanchor="1" style="clear: right; cssfloat: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" sda="true" src="http://3.bp.blogspot.com/-Z4PldJd-eAY/Ty_2SSScJbI/AAAAAAAABh8/2mzCt73Djbc/s1600/Train+1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;So, what will be the expectations of Tamilnadu from this years Railway Budget. I have tried to summarise few of the major things:&lt;br /&gt;&lt;br /&gt;Doubling &amp;amp; Electrifying TPJ-CAPE section to enable more trains at lesser transit period helps the people of southern districts to reach the Capital City. This is a very long pending request, which is not at all ignored but done with very slow pace. Now the electrification works completed upto Madurai, but operations are upto Trichy only. Faster execution of the Doubling and Electrification can help operating more new trains.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;Conversion of Broad Guage from Metre Guage tracks are going on several sections and that could be speeded up and to complete within this Financial Year. This includes &lt;/div&gt;&lt;br /&gt;1. Podanur / Palakkad – Pollachi – Dindigul&lt;br /&gt;&lt;br /&gt;2. Thiruvarur – Thirutturaipoondi – Karaikkudi&lt;br /&gt;&lt;br /&gt;3. Madurai – Bodinayakkanur&lt;br /&gt;&lt;br /&gt;4. Sengottai – Punalur – Quilon&lt;br /&gt;&lt;br /&gt;5. Virudhunagar – Manamadurai&lt;br /&gt;&lt;br /&gt;New Trains are Expected in the following routes&lt;br /&gt;&lt;br /&gt;1. Chennai – Madurai Day Services (opposite to Vaigai on the same timings from here)&lt;br /&gt;&lt;br /&gt;2. Chennai – Tiruchirappalli Morning Intercity Express (Opposite to Pallavan)&lt;br /&gt;&lt;br /&gt;3. Chennai – Palani Express (since DDL-PLN BG conversion was already completed)&lt;br /&gt;&lt;br /&gt;4. Chennai – Coimbatore Express (via Villupuram – Attur – Salem)&lt;br /&gt;&lt;br /&gt;5. Coimbatore – Trivandrum Central Express (Night)&lt;br /&gt;&lt;br /&gt;6. Coimbatore – Bangalore – Mysore Express (Night) (via Hosur)&lt;br /&gt;&lt;br /&gt;7. Coimbatore – Karaikkal Express (Night)&lt;br /&gt;&lt;br /&gt;8. Coimbatore – Rameswaram Express (Night)&lt;br /&gt;&lt;br /&gt;9. Coimbatore – Sengottai Express (Night) (via Erode-Karur-Madurai)&lt;br /&gt;&lt;br /&gt;10. Madurai – Bangalore Express (Night)&lt;br /&gt;&lt;br /&gt;11. Madurai – Mangalore Express (Night)&lt;br /&gt;&lt;br /&gt;12. Madurai – Trivandrum Express (Night) (via Tirunelveli)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-EvBCe4oB5uI/Ty_3krZ7LhI/AAAAAAAABiE/eMIh2ToYHko/s1600/Train+4.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" sda="true" src="http://4.bp.blogspot.com/-EvBCe4oB5uI/Ty_3krZ7LhI/AAAAAAAABiE/eMIh2ToYHko/s1600/Train+4.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;Electric/Diesel Multiple Units may be introduced on the following routes to transit mass people who are travelling daily. These trains should be shuttle service with regular frequencies and the routes may include&lt;br /&gt;&lt;br /&gt;1. Tiruchchirappalli – Kumbakonam&lt;br /&gt;&lt;br /&gt;2. Tiruchchirappalli – Madurai&lt;br /&gt;&lt;br /&gt;3. Tiruchchirappalli – Karaikkudi&lt;br /&gt;&lt;br /&gt;4. Madurai – Karaikkudi&lt;br /&gt;&lt;br /&gt;5. Madurai – Palani&lt;br /&gt;&lt;br /&gt;6. Coimbatore – Palakkad&lt;br /&gt;&lt;br /&gt;7. Coimbatore – Tiruppur – Erode&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-EzSzkDidpx0/Ty_3xvIUU1I/AAAAAAAABiM/rl9Ix5GXaKE/s1600/Train+3.jpg" imageanchor="1" style="clear: right; cssfloat: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" sda="true" src="http://1.bp.blogspot.com/-EzSzkDidpx0/Ty_3xvIUU1I/AAAAAAAABiM/rl9Ix5GXaKE/s1600/Train+3.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;8. Coimbatore – Mettuppalayam&lt;br /&gt;&lt;br /&gt;9. Salem – Hosur&lt;br /&gt;&lt;br /&gt;10. Salem – Vellore&lt;br /&gt;&lt;br /&gt;11. Salem - Namakkal&lt;br /&gt;&lt;br /&gt;New Routes under progress (Salem – Namakkal – Karur) should be quicken to complete in a faster pace&lt;br /&gt;&lt;br /&gt;Exploration of New Routes (Coimbatore – Sathiyamangalam – Chamrajnagar; Dindigul – Bathlagundu – Bodinayakkanur; Jolarpettai – Hosur link) should be speeded up&lt;br /&gt;&lt;br /&gt;Apart from these, the &lt;a href="http://www.indianexpress.com/news/railways-plans-confirmed-tickets-for-all/907925/" target="_blank"&gt;innovative scheme&lt;/a&gt; of Honorable Railway Minister, which is to enable Confirmed Tickets for all those who are booking Tickets and no more waitlisting is an welcomeable one.&amp;nbsp; This idea can be modified further, based on the Wait Listed Passengers. Depending on the quantum of the passengers either additional coaches or additional train can be rolled out on any particular day to accommodate all the passengers who have booked tickets.&lt;br /&gt;&lt;br /&gt;With this the most of the major requests of Tamilnadu may get fulfilled. &lt;br /&gt;&lt;br /&gt;Will the Railway Budget satisfy us??&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-108355648834412329?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/108355648834412329/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2012/02/railway-budget-2012-expectations-of-tn.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/108355648834412329'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/108355648834412329'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2012/02/railway-budget-2012-expectations-of-tn.html' title='Railway Budget 2012 - Expectations of TN'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-r9BgYeVkY4k/Ty_126lfEII/AAAAAAAABhs/795BXrknEfw/s72-c/Railway+Logo.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-1785255486599362784</id><published>2012-01-01T12:56:00.003+05:30</published><updated>2012-01-01T12:58:17.289+05:30</updated><title type='text'>அதிமுக - இழந்த பெருமையை மீட்குமா?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;அதிமுக செயற்குழு&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழக அரசியலை பொறுத்தவரை, சமீபத்தில் நடந்த அதிமுக செயற்குழு மிகுந்த சிறப்பு வாய்ந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-ZMnSvk69Igg/TwAJVx0Rq4I/AAAAAAAABgQ/9p6HJYcNPgo/s1600/AIADMK.bmp" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" rea="true" src="http://2.bp.blogspot.com/-ZMnSvk69Igg/TwAJVx0Rq4I/AAAAAAAABgQ/9p6HJYcNPgo/s1600/AIADMK.bmp" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதிமுக தமிழகத்தின் தனிப்பெரும் பலம்வாய்ந்த கட்சி&amp;nbsp;என்பது&amp;nbsp;எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை, அந்த கட்சி அதற்கு உரிய அங்கீகாரத்தையும் பெருமையையும் பெறவில்லை என்பது.&amp;nbsp; அதிமுகவின் இயக்க வரலாறு முறையாக இது வரை பதிவு செய்யப்படாமலேயே போனது ஒரு முக்கிய காரணமாக கருதுகிறேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-B5ZZN-gEhiA/TwAJjd2aAtI/AAAAAAAABgc/9ZLNpDZcpBo/s1600/MGR+1.jpg" imageanchor="1" style="clear: right; cssfloat: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" rea="true" src="http://2.bp.blogspot.com/-B5ZZN-gEhiA/TwAJjd2aAtI/AAAAAAAABgc/9ZLNpDZcpBo/s1600/MGR+1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழகத்தை பொறுத்தவரை, திமுகவுக்கு அடுத்தபடியாக மக்களை பற்றியும், சமூகத்தை பற்றியும் தீர்க்கமாக சிந்தித்து பல பல புரட்சிகரமான முன்னோடி திட்டங்களை வகுத்து மாநிலத்தை வலப்படுத்தியத்தில் அதிமுகவின் பங்கு மகத்தானது. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களது காலத்தில் தமிழகம் வளர்ந்ததை போல, இந்தியாவின் எந்த மாநிலமும் வளரவில்லை என்றே நான் கருதுகிறேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இன்றைக்கும் இந்தியாவில் பரவலாக பயணிக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம், தமிழகம் மட்டும் தான் மாநிலம் முழுமையாக நகர்ப்புறமாக வளர்ந்திருக்கிற மாநிலம் என்பது. (மற்ற எல்லா மாநிலங்களிலும் பல நகரங்கள் மட்டுமே நகர்ப்புறமாக ஆகி இருக்கும், பெரும்பாலான பகுதிகள் போதிய வளர்ச்சி இல்லாமல் இருக்கும்.)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதிமுகவின் அரசு பணிகள் சமூக திட்டங்கள், மாநில வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வை என்பதெல்லாம் இப்போதைய எனது பதிவுக்கு சம்மந்தமர்ரவை. நான் அதிமுக என்கிற அரசியல் இயக்கத்தை பற்றி மட்டுமே இங்கே பதிய விரும்புகிறேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-b_ggMpOX0TI/TwAJtCQItLI/AAAAAAAABgo/mTAtDV3zxYU/s1600/MGR.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" rea="true" src="http://4.bp.blogspot.com/-b_ggMpOX0TI/TwAJtCQItLI/AAAAAAAABgo/mTAtDV3zxYU/s1600/MGR.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் இருந்தவரை, திமுகவின் பாதையை தான் அவர் தனது அதிமுகவுக்கும் பின்பற்றினார்.&amp;nbsp; உட்கட்சி ஜனநாயகம், இரண்டாம் கட்ட தலைவர்களுக்கான முக்கியத்துவம், கட்டுக்கோப்பான கட்சிக்கு கட்டுப்பட்ட தொண்டர்கள், மக்களிடம் நேரடியான தொடர்பு என திமுகவின் பாதையிலேயே பயணித்த அதிமுகவின் பயணம், புரட்சி தலைவரின் மறைவுக்கு பின்னர் ஜெயலலிதா தலைமைக்கு வந்தபின் முற்றிலுமாக மாறிவிட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முக்கியத்துவம் பெற்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லோரும் கட்சியை விட்டு புறக்கணிக்கப்பட்டனர், இன்னும் சொல்வதானால் கட்சியை விட்டே வெளியேற்றப்பட்டனர். தான் சொல்வதை மட்டுமே கேட்கக்கூடிய,&amp;nbsp;தவறான&amp;nbsp;முடிவுகளை&amp;nbsp;எடுத்தாலும்&amp;nbsp;அதை&amp;nbsp;அப்படியே கேட்கக்கூடிய&amp;nbsp;நபர்களை மட்டுமே&amp;nbsp;பதவியில்&amp;nbsp;அமர்த்தினார்.&amp;nbsp; அப்படி&amp;nbsp;அமர்த்தப்படும்&amp;nbsp;நபர்களும்&amp;nbsp;நிரந்தரமானவர்கள்&amp;nbsp;அல்ல என்பது மட்டும் தான்&amp;nbsp;அங்கே&amp;nbsp;நிரந்தரமான&amp;nbsp;உண்மை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;சசிகலா&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;1982&amp;nbsp;முதல்&amp;nbsp;தனது&amp;nbsp;தோழியாக&amp;nbsp;இருக்கும்&amp;nbsp;சசிகலா&amp;nbsp;மற்றும்&amp;nbsp;அவரது&amp;nbsp;குடும்பத்தினரின்&amp;nbsp;ஆதிக்கத்தில்&amp;nbsp;கட்சியையும்&amp;nbsp;அரசையும்&amp;nbsp;விவ்வுவிட்டு&amp;nbsp;௧௫&amp;nbsp;ஆண்டுகளுக்கும்&amp;nbsp;மேலாக&amp;nbsp;அதிமுகவின் பெருமையை&amp;nbsp;வீணடித்துவிட்டார்&amp;nbsp;என்கிற&amp;nbsp;குற்றச்சாட்டை&amp;nbsp;ஜெ.&amp;nbsp;மீது&amp;nbsp;சுமத்துவதற்கான&amp;nbsp;சரியான&amp;nbsp;காலகட்டத்தை&amp;nbsp;எதிர்பார்த்து&amp;nbsp;அரசியல்&amp;nbsp;விமரிசிகர்கள்&amp;nbsp;காத்திருக்கும்&amp;nbsp;வேளையில்,&amp;nbsp;ஒரு&amp;nbsp;அதிரடியை&amp;nbsp;அரங்கேற்றி&amp;nbsp;அனைவரையும்&amp;nbsp;இனிய&amp;nbsp;அதிர்த்திச்சிக்கு&amp;nbsp;ஆளாக்கி&amp;nbsp;இருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-kWcZKammydY/TwAJ81KWD0I/AAAAAAAABg0/CU6RDBgaZK0/s1600/Sasikala.jpg" imageanchor="1" style="clear: right; cssfloat: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" rea="true" src="http://4.bp.blogspot.com/-kWcZKammydY/TwAJ81KWD0I/AAAAAAAABg0/CU6RDBgaZK0/s1600/Sasikala.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;இத்தனை காலம் நிழல் அரசை நடத்திவந்ததாக கருதப்பட்ட சசிகலா மற்றும்&amp;nbsp;அவரை சார்ந்தவர்களை கட்சியிலிருந்து முற்றாக நீக்கி தான் எப்போதுமே கணிப்புக்களுக்கு அப்பாற்பட்டவர் என காட்டி இருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முன்பே இதுபோலோருமுறை சசிகலாவை அவர் நீக்கியதும், பின்னர் இணைத்துக்கொண்டதும் தமிழகம் அறிந்த வரலாறு.&amp;nbsp; சசிகலா நீக்கப்பட்டு இருந்த கால கட்டத்தில், சசிகலாவை விமரிசித்த அனைத்து அதிமுகவினரும், மீண்டும் சசிகலா அதிமுகவுக்குள் வந்தபின்னர் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர் அல்லது ஒதுக்கப்பட்டனர். அதனால், இப்போதைய சசிகலா நீக்கத்தை பற்றி கருத்து சொல்ல கூடிய நிலையில் அதிமுகவில் யாரும் இல்லை.&amp;nbsp; மீண்டும் சசிகலா கட்சிக்கு வந்தால் தங்கள் நிலை என்ன ஆகும் என்பதை அவைகள் உணர்ந்தே இருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படியான ஒரு மவுன வெதும்பல் கட்சியில் நிலவி வருவதை ஜெ. உணர்ந்திருப்பதை அவரது செயற்குழு பேச்சு தெரிவிக்கிறது.&amp;nbsp; "கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், இப்போது கட்சியில் இருப்பவர்களை தொடர்பு கொண்டு, மீண்டும் நாங்கள் கட்சிக்கு வருவோம் என்று, பேசிவருவதை அறிவேன். அப்படி தலைமை மீதே சந்தேகத்தை விதைக்கும் அவர்களது செயலையும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களையும், அவர்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களையும் மன்னிக்கவே மாட்டேன்" என உறுதியாக தெரிவித்து இருப்பது, அதிமுகவினரை மட்டும் அல்ல, மொத்த தமிழகத்துக்கே ஒரு மகிழ்ச்சியான செய்தியாக கருதுகிறேன்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;அதிமுக - தொண்டனின் பார்வையில்&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-34qXXW9Hdio/TwAKFSPohdI/AAAAAAAABhA/2QIyRVNePSg/s1600/Jayalalithaa.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" rea="true" src="http://2.bp.blogspot.com/-34qXXW9Hdio/TwAKFSPohdI/AAAAAAAABhA/2QIyRVNePSg/s1600/Jayalalithaa.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதிமுக இயக்கத்தை பொறுத்தவரை தமிழகத்தின் மிக பெரும் தொண்டர்பலம் உள்ள கட்சியாகும். அப்படியான தொண்டர்கள் நீண்ட காலமாக உரிய அங்கீகாரம் கிடைக்காமல் மனம் வேதும்பிக்கொண்டிருப்பதை இது வரை தலைமை கண்டு கொள்ளவில்லை. திமுகவில் எல்லா தரப்பினருக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், அதிமுகவில் சிபாரிசுகளின் அடிப்படையிலும், முகஸ்துதியின் அடிப்படையிலும் மட்டுமே அங்கீகாரம் கிடைத்து வருவது, அடிப்படை தொண்டர்கள் மத்தியில் ஒரு அதிருப்தியை உற்பத்தி செய்து வந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எல்லா தரப்பினருக்கும் மனதின் ஆழத்தில் இருக்கிற ஒரு எண்ணம் என்பது, "ஜெ. திறமையானவர், மக்களை பற்றியும் கழகத்தை பற்றியும் தொண்டர்களை பற்றியும் அதிக அக்கறை கொண்டவர். எம்.ஜி.ஆரின் அதே குணநலன்களை கொண்டவர். இடையில் வந்த சிலரால் தான் அவர் மாறிவிட்டார். இப்போது அவர்கள் நீக்கப்பட்டு உள்ளதால் மீண்டும் கழகத்துக்கும், தொண்டர்களுக்கும், மக்களுக்கும் உரியதை செய்வார்" என்கிற எண்ணமாகும். அதை முற்றிலுமாக தவறு என்றும் சொல்லிவிட முடியாது, முற்றிலுமாக உண்மை என்றும் சொல்லிவிடமுடியாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-aNlfIlqdxOU/TwAKPluQ_tI/AAAAAAAABhM/2J4V8bUUcdI/s1600/AIADMK+Flag.jpg" imageanchor="1" style="clear: right; cssfloat: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" rea="true" src="http://2.bp.blogspot.com/-aNlfIlqdxOU/TwAKPluQ_tI/AAAAAAAABhM/2J4V8bUUcdI/s1600/AIADMK+Flag.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்போதைய அதிமுக அடித்தள தொண்டன், சரியான உறுதியான தலைமை இல்லாத காரணத்தால் மனம் குழம்பி இதர கட்சிகளிலும், இயக்கங்களிலும் சிதறி கிடப்பதும், மற்றும் சிலர் மனமின்றி எம்.ஜி.ஆருக்காக கட்சியில் தொடர்ந்து கொண்டிருப்பதுமாக கழிந்துகொண்டிருக்கின்றனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்போதைய ஜெ.வின் மனமாற்றம் நிலையானதாக இருந்து, கட்சியினருக்கு உரிய அங்கீகாரத்தை செய்தால், இயக்கத்தில் இருந்து சென்றவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், தவறான தகவல்களால் நீக்கப்பட்டவர்கள் எல்லோரும் மீண்டும் விரும்பி வந்து இணைவார்கள் என்பதில் மாற்று கருத்து எதுவும் இருக்க முடியாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;எதிர்பார்ப்பு&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதிமுக வலுவடைவது மட்டுமே தமிழகத்துக்கு நன்மையை தரும் என்பது பொதுவான ஒரு கருத்து.&amp;nbsp;அதன்&amp;nbsp;முக்கியமான&amp;nbsp;காரணம் திமுகவின் நிலைப்பாடுகளில் சமீப காலமாக நிலவி வரும் நிச்சயமற்ற தன்மை.&amp;nbsp; தமிழக மக்களை பற்றி உணமையிலேயே கவலைப்படக்கூடிய, மக்களிடம் ஆதரவை பெற்றிருக்கிற வேறு கட்சிகள் எதுவும் இப்போது இல்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதிமுக, இதுவரை செய்த அனைத்து தவறுகளை எளிதாக மன்னித்து விட முடியும் ஒரு தொண்டனாலும், பொதுமக்களாலும். எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருப்பது, அதிமுக மீண்டும் தனது பழைய பெருமையை மீட்டெடுக்கவேண்டும், தமிழகத்தின் தமிழகமக்களின் பிரதிநிதியாக தனது குரலை வழக்கம்போல உயர்த்தி ஒலிக்கவேண்டும் என்பது தான். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நடக்குமா?&lt;/div&gt;&lt;div align="left" style="text-align: justify;"&gt;﻿&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-1785255486599362784?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/1785255486599362784/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/1785255486599362784'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/1785255486599362784'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2012/01/blog-post.html' title='அதிமுக - இழந்த பெருமையை மீட்குமா?'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-ZMnSvk69Igg/TwAJVx0Rq4I/AAAAAAAABgQ/9p6HJYcNPgo/s72-c/AIADMK.bmp' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-6089977599103595300</id><published>2011-12-31T12:20:00.002+05:30</published><updated>2011-12-31T12:20:15.804+05:30</updated><title type='text'>திமுகவின் குடும்ப அரசியல்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-3nw0CvqDfLY/Tv6rdnPVW9I/AAAAAAAABdU/zNGTVfMioHA/s1600/Anna+Arivalayam.bmp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="275" rea="true" src="http://2.bp.blogspot.com/-3nw0CvqDfLY/Tv6rdnPVW9I/AAAAAAAABdU/zNGTVfMioHA/s400/Anna+Arivalayam.bmp" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இணைய தளங்களிலும் அரசியல் அரங்கத்திலும் மிக நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயம் திமுகவின் குடும்ப அரசியல் என்பது. திமுக என்றாலே வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என்கிற&amp;nbsp;ஒரு கருத்து பரவலாக நிலவி வருகிறது. அதில் உண்மை இல்லாமல் இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;வாரிசு முறை என்பது உலகம் முழுதும் அனைத்து துறைகளும் இருக்கக்கூடிய ஒன்று தான். இந்தியாவும் தமிழகமும் அதில் விதி விலக்கல்ல. தொழில்துறை, விஞ்ஞானம், மருத்துவம் என பல துறைகளிலும் வழி வழியாக வாரிசு முறை கொண்டு வரப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் பல மாநிலங்களிலும் பல கட்சிகளிலும் நீண்டகாலமாக நிலவி வரக்கூடியது தான் குடும்ப அரசியல்&amp;nbsp; / வாரிசு அரசியல் என்பது. இதில் விதி விலக்கான கட்சிகளே இல்லை. தமிழகத்தை எடுத்ஹ்டுக்கொண்டால், திமுக பெரும் இயக்கமாக இருப்பதால் அது முன்னிலைப்படுத்தப்படுகிறது.&amp;nbsp; அதை சற்று விரிவாக பார்க்கலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குடும்ப கட்சியா கட்சி குடும்பமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திமுக என்பது குடும்பத்தை கட்சியாக கொண்டது என்கிற கருத்து ஊடக துறையினராலும் பிற அரசியல் இயக்கங்களாலும், அரசியல் அறியாத பல எழுத்தாளர்களாலும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் எனது பார்வையில் திமுக கட்சியை குடும்பமாக கொண்டது எனவே கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கழகம் 1949&amp;nbsp;ல் துவங்கப்பட்டு பல்வேறு கடினமான காலகட்டங்களையும் கடந்து வந்ததும், தமிழகத்துக்கும் தமிழ் சமூகத்துக்கும் திமுக ஆற்றிய சேவைகள், அதற்கான போராட்டங்கள், கைதுகள் என பலவும் எல்லோரும் அறிந்த ஒன்றே. எனவே அதை பற்றி எல்லாம் விவாதிக்காமல் குடும்ப அரசியல் என்கிற ஒன்றை மட்டும் இப்போது விவாதிப்பது தகும் என கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;திமுகவில் இப்போது முதன்மை குடும்பத்தின் வாரிசுகளாக ஸ்டாலின், கனிமொழி, அழகிரி, தயாநிதி ஆகியோர் உள்ளனர். ஆனால் இவர்கள் எல்லோருக்குமே சமீபத்தில் தான் பொறுப்புக்களும் பதவிகளும் கொடுக்கப்பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-07aUV6DkOOo/Tv6vpFgEInI/AAAAAAAABgE/2uQ-A-CTSYg/s1600/Stalin.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" rea="true" src="http://4.bp.blogspot.com/-07aUV6DkOOo/Tv6vpFgEInI/AAAAAAAABgE/2uQ-A-CTSYg/s200/Stalin.jpg" width="190" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;ஸ்டாலினை பொறுத்த வரை கட்சியில் &lt;/div&gt;30&amp;nbsp;ஆண்டுகளுக்கும் மேலாக உறுப்பினராக இருந்து பல போராட்டங்களில் பங்குகொண்டு சிறை தண்டனைகளை அனுபவித்து படிப்படியாக கிளைக்கழகம், இளைஞ்சர் அணி, எம்.எல்.ஏ, மேயர், அமைச்சர், துணை முதல்வர், கட்சியின் பொருளாளர், துணை பொதுசெயலாளர் என முன்னேறியவர். ஸ்டாலினை பொறுத்தவரை அவருக்கு தாமதாமாக தான் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என மாற்று கட்சியினரும் கருத்து தெரிவித்தது உண்டு. &lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;strong&gt;சரி! அப்படியானால் கட்சிக்காக உழைத்தவர்களை கண்டுகொள்ளவில்லையா கழகம்?&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;குடும்ப வாரிசுகளுக்கு பதவிகளும் பொறுப்புக்களும் கொடுப்பதற்கு முன்பாக பல காலமாகவே கழகத்துக்காக பாடுபட்டவர்களை உரிய முறையில் கவுரவித்து வந்திருக்கிறது திமுக.&lt;br /&gt;&lt;br /&gt;மிக சில உதாரணங்களை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-ADqmNfOnxmI/Tv6r1GwKg7I/AAAAAAAABeE/ApWyOr41s00/s1600/Thangam+Thennarasu.bmp" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" rea="true" src="http://4.bp.blogspot.com/-ADqmNfOnxmI/Tv6r1GwKg7I/AAAAAAAABeE/ApWyOr41s00/s1600/Thangam+Thennarasu.bmp" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-ilooTQuo9uo/Tv6r3xq0tWI/AAAAAAAABeM/KKXZf5WnC7Q/s1600/Poongothai.bmp" imageanchor="1" style="clear: right; cssfloat: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" rea="true" src="http://4.bp.blogspot.com/-ilooTQuo9uo/Tv6r3xq0tWI/AAAAAAAABeM/KKXZf5WnC7Q/s1600/Poongothai.bmp" /&gt;&lt;/a&gt;தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர், தங்கபாண்டியனின் பிள்ளைகள்.&amp;nbsp; பரிதி இளம் வழுதி இளம்பரிதியின் மகன். பழக்கடை ஜெயராமனின் மகன் தான் ஜெ. அன்பழகன். கீதா ஜீவன் கருப்பசாமி பாண்டியனின் மருமகள்.&amp;nbsp;&amp;nbsp; பூங்கோதை&amp;nbsp;அருணா,&amp;nbsp;ஆலடி&amp;nbsp;அருணாவின்&amp;nbsp;மகள்.&amp;nbsp;ஐ.பி.செந்தில் திண்டுக்கல் பெரியசாமியின் பிள்ளை.&amp;nbsp; வானூர் ஏ.ஜி சம்பத் அண்ணா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த அ.கோவிந்தசாமியின் மகன். இப்படி எல்லா மாவட்டங்களிலும் பலப்பல கழக மறவர்களின் வாரிசுகளுக்கு எல்லாம் உரிய முக்கியத்துவமும், அங்கீகாரமும், பதவியும் கொடுத்து அழகு பார்த்ததற்கு பின்னர் தான் முதன்மை குடும்பத்தில் இருந்து ஒருவருக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்கப்பட்டது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-oNzhObmLM4Q/Tv6r2x_cuuI/AAAAAAAABeI/1f8pkNz3bHE/s1600/Geetha+Jeevan.bmp" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" rea="true" src="http://4.bp.blogspot.com/-oNzhObmLM4Q/Tv6r2x_cuuI/AAAAAAAABeI/1f8pkNz3bHE/s1600/Geetha+Jeevan.bmp" /&gt;&lt;/a&gt;மொத்த கழகமும் குடும்பம், கழக உறுப்பினர்கள் எல்லோருமே குடும்பத்தினர் என்கிற பார்வை இருந்ததால் தான் இத்தனை முக்கிய பிரமுகர்கள், கொள்கை பிடிப்போடு திமுகவில் இருந்து வருகின்றனர் என்பதை எல்லா கட்சியினருமே ஒப்புக்கொண்டுள்ளார்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உட்கட்சி ஜனநாயகம்!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திமுகவில் உள்ள இன்னொரு சிறப்பு அம்சம், உட்கட்சி ஜனநாயகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் எந்த கட்சியோடு ஒப்பிட்டு பார்த்தாலும், முறையாக தேர்தல் நடத்தி சீராக பல ஆண்டுகளாக இயங்கி வருகிற ஒரு இயக்கம் திமுக.&amp;nbsp; மேலும் தமிழகத்தில் எந்த கட்சியிலும் இல்லாத அளவுக்கு இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிகமாக இருப்பதும் திமுகவில் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&amp;nbsp;இன்றைய தேதியில் பார்த்தால் கூட, பொன்முடி,&amp;nbsp;துரை முருகன், ஆற்காட்டார், அன்பழகன், வீரபாண்டியார், மூக்கையா, கருப்பசாமி பாண்டியன், சாத்தூரார் என&amp;nbsp;முக்கிய மூத்த தலைவர்களும், பிராந்திய அளவில் மாவட்ட அளவில் முக்கிய பிரமுகர்களும் உரிய&amp;nbsp;முக்கியத்துவத்தொடும்&amp;nbsp;பிரபல்யத்தொடும்&amp;nbsp;இருப்பதை எல்லோரும் அறிவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/--atMJ7BYoJI/Tv6semRUc9I/AAAAAAAABew/gUYUM-V3JHY/s1600/V+Arumuam.bmp" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" rea="true" src="http://4.bp.blogspot.com/--atMJ7BYoJI/Tv6semRUc9I/AAAAAAAABew/gUYUM-V3JHY/s1600/V+Arumuam.bmp" /&gt;&lt;/a&gt;இவர்கள் சுயமாக தங்கள் கருத்துக்களை வெளியிடவோ, பொதுக்கூட்டங்களில் சுந்தந்திரமாக கருத்து சொல்வதற்கோ எந்த தடையும் விதிக்கப்பட்டு இருக்க வில்லை. மாற்று கட்சியில் இருந்து வந்து இணைந்தவர்களுக்கும் அதே முக்கியத்துவமும் மரியாதையும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;ஒரு ஒப்பீட்டுக்காக தமிழகத்தின் பிற கட்சிகளை எடுத்துக்கொள்வதானால், பெரும்பாலான காட்சிகளில் இரண்டாம் கட்ட செயல் தலைவர்கள் என்பதே இல்லை.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-TOpHSpgHWtk/Tv6su8H_qDI/AAAAAAAABfE/zFo0Je9ZCWM/s1600/Vaiko.jpg" imageanchor="1" style="clear: right; cssfloat: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="200" rea="true" src="http://4.bp.blogspot.com/-TOpHSpgHWtk/Tv6su8H_qDI/AAAAAAAABfE/zFo0Je9ZCWM/s200/Vaiko.jpg" width="152" /&gt;&lt;/a&gt;மதிமுக, பாமக, நாம் தமிழர், இடது கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட், சமத்துவ மக்கள் கட்சி, தேமுதிக,&amp;nbsp;விடுதலை&amp;nbsp;சிறுத்தைகள்&amp;nbsp;போன்ற எந்த கட்சியாக இருந்தாலும், தலைவர், தலைவர் குடும்பம் தவிர வேறு யாரையும் பிரபலமாக ஆக்க விடுவதில்லை. எல்லோருமே அடக்கி வைக்கப்பட்டவர்கலாகவே இருந்து வருவதை நான் கண்கூடாக கண்டு வருகிறோம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-kcee-Pydj70/Tv6s8q_SnlI/AAAAAAAABfw/Ey-qv4Tn-TA/s1600/Thirunavukkarasar.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" rea="true" src="http://4.bp.blogspot.com/-kcee-Pydj70/Tv6s8q_SnlI/AAAAAAAABfw/Ey-qv4Tn-TA/s200/Thirunavukkarasar.jpg" width="167" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;அதிமுகவை பொறுத்தவரை இரண்டாம் கட்ட தலைவர்கள் மிக சிலர் இருந்தாலும், அவர்களால் சுயமாக செயல்பட முடிவதுமில்லை, அவர்கள் முக்கியத்துவபடுத்த படுவதும் இல்லை. அப்படி ஒரு வேலை முக்கியத்துவத்தை நோக்கி முன்னேருகையிலேல்லாம் அவர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். பல பல உதாரணங்கள் இருந்தாலும், திருநாவுக்கரசர், எஸ்.டி.எஸ், சாத்தூரார், முத்துசாமி என குறிப்பிட்டு சொல்லக்கூடியவர்கள் சிலர்.&lt;/div&gt;&lt;br /&gt;பொதுவான நோக்கில் பார்க்கையில், திமுக தனது கட்சிக்காக உழைத்தவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுப்பதோடு,&amp;nbsp;உரிய பதவிகளில் அமர்த்தி அழகு பார்க்கிறது, இரண்டாம் நிலை செயல்வீரர்களாக அவர்களை மேம்படுத்துகிறது, உட்கட்சி&amp;nbsp;ஜனநாயகத்தை&amp;nbsp;காப்பாற்றி வருகிறது என்பதை அரசியல் அறிந்த விமர்சகர்கள் யாவரும் அறிவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஏன்&amp;nbsp;இப்போது இந்த பதிவு?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு இணைய தளங்களிலும் பிற ஊடகங்களிலும் திமுகவை குறித்து ஒரு தவறான சித்தரிப்பு இருந்து வருகிறது. காரணம் அரசியல் வரலாறு முழுமையாக அறியாத, அறிய முயலாத பல பல எழுத்தாளர்கள் பெருகி விட்டதும், அப்படியான எழுத்தாளர்களின் சொற்கள் வேதவாக்காக கருதப்பட்டு வருவதும், அதில் சில முக்கிய எழுத்தாளர்களின்&amp;nbsp;கருத்துக்கள்&amp;nbsp;பிரபல ஊடகங்களில் வெளியாவதும், உண்மையின் உண்மை நிலையை உண்மையாக உரைத்தாமல் போய்விடுகிறது.&amp;nbsp; எனவே உண்மையில் எது தான் உண்மை என சீர்தூக்கி பார்க்க விரும்பும் மிக சிலருக்கான பதிவாகவே இதை பதிந்து அமைகிறேன்.&lt;br /&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-6089977599103595300?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/6089977599103595300/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2011/12/blog-post_31.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/6089977599103595300'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/6089977599103595300'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2011/12/blog-post_31.html' title='திமுகவின் குடும்ப அரசியல்!'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-3nw0CvqDfLY/Tv6rdnPVW9I/AAAAAAAABdU/zNGTVfMioHA/s72-c/Anna+Arivalayam.bmp' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-3257804263512572437</id><published>2011-12-01T21:26:00.000+05:30</published><updated>2011-12-01T21:26:56.512+05:30</updated><title type='text'>சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு. சமீபகாலமாக அதிகம் அடிபடும் வாக்கியம் இது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வாரம் மத்திய அரசு சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமத்தித்து முடிவு எடுத்தது. அது முதலே நாடு முழுதும் பெரும் அளவிலான விவாதங்கள் வாதங்கள் பிரதிவாதங்கள் தொடங்கி இப்போது நாடாளுமன்றத்தை முடக்கி வைக்கும் அளவிலே சென்று கொண்டிருக்கிறது. உண்மையில் என்ன தான் பிரச்சனை?&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span&gt;மத்திய அரசு முடிவு&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;பொருளாதார சீர்திருத்தத்தின் படிப்படியான அமலாக்கத்தின் ஒரு கட்டமாக சில்லறை வணிகத்திலும் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்று மத்திய அரசு கடந்த வாரம் முடிவு எடுத்தது. 51&lt;span&gt; % வரை அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்து அமைச்சரவை எடுத்த முடிவு, மத்திய அரசின் முடிவு தான் எனவும், மாநிலங்கள் விருப்பப்பட்டால் அதனை அமல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. தனி வணிகத்தில் 100&lt;span&gt; % வரையும் பல்பொருள் வணிகத்தில் 51&lt;span&gt; % வரையும் அந்நிய நேரடி முதலீடு இருக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span&gt;&lt;span&gt;இந்தியாவில் சில்லறை வணிகத்தின் நிலை.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-w_CRtGPRPd4/TteZwtmRiAI/AAAAAAAABRQ/Vs9YX05EXYg/s1600/Provision+Shop1.jpeg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-w_CRtGPRPd4/TteZwtmRiAI/AAAAAAAABRQ/Vs9YX05EXYg/s1600/Provision+Shop1.jpeg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span&gt;பொதுவாக இந்தியாவில் பாரம்பரியமாக மளிகை மற்றும் சிறு கடைகளை குடும்ப தொழிலாகவே நடத்தி வருகிறார்கள். இப்போது தேவைகள் அதிகமானதாலும், கூட்டுக்குடும்ப முறை சிதைந்து தனி குடித்தனங்கள்&amp;nbsp; பெருகி விட்டதாலும், கிட்டத்தட்ட எல்லா தெருக்களிலும் மளிகை கடைகள் இயங்கி வருகின்றன. தினசரி தேவைகளுக்கான பொருட்கள் பெரும்பாலும் இவ்வாறான மளிகை கடைகளில் இருந்து தான் கொள்முதல் செய்யப்படுகின்றன.&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-ViNEyrBr3-k/Tteadfs-WQI/AAAAAAAABRY/1SINav4pqi4/s1600/Provision+Shop.jpeg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-ViNEyrBr3-k/Tteadfs-WQI/AAAAAAAABRY/1SINav4pqi4/s1600/Provision+Shop.jpeg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span&gt;உற்பத்தியாளர்களிடம் இருந்து பெற்று விற்கும் மொத்த வியாபாரிகளிடம் இருந்து பொருட்களை பெற்று விற்பதால் விலை கூடுதலாகவும், பொருட்கள் சில சமயங்களில் நால்பட்டதாகவும் இருப்பதை தவிர்க்க முடிவதில்லை. &lt;/span&gt;இது போன்ற நிலையை தவிர்க்கவும் நேரடியாக உற்பத்தியாளர்களிடம் இருந்து நுகர்வோருக்கே கிடைப்பதற்காகவும் சூப்பர் மார்க்கெட்டுகள் தோன்ற துவங்கின. எனினும் அவை பாரம்பரியமான மளிகை கடைகளின் செல்வாக்கை பெற முடியாமல் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் மிக பெரிய நிறுவனங்கள் சற்று தாமதாமாக மளிகை பொருட்களுக்கான தேவியின் விஸ்வரூபத்தை அறிந்து கொண்டனர். அதன் விளைவாக மிக பெரிய வர்த்தக விற்பனை நிறுவனங்களை, ரிலையன்ஸ், பிர்லா குழுமங்கள் துவக்கின. இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள் நிறைய இருக்கிறது. நாம் உதாரணத்துக்காக ரிலையன்ஸ் நிறுவனத்தை எடுத்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ரிலையன்ஸ் பிரெஷ்&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-yY3Qdqiyu-c/Ttea7NjOkHI/AAAAAAAABRg/TIRovHRnNLY/s1600/Reliance+Fresh.jpeg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="141" src="http://1.bp.blogspot.com/-yY3Qdqiyu-c/Ttea7NjOkHI/AAAAAAAABRg/TIRovHRnNLY/s320/Reliance+Fresh.jpeg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அம்பானி குழுமத்தில் இருந்து துவக்கப்பட்ட ரிலையன்ஸ் பிரெஷ் நிறுவனம் பல முன்னோடியான வர்த்தக முறைகளை கையாண்டது. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக மொத்தமாக கொள்முதல் செய்வது, தங்கள் சொந்த வாகனங்கள் மூலமாக பல்வேறு நகரங்களிலும் இருக்கும் தங்கள் கடைகளுக்கு பொருட்களை விநியோகம் செய்வது பிரம்மாண்டமான கடைகளை நிறுவி டீஸ்பூன் முதல் டெலிபோன் வரை அனைத்தையும் ஒரே இடத்தில் கிடைக்க செய்வது போன்றவற்றால், தரமான பொருட்களை குறைவான விலையில் விற்கமுடிந்து மக்களிடம் ஆதரவை பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையை அடுத்த திருவள்ளூரில் உள்ள விவசாய பொருட்கள் கொள்முதல் நிலையத்திற்கு நான் ஒரு முறை சென்றிருந்தேன். விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்வதால் இடை தரகர்களின் செலவுகள் இன்றி விலை குறைவாக கிடைப்பதாகவும், விவசாயிகளுக்கும் கூடுதல் தொகை கிடைப்பதாகவும் சொன்னார்கள்.&amp;nbsp; பல மாநிலங்களில் குறிப்பிட்ட காய்கறிகளுக்கு குறிப்பிட்ட விவசாயிகளிடம் ஒப்பந்தமே போட்டு கொள்கிறார்கள். இதன் மூலம் , விளைச்சலுக்கு பின்னர் தங்கள் விலை பொருட்களை விற்க முடியாமல் போய்விடுமோ என்கிற அச்சம் இல்லாமல் விவசாயிகள் விளைச்சலில் கவனம் செலுத்த முடிகிறது. தரமான உற்பத்தி, உறுதியான வியாபார ஒப்பந்தம், அவ்வப்போது முன்தொகை போன்றவை விவசாயிகளின் விளைச்சல் பளுவை குறைக்கிறது. இடைத்தரகர் இல்லாததால் லாபமும் அதிகரிக்கிறது.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-4MSi1lc1dNc/TtecgN-OCuI/AAAAAAAABRo/9qOBiyzSO2o/s1600/Reliance+Fresh+Vehicle.jpeg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-4MSi1lc1dNc/TtecgN-OCuI/AAAAAAAABRo/9qOBiyzSO2o/s1600/Reliance+Fresh+Vehicle.jpeg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-XQzyYUf5FAg/TtedFaskODI/AAAAAAAABRw/Q-vHF12roMc/s1600/Big+Bazaar.jpeg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-XQzyYUf5FAg/TtedFaskODI/AAAAAAAABRw/Q-vHF12roMc/s1600/Big+Bazaar.jpeg" /&gt;&lt;/a&gt;ரிலையன்ஸ் நிறுவனம் தங்கள் சொந்த வாகனங்கள் மூலம் நாடு முழுவதுமுள்ள தங்கள் விற்பனை நிலையங்களுக்கு பொருட்களை கொண்டு சென்று விற்பதால் ஒரு சிறப்பான Supply Chain System கொண்டு செயல்பட முடிகிறது.&amp;nbsp; இப்படி தான் பெரிய வணிக நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்க இன்னொரு நிறுவனம் பிக் பசார். இவர்களும் மொத்த கொள்முதலை விவசாயிகளிடமிருந்தும், உற்பத்தியாளர்களிடமிருந்தும் பெற்று விற்பனை செய்து வருகிறார்கள். உற்பத்தியாளர்களும், மொத்தமான கொள்முதல் என்பதால் விலையை அபரிமிதமாக குறைத்து உற்பத்தி செய்து தர முடிகிறது. மார்கெட்டிங் தலைவலியும் உற்பத்தியாளர்களுக்கு இல்லாமல் அவற்றை இது போன்ற வர்த்தக நிறுவனங்களே ஏற்று கொள்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அந்நிய நேரடி முதலீடு - அவசியம் என்ன&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைய சூழலில் பெரிய வணிகங்களை செய்யக்கூடியவர்களாக ரிலையன்ஸ், பிக் பசார் போன்ற மிக சில நிறுவனங்களே இருக்கின்றன. சுபிக்ஷா, திரிநேத்ரா, போன்ற பல நிறுவனங்கள் செயல்பட முடியாமல் முடங்கி போய்விட்டன. கிட்டத்தட்ட மறைமுகமாக ஒரு ஒருமுகத்தன்மை (Monopoly) இந்த வியாபாரத்தில் நிலவ தொடங்கி விட்டது.&amp;nbsp; எனவே எல்லாவரும் இந்த தொழிலே ஈடுபடவேண்டும் என்கிற நோக்கத்திலும், வணிக விற்பனை பரவலாக்கப்படவேண்டும் என்கிற எண்ணத்திலும் அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம் அந்நிய பங்குதாரர்களை கொண்டு பெரிய வர்த்தக நிறுவனங்களை இந்தியர்கள் ஏற்படுத்தி கொள்ள முடியும். அதாவது நம்மிடம் தொகை குறைவாக இருப்பதால் ரிலையன்ஸ் போன்ற ஒரு நிறுவனத்தை தொடங்க முடியவில்லையே என ஏங்கும் பல இந்தியர்கள், இனி வெளிநாட்டு நிறுவனங்களை துணையாக கொண்டு பெரும் அளவிலே கடைகளை நிறுவ முடியும்.&amp;nbsp; அவ்வாறு பெறப்படும் முதலீடு என்பது 51&lt;span&gt; % க்கு மிகாமல் இருக்கவேண்டும் என்பது தான் மத்திய அரசின் முடிவு.&amp;nbsp; இது சில்லறை விற்பனையில் தற்போது இருக்கும் ஒருமுகத்தன்மையை உடைத்து பன்முக தன்மையை ஏற்படுத்துவதோடு, எவர் வேண்டுமானாலும் இத்தொழிலில் இறங்குவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி தந்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span&gt;இதன் விளைவுகள்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;அந்நிய நேரடி முதலீடு என்பது இந்தியாவிற்கு புதிதல்ல.&amp;nbsp; ஏற்கனவே ஆட்டோமோட்டிவ் துறையில் இது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஹிரோ நிறுவனம் ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்துடன் இணைந்து ஹீரோ ஹோண்டா நிறுவனமாக அமைத்தது ஒரு உதாரணம். அவ்வாறே, டிவிஎஸ் சுசுகி, எஸ்கார்ட்ஸ் யமஹா, கவாசாகி பஜாஜ், மாருதி சுசுகி, ஹிந்துஸ்தான் மிட்சுபிஷி என பல பல நிறுவனங்கள் அந்நிய நிறுவனங்களுடன் கூட்டு வைத்து வியாபாரத்தை நடத்தி வருகின்றன. இதன் மூலம் போட்டி அதிகமாகி குறைந்த விலையில் தரமான பொருட்கள் நுகர்வோருக்கு கிடைக்க துவங்கின.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;சில்லறை விற்பனையை பொறுத்தவரை இது தான் முதல் முறையாக வழங்கப்பட்டு இருக்கும் அனுமதி என்பதால் பலத்த எத்ரிப்பு கிளம்பி இருக்கிறது. இவ்வாறான அனுமதி, வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் காலூன்ற விட்டு, பாரம்பரியமான மளிகை வியாபாரத்தை சிதைத்து விடும் என்கிற அச்சம் பரவலாக பரப்பப்பட்டு வருகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;ரிலையன்ஸ் போன்ற மிக பெரிய நிறுவனங்களும்,&amp;nbsp; ஊர் சார்ந்த வட்டார டிபார்ட்மென்ட் ஸ்டோர்களும் இருந்தாலும் மளிகை கடைகளும் சந்தைகளும் இப்போதும் இயங்கி கொண்டு தான் வருகின்றன. எதுவும் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.&amp;nbsp; ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருந்து இப்போது பரவலாக்க பட்டு இருக்கும் சில்லறை விற்பனை துறை, கூட்டு தொழிலாக ஏற்படுத்தப்படுகிறது என்கிற வித்தியாசத்தை தவிர வேறு இல்லை.&lt;/span&gt;&lt;br /&gt;நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைக்கவேண்டும் என்கிற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு பார்த்தால், நாம் அச்சப்படும் அளவுக்கு இந்த அந்நிய முதலீட்டு முடிவில் எந்த அம்சமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அரசு நிறுவனங்கள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசே என் நேரடியாக விற்பனை நிலையங்களை ஏற்படுத்தக்கூடாது என்கிற கேள்வி எல்லோருக்கும் இயல்பாக தோன்ற கூடியதே. இந்த விஷயத்தில் நான் உதாரணத்துக்காக தமிழகத்தை எடுத்து கொள்ள விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;விளைபொருட்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்காக வேளாண் விலைபொருள் விற்பனையகம், வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் போன்றவற்றை தமிழக அரசு நடத்தி வருகிறது. மளிகை பொருட்களை உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் (TAmilnadu State MArketing Corporation - TASMAC) தொர்ருவிக்கப்பத்ட் அதன் மூலமாக சிந்தாமணி, அமுதம் போன்ற சிறப்பன்காடிகள் நடத்தப்பட்டு வருகின்றன.&amp;nbsp; இது தான் தமிழகத்தை பொறுத்தவரை சப்ளை செயின் பலமாக இருந்த சில்லறை விற்பனை அங்காடி (ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் வரும் வரை).&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-xvW_4F5Ge0o/TtehVI6T2II/AAAAAAAABR4/lTbQ6ehs79Y/s1600/Uzhavar+Sandhai+1.jpeg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-xvW_4F5Ge0o/TtehVI6T2II/AAAAAAAABR4/lTbQ6ehs79Y/s1600/Uzhavar+Sandhai+1.jpeg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;விவசாயிகள் இடை தரகர்களிடம் குறைவான விலைக்கு விற்பனை செய்து நஷ்டமடைவதை தடுக்கவும், விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையே இருந்து விலையை கூட்டி வந்த இடை தரகு முறையை ஒழிப்பதற்காகவும் உழவர் சந்தைகளை தமிழக அரசு அமைத்தது. இது விவசாயிகளுக்கு மிக வசதியான ஒரு திட்டமாக செயல்பட்டது.&lt;br /&gt;எனினும் மக்கள் எதிர்பார்க்கும் அளவில் மிக பிரம்மாண்டமான கடைகளை நவீன வசதிகளுடன் ஏற்படுத்தும் அளவுக்கு அரசுடன் நிதி ஆதாரம் இல்லை. அவ்வாறு நிதி ஆதாரம் இருந்த பெரும் நிறுவனங்கள் மட்டுமே ஈடுபட்டு வந்த தொழிலில் எல்லாவரும் இணைய வேண்டும் என்பதற்காகவே அந்நிய முதலீடு கொண்டுவரப்பட்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இதன் நன்மைகள்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மிக பெரிய அளவிலான வியாபார போட்டி, ஒருமுகத்தன்மை உடைத்து பன்முக தன்மை நிலை நாட்டப்படுதல், நேரடி கொள்முதல், விவசாயிகள் உற்பத்தியாளர்களின் உற்பத்திக்கு ஏற்ற விலை, நுகர்வோருக்கு குறைவான விலையில் தரமான பொருட்கள், மிக சிறந்த விநியோக கட்டுமானம், அனைத்து நகரங்களிலும் வணிக வளாகங்கள், நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு கோடி பேருக்கு மேல் வேலைவாய்ப்பு ஆகியவை இதன் மூலம் கிடைக்க வாய்ப்பு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இதன் பாதகங்கள்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்நிய நிறுவனம் பின்னர் தங்கள் பொருட்களை இறக்குமதி செய்து வியாபாரம் செய்வது, விவசாய பொருட்கள் இறக்குமதி, மளிகை போன்ற சிறு வியாபாரிகளின் வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மை, தரகு தொழிலில் ஈடுபட்டிருப்போரின் வாழ்வாதார கேள்விக்குறி, நிலைநின்றபின் விலையை அவர்கள் இஷ்டத்திற்கு நிர்ணயித்து பெரும் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு ஆகியவை இதன் பாதகங்களாக உணரப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அரசு செய்யவேண்டியது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த விற்பனையில் 60&lt;span&gt; % கொள்முதல் உள்நாட்டில் இருந்து செய்யவேண்டும் என வலியுறுத்துவது, நகரங்களில் இவ்வாறான வணிக வளாகங்கள் அமைப்பதில் ஒதுக்கீடு கட்டுப்பாடுகள் கொண்டுவருவது ஆகியவை அனைத்து தரப்பினரும் சமமான போட்டியில் ஈடுபட வாய்ப்பு வழங்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;எனது உரை:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி பார்த்தாலும், இந்திய பொருளாதாரத்திற்கும், நுகர்வோருக்கும் அடுத்த சில ஆண்டுகளில் நன்மைகளை தரக்கூடிய திட்டம் எனினும், தமிழகத்தின் பாரம்பரிய மளிகை கடைகள், சந்தைகள், போன்றவற்றை அழித்து விடக்கூடிய ஆபத்தும், சிறு வணிகர்களின் வாழ்க்கையை கேள்விக்குரியாக்கக்கூடிய நிச்சயமற்ற நிலையம் வர வாய்ப்பிருக்கிறது.&amp;nbsp;&lt;br /&gt;&lt;br /&gt;அந்நிய நேரடி முதலீடு தேவைப்படும் போக்குவரத்து, சாலைகள் கட்டுமானம், விமான சேவை என பல துறைகள் ஏங்கி கொண்டிருக்க மத்திய அரசு சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் அவசரம் ஏன் என்பது புரியவில்லை. இன்னும் சற்று காலம் பொறுத்து இருந்திருக்கலாம் என கருதுகிறேன்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-3257804263512572437?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/3257804263512572437/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2011/12/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/3257804263512572437'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/3257804263512572437'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2011/12/blog-post.html' title='சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-w_CRtGPRPd4/TteZwtmRiAI/AAAAAAAABRQ/Vs9YX05EXYg/s72-c/Provision+Shop1.jpeg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-9020300153327730394</id><published>2011-11-26T19:30:00.000+05:30</published><updated>2011-11-26T19:30:56.394+05:30</updated><title type='text'>முல்லை பெரியாரும் தமிழகமும்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&amp;nbsp;சமீப காலமாக செய்திகளில் அதிகமாக மீண்டும் அடிபட துவங்கி இருக்கிறது முல்லை பெரியார் அணை.&amp;nbsp; இது தொடர்பாக இணைய தளங்களில் நண்பர்கள் பலர் எனது கருத்தினை கேட்டபோது அவர்களுக்கு முழுமையாக அப்போது சொல்ல முடியாமல் போன விஷயங்களை இந்த பதிவு மூலம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் போன வாரமும் ஏற்பட்ட இரண்டு நில அதிர்வுகள், அங்கே ஏற்கனவே இருந்துவரும் அச்சத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. அந்த அச்சத்தை பற்றியும் பெரியார் அணை குறித்த விழிப்புணர்வு பற்றியும் நாடு தழுவிய அளவிலே பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அணை பலவீனமாக இருப்பதாகவும், ஒருவேளை அந்த அணை உடையுமானால் கேரளத்தில் இருக்கும் நான்கு மாவட்டங்கள் முழுவதுமாக நீருக்குள் மூழ்கிவிடும் எனவும் அதனால் 25&amp;nbsp; லட்சம் மக்கள் உயிரிழக்கக்கூடும் எனவும், எனவே தமிழகம் கருணை காட்டவேண்டும் எனவும் கேரளம் தரப்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.&amp;nbsp;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-ounQr2WYirg/TtDow8_Xr4I/AAAAAAAABRI/Nq_V5txHnT0/s1600/Mullaiperiyar+Dam.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-ounQr2WYirg/TtDow8_Xr4I/AAAAAAAABRI/Nq_V5txHnT0/s1600/Mullaiperiyar+Dam.jpeg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அணையின் பலம்!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;115&amp;nbsp; ஆண்டுகளுக்கு முன்பு கற்களாலும் சுண்ணாம்பாலும் கட்டப்பட்ட 152&lt;span&gt;&amp;nbsp;&lt;/span&gt; அடி கொள்ளளவுள்ள அணை தற்பொழுது கேரள மாநிலத்தில் இருந்தாலும் தமிழகத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;80 களில் அணை பலவீனமாக இருப்பதாக கேரளம் எழுப்பிய குற்றச்சாட்டை தொடர்ந்து அப்போதைய முதல்வர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மூன்று கட்டங்களாக அணையை பலப்படுத்த உத்தரவிட்டு, அவ்வாறு முதல் கட்ட பணி நிறைவடைந்ததும் 136&lt;span&gt; அடி, இரண்டாம் கட்டத்துக்கு பின் 142&lt;span&gt; அடி, இறுதி கட்ட பணி முடிவடைந்தபின் 152&lt;span&gt; அடி தேக்கி கொள்ளலாம் என ஒப்பந்தமானது. எம்.ஜி.ஆர் காலத்திலேயே இரண்டு கட்ட பணிகளும் முடிவடைந்து 142&lt;span&gt;&amp;nbsp;&lt;/span&gt; அடி &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;நீர் தேக்கி வைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாம் கட்ட பணிகள் முடிவடைந்து 152&lt;span&gt; அடி நீர் தேக்க முனைந்தபோது தான் கேரளம் தனது ஆட்சேபணை தெரிவித்தது. பலப்படுத்தும் பணி சரியாக இல்லை என்றும், நீர் கசிவு தொடர்வதாகவும், தொடர்ச்சியான நீர்க்கசிவு அணையை பலவீனமாக்கி விடும் எனவும் சொல்லி, முழு கொள்ளளவான 152&lt;span&gt; அடி நீர் தேக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.&amp;nbsp; அன்று முதல் முழு கொள்ளளவுக்கு நீர் தேக்குவதற்கான போராட்டம் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;உண்மையில் அணை பலமாக உள்ளதாக பல்வேறு ஆய்வு அறிக்கைகள் தெரிவித்து இருக்கின்றன. முதல் கட்ட பணியிலேயே அஸ்த்திவாரத்தை&amp;nbsp; பலப்படுத்திவிட்டது தமிழகம். பிறகு தொடர்ச்சியான பராமரிப்பினால் இப்போதைய நிலையில் அணை மிக பலமாகவும் உறுதியாகவும் உள்ளதாக பல்வேறு ஆய்வு அறிக்கைகள் இருக்கின்றன. &lt;/span&gt;115 ஆண்டு பழமையான அணை கிட்டத்தட்ட பலப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. எனவே கேரளம் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவை, கற்பனையானவை, உருவகப்படுத்தப்பட்டவை என்பதில் எந்த மாற்றமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கேரளத்தின் அச்சம்!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ச்சியாக நீர் கசிவு இருந்தாலும் தமிழகம் தொடர்ச்சியான பராமரிப்பால் அணையை அவ்வப்போது செப்பனிட்டு கொண்டு தான் வந்திருக்கிறது. ஆனால் இந்த நீர்க்கசிவு அணையை பலப்படுத்தி விட்டது என்றும், எந்த நேரத்திலும் அணை உடையக்கூடும் என்றும், அப்படி உடைந்தால் பெருக்கெடுக்கும் வெள்ளம், இடுக்கி, பத்தனம் திட்டா, கோட்டயம் மற்றும் கொல்லம் மாவட்டங்களை வெள்ளத்தில் அமிழ்த்திவிடும் என்றும் கிட்டத்தட்ட 25&lt;span&gt;&amp;nbsp; லட்சம் மக்கள் உயிரிழப்பார்கள் என்றும் கேரளம் அச்சப்படுகிறது.&amp;nbsp; எனவே பலவீனமாக இருப்பதாக சொல்லப்படும் முல்லை பெரியார் அணைக்கு அருகில் இன்னொரு அணையை கட்டி அதில் இருந்து தண்ணீரை தமிழகத்துக்கு கொடுக்கவேண்டும். புதிய அணை தான் பாதுகாப்பானது என்பது கேரளத்தின் நிலைப்பாடு. நேற்றைய தினம் கூட கேரள முதல்வர் அவர்கள்&amp;nbsp;&lt;a href="http://www.keralacm.gov.in/index.php/newspaper/454-water-to-tamilnadu-and-safety-to-kerala" target="_blank"&gt;"தமிழகத்துக்கு தண்ணீர்; கேரளத்துக்கு பாதுகாப்பு"&lt;/a&gt; என்கிற சுலோகனை சொல்லி கேரளத்தின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தி இருக்கிறார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;அணை&lt;i&gt; 'உடைந்தால்'&lt;/i&gt; நிச்சயமாக கேரளம் அச்சப்படும் விஷயங்கள் எல்லாம்&amp;nbsp; நடக்கும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அணை தானாக உடையும் நிலையில் இப்போது இல்லை. அணை மிக பலமாகவே இருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;ஆனால் இன்னொரு அச்சம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;br /&gt;அதாவது அந்த பகுதியில் அவ்வப்போது ஏற்பட்டு வரும் நிலநடுக்கம், நில அதிர்வுகளால் அணை உடைவதற்கான வாய்ப்பு இருப்பதை யாரும் மறுக்க முடியாது.&amp;nbsp; இப்போதைய பழைய அணை இப்போதைக்கு உறுதியாக இருந்தாலும் தொடர்ச்சியான அதிர்வுகளை தாங்க கூடியதாக இருக்கும் என்பதற்கு நம்மால் எந்த உறுதியும் கொடுக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான சூழலில் புதிய அணை கட்டப்படுவதில் எந்த விதமான தடையும் சொல்வதற்கு நியாயம் இருப்பதாக தெரியவில்லை. புதிய அணை கட்டுவது என்பது கிட்டத்தட்ட 20&lt;span&gt; - 25&amp;nbsp; ஆண்டுகள் பிடிக்கக்கூடிய பெரும் பணியாகும். அதுவரையும், அதற்கு பின்னரும் கூட இப்போதைய அணை நிலைக்கும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் நிலநடுக்கத்தின் தாக்கத்தை நம்மால் எந்த சூழலிலும் அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. எனவே நிலநடுக்கத்திலும் நீட்சியடைந்து நிற்கக்கூடிய நவீன தொழில்நுட்பத்திலான ஒரு அணையை ஏற்படுத்துவது என்பது மட்டுமே நீண்ட நாள் தீர்வாக இருக்க முடியும். மேலும், எந்த நேரத்தில் அணை உடையுமோ, நமது உயிருக்கு என்ன உத்திரவாதம் என்கிற அச்சத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கு ஆறுதல் தருகிற முடிவாகவும் இது அமையும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தமிழகத்தின் அச்சம்!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதிய அணை கட்டுவதற்கு நாம் எதிர்ப்பு தெரிவித்து கொண்டு இருக்கிறோம். அதற்கு சொல்லப்படும் காரணம், கேரளம் வஞ்சகமாக தமிழகத்தை ஏமாற்ற முயற்சிக்கிறது. புதிய அணை கட்டிவிட்டால் அதில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தர முன்வரமாட்டார்கள். பழைய அணையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் புதிய அணைக்கு பொருந்தாது என சொல்லக்கூடும். அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால், முல்லைபெரியாரை நம்பி வாழும் தமிழக மாவட்டங்களான தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகியவை வறண்டு விடும். இது தமிழகத்துக்கான வாழ்வாதார பிரச்சனை என நாம் சொல்லுகிறோம்.&amp;nbsp;&lt;br /&gt;&lt;br /&gt;எனவே கூர்ந்து கவனித்தால் நமது அச்சம் புதிய அணை கட்டுவது பற்றி அல்ல, புதிய அணை கட்டப்பட்ட பின் அதில் தற்பொழுது தமிழகத்துக்கு இருக்கும் உரிமைகள் மறுக்கப்பட்டுவிடுமோ, தமிழகம் வஞ்சிக்கப்பட்டு விடுமோ என்பதே நமத்து நுண்ணிய அச்சமாக இருக்கிறது. நமது தமிழக மக்களின் நலன் சார்ந்த விஷயம் இது என்பதால் சட்டென்று எந்த விதமான உடனடி முடிவையும் எடுக்க துணியாத நிலையிலே நாம் இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இது மிக மிக எளிதாக தீர்க்கக்கூடிய பிரச்சனை தான். தண்ணீர் தர கேரளம் மறுக்காது என்றும், கேரளத்துக்கு தேவைக்கு அதிகமாகவே தண்ணீர் இருக்கிறது என்றும், எனவே மொத்த தண்ணீரையும் தமிழகமே எடுத்துக்கொள்ளலாம் என்றும் கேரளம் தன நிலைப்பாட்டை தெளிவு படுத்ஹ்டி இருக்கிறது.&amp;nbsp;&lt;br /&gt;&lt;br /&gt;அதனால், புதிய அணையில் தமிழகத்துக்கு தற்பொழுது இருக்கும் உரிமைகள் தொடர்வதற்கான ஒப்பந்தத்தின் பேரில் புதிய அணை கட்டிக்கொள்வது என்பது, தமிழகத்துக்கான நீர் தேவையையும், கேரள மக்களின் அச்சத்தை நீக்கவும் உதவுகின்ற செயலாக செயல்படுத்த முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நீர் கொள்ளளவு பிரச்சனை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான ஒரு உடன்படிக்கை எட்டப்படும்வரை, அல்லது நிலுவையில் இருக்கும் வழக்குகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும் வரை, தற்போதைய முல்லை பெரியார் அணையில் 136&amp;nbsp; அடிக்கு மேல் தண்ணீரை தேக்கவேண்டாம் என கேரளமும், 152&lt;span&gt;&amp;nbsp; அடி தண்ணீர் தேக்கினால் தான் கடை மடை தமிழகத்துக்கு நீர்கிடைக்கும் என தமிழகமும் வாதாடி வருகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-6eF8anZHI-k/TtDoUKEIJPI/AAAAAAAABRA/F-uJt6638IE/s1600/Mullaperiyar+Project+Map.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-6eF8anZHI-k/TtDoUKEIJPI/AAAAAAAABRA/F-uJt6638IE/s640/Mullaperiyar+Project+Map.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;பெரியார் அணையில் 152&lt;span&gt;&amp;nbsp; அடி நீர் தேக்கினால் தான் ராமநாதபுரம் வரை நீர் பாயும் என்கிற நிலை 1958&lt;span&gt; வரை உண்மை தான். ஆனால் 1959 ல் வைகை அணை கட்டப்பட்ட பிறகு, வைகையில் இருந்து வெளியேறும் நீரின் அளவு தான் ராமநாதபுரம் வரை செல்வதற்கான வேகத்தை தீர்மானிக்கிறதே தவிர, முல்லை பெரியாறு அல்ல.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;எனவே முல்லைபெரியாரின் நீரின் அளவை குறைத்தால் ராமநாதபுரம் மாவட்டம் வறண்டு விடும் என்கிற வாதத்தில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை.&amp;nbsp; நீர் கசிந்து வந்தாலும் பெருகி வந்தாலும் வைகையில் தடுத்து நிறுத்தப்பட்டு அங்கே இருந்து தான் பாசனத்துக்காக திறந்துவிடப்படுகிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;எனவே கொள்ளளவு பிரச்சனையில் நாம் பிடித்து வரும் பிடிவாதத்தை தளர்த்துவதே சிறந்தது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;தற்போதைய நிலையில் எனது கருத்துக்களை சுருக்கமாக பதிவு செய்வது நல்லது என நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol style="text-align: left;"&gt;&lt;li&gt;&amp;nbsp;தற்போதைய முல்லைபெரியார் அணை பலவீனமாக இருப்பதாக கேரளம் பரப்பும் செய்தி உண்மையானது அல்ல. அது வன்மையாக கண்டிக்க தக்கது. அணை மிக பலமாகவே இருக்கிறது.&lt;/li&gt;&lt;li&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;/span&gt;அணை தானாக உடையும் நிலையில் இல்லை, என்றாலும், தொடர்ச்சியான நில அதிர்வுகளால் உடைவதற்கான வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது&lt;/li&gt;&lt;li&gt;அவ்வாறு அணை உடைந்தால் 4 மாவட்டங்களும் அதன் 25&lt;span&gt; லட்சம் மக்களும் மொத்தமாக நீருக்குள் அமிழும் அபாயம் இருக்கத்தான் செய்கிறது.&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span&gt;தற்போதைய அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல. மனிதாபிமான அடிப்படையில் நாம் அதற்கு இசைவு தெரிவிப்பதே நல்லது.&lt;/span&gt;&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;தமிழகத்துக்கு அணையில்&amp;nbsp; தற்போதிருக்கும் உரிமைகளை புதிய அணைக்கும் தக்கவைத்துக்கொள்ள நாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது தான் சரியாக இருக்க முடியும்.&lt;/li&gt;&lt;li&gt;கேரளம் தண்ணீர் தர மறுக்கவில்லை, அப்படி மறுக்கின்ற சூழலும் அங்கே இல்லை என்பதை தெளிவு படுத்தி இருப்பது கவனிக்க தக்கது.&lt;/li&gt;&lt;li&gt; தமிழகம் தனக்கென்று எந்த ஜீவா நதியையும் கொண்டிருக்கவில்லை. பிற மாநிலங்களை நம்பியே நாம் இருந்து வருகிறோம். இந்நிலையில் நியாயமற்ற காரணங்களையும் அச்சத்தையும் காரணமாக்கி தமிழக விவசாயிகளையும் கேரள மக்களையும் ஒரு நிலையற்ற தன்மையில் வைத்துக்கொண்டிருப்பதற்கு விரைவில் ஒரு முடிவு எடுத்தாக வேண்டும்.&lt;/li&gt;&lt;/ol&gt;தமிழக அரசு இப்படி முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட முனைந்தாலும், இங்கே இருக்கும், மக்களின் அறியாமையையும் உணர்ச்சிவசப்படுதளையும் மூலதனமாக்கி செயல்படும் பிற சிறு அரசியல் இயக்கங்கள் அதற்கு ஒத்துழைக்குமா என்பது தான் இப்போதைய எனது அச்சம்! &lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-9020300153327730394?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/9020300153327730394/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2011/11/blog-post.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/9020300153327730394'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/9020300153327730394'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2011/11/blog-post.html' title='முல்லை பெரியாரும் தமிழகமும்'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-ounQr2WYirg/TtDow8_Xr4I/AAAAAAAABRI/Nq_V5txHnT0/s72-c/Mullaiperiyar+Dam.jpeg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-1810910505087495888</id><published>2011-06-21T17:50:00.000+05:30</published><updated>2011-06-21T17:50:35.356+05:30</updated><title type='text'>மாணவர்கள் படும் பாடு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: left;"&gt;கல்விக்கூடங்களில் நிலவும் ஏற்ற தாழ்வுகளை நீக்கும் நோக்கிலும், அனைத்து வகையான கல்வியும் சீரான ஒரே தரத்தில் அமையவேண்டும் என்கிற நோக்கிலும் கொண்டு வரப்பட்டது தான் தமிழக சமசீர் கல்வி சட்டம்.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;ஒரே வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவனுக்கும், தனியார் / மெட்ரிக் பள்ளி மாணவனுக்கும் இடையே நிலவும் ஏற்ற தாழ்வு என்பது பாட திட்டத்தின் அடிப்படையிலும் கூட பெரும்பாலும் அமைவதால், ஒரே சீரான பாட திட்டம் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;அகில இந்திய தேர்வுகளிலும் இதர போட்டி தேர்வுகளிலும் தேர்ந்தெடுக்கப்படும் பெரும்பாலான மாணவர்கள் நகர்புறத்தை சார்ந்தவர்களாகவே இருப்பதும், கிராமப்புற மாணவர்கள் மிக அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், சமூக வாழ்க்கையில் அவர்களுக்கு மனதளவில் ஒரு தேக்க நிலை இருப்பது தெரிய வருவதுமாக பல காரணிகள் சமசீர் கல்வியின் அவசியத்தை எடுத்து சொல்வதாக அமைந்துள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;இத்தகைய சூழலில், முறையாக கல்வியாளர்களை கொண்டு அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டு, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கான &amp;nbsp;புத்தகங்களுடன் கடந்த ஆண்டு சமசீர் கல்வி திட்டம் தமிழகத்திலே அமலானது.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் அதிமுக அரசானது, என்ன காரணம் என்கிற அடிப்படை தகவலை கூட தெரிவிக்காமல் திடுதிப்பென்று அமைச்சரவை கூட்டி அதில் விவாதிக்கப்பட்டதாக சொல்லி, சமசீர் கல்வி திட்டத்தை ரத்து செய்திருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட வழக்கில், அரசின் தடை ஆணை செல்லாது என தீர்ப்பானத்தை அடுத்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்திலே மேல்முறையீடு செய்திருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;அந்த மேல் முறையீட்டின் மீது தீர்ப்பு சொன்ன உச்ச நீதிமன்றம், மீண்டும் ஒரு குழு அமைத்து சமசீர் கல்வி தொடருவதா வேண்டாமா / அப்படி தொடருவதாக இருந்தால் என்ன மாதிரியான பாட திட்டங்கள் தேவை எனபதை எல்லாம் ஆராய வேண்டும் என சொல்லி இருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;இது, தேவையில்லாமல் மாணவர்களின் கல்வி உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிற ஒரு நிலையை உண்டுபண்ணி இருக்கிறது. &amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;மேலும், உச்ச நீதிமன்ற அறிவுரை படி அமைக்க்கப்பட்ட குழுவில், அரசு உயர் அதிகாரிகளும், மெட்ரிக் பள்ளிக்கூட முதல்வர்களுமே நியமனம் செய்யப்பட்டுள்ளதும், அரசு பள்ளி கூட தலைமை ஆசிரியர்களோ, பெற்றோர் / மாணவர் பிரதிநிதிகளோ, கல்விக்கான சமூக அமைப்புக்களோ அந்த குழுவில் இடம் பெறாமல் இருப்பதும், அரசின் முடிவை 'முறைப்படி' செயல்படுத்தவே இந்த குழு அமைக்க பட்டு இருக்கிறது என்கிற ஐயத்தை உறுதிபடுத்துவது போல இருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span class="Apple-style-span" style="color: #741b47;"&gt;அதிமுகவும் - மாணவர்களும்:&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;பொதுவாகவே அதிமுக ஆட்சி வரும்போதெல்லாம் அதிகம் பாதிக்கப்படுவது மாணவர்களாகவே இருப்பது எதேச்சையானதாக நடப்பது தானா என்பது இன்னமும்&amp;nbsp;புரியவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;கடந்த முறை, அதிமுக ஆட்சியில், கிராமங்கள் தோறும் நடைபெற்று வந்த ஓராசிரியர் பள்ளிகள் அனைத்திற்கும் மூடுவிழா அறிவிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் மிக மிக குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே இருக்கின்ற நிலையாலும், அவர்கள் பல்வேறு வயதுகளில் இருப்பதாலும் பள்ளிக்கூடங்கள் அமைப்பது சரியான முடிவாக இருக்காது என்பதால், ஓராசிரியர் பள்ளிகள் அமைக்கப்பட்டது. நடுநிலை கல்வி வரையும், சில மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியரால் பாடம் கற்பிக்கப்படுவதால், அனைவரும் கல்வி கற்கும் சூழல் இருந்தது. அதிமுக அரசின் அறிவிப்பால், பல பல கிராமங்களில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;பின்னர், தமிழக அரசு பணிகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தமிழக தேர்வாணைய தேர்வுகளை ரத்து செய்து, வேலை நியமன தடை சட்டம் கொண்டு வந்ததன் மூலம், &amp;nbsp;ஐந்து ஆண்டுகளுக்கு எந்த பட்டதாரியும் அரசு வேலைக்கான முயற்சியை செய்ய முடியாமல் முடக்கி வைக்க பட்டனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;கிராமங்களுக்கு சென்று கொண்டு இருந்த சிற்றுந்துகளை நிறுத்தியதன் மூலம், &amp;nbsp;கிராமங்களில் இருந்து பயணித்து மேல்நிலை / உயர்நிலை படிப்பு படித்து வந்த பெரும்பாலான மாணவர்கள் பள்ளி இடை நிறுத்தத்துக்கு தள்ளப்பட்டனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;இப்போதைய புதிய அரசின் முதல் நாளிலேயே, சமசீர் கல்வி பாடு பட தொடங்கி, இந்த நிமிடம் வரை, என்ன பாட திட்டம் / என்ன மாதிரியான நடைமுறை / என்ன புத்தகங்கள் / எப்போது பள்ளி திறக்கும் என்கிற எந்த விவரமும் அறியாமல் அந்தகாரத்தில் இருக்கின்றனர் மாணவர்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;மேலும் ஒரு கூடுதல் இணைப்பாக, பொறியியல் கல்விக்கான கலந்தாய்வு, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை மாவட்டங்களில் நடக்காது என்றும், அனைவரும் சென்னைக்கு தான் வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. &amp;nbsp;இது வீணான அலைச்சலையும் போருளிழப்புகளையும் மன உளைச்சளையுமே உண்டு செய்யும்.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;இவ்வாறு பல பல வழிகளில் மாணவர்கள் மீது இந்த அரசு நடத்தும் மறைமுக தாக்குதலின் காரணம் என்ன / இதன் விளைவு என்ன என்பதை எல்லாம் யார் தான் தெளிவுபடுத்த முடியும்?&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-1810910505087495888?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/1810910505087495888/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2011/06/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/1810910505087495888'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/1810910505087495888'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2011/06/blog-post.html' title='மாணவர்கள் படும் பாடு'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-7147266428023610102</id><published>2011-05-15T19:43:00.000+05:30</published><updated>2011-05-15T19:43:39.312+05:30</updated><title type='text'>தமிழக தேர்தல் முடிவு!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: left;"&gt;தேர்தல் திருவிழா ஒரு வழியாக முடிவுற்றது! யாரும்.. யாருமே எதிர்பாராத ஒரு தேர்தல் முடிவாக தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இவ்வாறான ஒரு தேர்தல் முடிவினை முன்பே கணித்தவர் ஜெ. ஒருவர் தான் என்பது ஆச்சரியகரமான உண்மை!&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;இந்த தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி தொகுப்பு என்ன?&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;- காங். கட்சிக்கு தமிழகத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருப்பதாக ராகுல் சொல்லிய சொல்லாடல்கள் கற்பனை என்பது தெளிவாகி இருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;- சீட்டு எண்ணிக்கை உயர்த்துவதற்காக காங். கட்சி திமுகவுடன் நடத்திய அநாகரீக பேச்சுவார்த்தை முறைகள், மக்களுக்கு அந்த கூட்டணி மீதான நம்பிக்கையை உடைத்து, வெறுப்பை வளர்த்துவிட்டிருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;- மீடியாக்கள் தங்கள் செல்வாக்கை நிருபித்து இருக்கின்றன. தாங்கள் விரும்பிய மாற்றத்தை தமிழகத்தில் ஏற்ப்படுத்த அவர்கள் எடுத்த முயற்ச்சிகள் வெற்றி.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;- கேப்டன் கட்சிக்கு என்று சொந்த செல்வாக்கு எதுவும் இல்லாதபோதும், மதிமுக, பாமக போன்ற கட்சிகளை அரவணைத்து அவற்றுக்கு ஒரு அங்கீகாரம் வாங்கி தந்த அதிமுக தேமுதிகவுக்கும் அவ்வாறே ஒரு அங்கீகாரத்தை பெற்று கொடுத்து இருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;- நான் மாறி விட்டேன் என்ற ஜெ.வின் கூற்றுக்கு தமிழகம் மதிப்பு அளித்து இருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;- மக்கள் நல திட்டங்கள் பலவற்றை சிறப்பாக செயல்படுத்தினாலும், கடைசி நேரத்தில் மீடியாக்களால் பெரிது படுத்தப்பட்ட அலைக்கற்றை ஊழல்கள் அவற்றை எல்லாம் மறக்கடிக்கவைத்து விட்டன.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;- இலவசங்கள் என்பதை யார் சொன்னாலும், அதன் எண்ணிக்கையை பொறுத்து செல்வாக்கு இருக்குமே தவிர, அது நிறைவேறுமா இல்லையா என்பது பற்றி மக்கள் அக்கறை கொள்வதில்லை என்பதை ஜெ. நன்றாக புரிந்துவைத்திருக்கிறார்!&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;- நலத்திட்டங்கள், மக்கள் பணிகள் ஆகியவற்றை விடவும், கவர்ச்சி வாக்குறுதிகள் வலிமையானவை என்பது புரியவைக்கப்பட்டு இருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;- ஈழ பிரச்னையை கையில் எடுத்த கட்சிகள் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றன.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;- சாதி ரீதியான கட்சிகளை மக்கள் ஒரே அடியாக புறக்கணிக்கவில்லை என்பதும் தெரிகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;- ஜெ. மீது மக்கள் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனினும் விஜயகாந்த் மீதோ, மற்ற கூட்டணி கட்சிகள் மீதோ அவர்களுக்கு எந்தவிதமான நம்பிக்கையும் இல்லை என்பது அந்தந்த கட்சிகள் பெற்ற குறைவான வாக்குகள் தெளிவாக்குகின்றன. (தேமுதிக இருபத்து ஒன்பது லட்சம் வாக்குகள், பாமக முப்பத்துநான்கு லட்சம் வாக்குகள்)&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;- திமுக மீதான மக்கள் வெறுப்பு என்ன தான் பலமாக இருந்தாலும், சில அமைச்சர்களின் வெற்றி அவர்களது சொந்த செல்வாக்கை காட்டுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;- இது முழுக்க முழுக்க ஜெ.வின் பிரச்சாரத்துக்கும், தேர்தல் வியூகத்திற்கும் கிடைத்த வெற்றி என்பதன் மூலம், "நான் யாரை நிறுத்தினாலும் அவரை வெற்றி பெற செய்ய வைக்க என்னால் முடியும்" என்கிற ஜெ.வின் பழைய அறிக்கையின் சத்தியம் மீண்டும் உறுதியாகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;இந்த தேர்தல் முடிவுகளுக்கு பின்னால் மக்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புக்கள்:&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;- சட்டம் ஒழுங்கு தமிழகம் முழுவதும் சீர்திருத்தப்படவேண்டும். அதே சமயம், வழக்கமாக அதிமுக ஆட்சியில் நடைபெறும், "தனிநபர்" அத்துமீறல்கள், காவல்துறையின் அராஜகம், இந்த முறை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;- கடந்த முறைகளை போல அல்லாமல், இந்த முறையேனும், வளர்ச்சி திட்டங்கள், மக்கள் நல பணிகளுக்கு ஜெ. முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;- அசுர பலம் கிடைத்திருப்பதாலும், கூட்டணி கட்சியே அதிகாரப்பூர்வ எதிர்கட்சியாக இருப்பதாலும், என்ன வேண்டுமானாலும் சட்டமியர்றலாம் என்கிற வழக்கமான மனோநிலை வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;- போக்குவரத்து, மின்சாரம், சுகாதாரம் போன்ற அத்தியாவசிய துறைகளில் இருக்கும் தேக்கநிலை போக்க வேண்டும்&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;- மக்களை அவதிக்குள்ளாக்கி நிறுத்திவைத்து கடந்து செல்லும் தண்டனை இந்த முறை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;- விமரிசனங்களை எதிரி மனோபாவத்துடன் பாராமல், விமரிசனங்களை ஏற்று கொண்டு அதில் நியாயம் இருப்பின் நடவடிக்கை எடுக்க வேண்டும். விமரிசகர்கள் மீதான வழக்கமான அடக்குமுறை தவிர்ப்பது நலம்.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு எப்போதுமே இருக்கும் ஒரே குற்றச்சாட்டு, தொலை நோக்கு பார்வையோ, அனுசரனையோ இல்லாமல் இருப்பது என்பது. இந்த முறை அதெல்லாம் இருக்காது என்கிற ஜெ.வின் வார்த்தைகள் உண்மையா இல்லையா என்பதை ஆறு மாதங்களுக்கு பிறகு தான் முடிவு செய்ய முடியும்.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-7147266428023610102?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/7147266428023610102/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2011/05/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/7147266428023610102'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/7147266428023610102'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2011/05/blog-post.html' title='தமிழக தேர்தல் முடிவு!'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-2775369200295172105</id><published>2011-03-02T21:58:00.000+05:30</published><updated>2011-03-02T21:58:26.587+05:30</updated><title type='text'>தமிழக தேர்தல் 2011</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;தமிழகத்துக்கு தேர்தல் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.&amp;nbsp;ஏப்ரில் மாதம்&amp;nbsp;13&amp;nbsp;&amp;nbsp;ஆம் தேதி தேர்தல்;&amp;nbsp;மே மாதம் 13&amp;nbsp; அம தேதி ஒட்டு எண்ணிக்கை.&amp;nbsp; வெறும் 40 நாட்களில் தேர்தல்.&amp;nbsp;15&amp;nbsp; நாட்களில் வேட்பு மனு தாக்கல் துவக்கம். அதுவும் ஒரே ஒரு வாரம் தான் அவகாசம் இருக்கிறது. வேட்பு மனு தாக்கல் செய்துகொள்ளவும் வாபஸ் வாங்கவும்.&amp;nbsp;( ஆனால் ஒட்டு எண்ணிக்கைக்கு மட்டும் ஒரு மாத இடைவெளி?? )&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய தேதியில் தமிழக அரசியல் களம் எப்படி இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;திமுக, காங்கிரஸ், விசி, கூட்டணியில் "போட்டு வாங்கிய" இன்னொரு கட்சியாக பாமகவும் இணைந்து இருக்கிறது. (போட்டு வாங்கிய என்று சொல்ல காரணம், டெல்லி பயணத்தில் கருணாநிதி சொன்ன பாமக அணியில் இருக்கிறது என்கிற பதிலும், அதை தொடர்ந்து பாமக தாங்கள் இல்லை என்று மறுத்த மறுப்பும், அப்படியானால் sari நான் தான் தெரியாமல் சொல்லிவிட்டேன் என்ற கருணாநிதியில் ஜகஜால வேலையும், அதை தொடர்ந்து, இல்லை இல்லை இதோ இருக்கிறோம் என்று ஓடி வந்து ஒட்டிக்கொண்ட அதிசயமும் தான்.&amp;nbsp; அதோடு பாமகவின் பேரம் பேசும் சக்தி குறைந்து, இடம் கிடைச்சதே போதுமடா சாமி என 31&amp;nbsp; இடங்களுக்கு செட்டில் ஆகி கொண்டது)&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் இந்த நிமிஷம் வரையிலும் திமுக அணியிலே இருந்தாலும் கூட, எனக்கென்னவோ அவர்கள் வெளியே வந்து விஜியுடன் அணி சேர்ந்து போட்டி இடுவார்கள் என்று தான் தோன்றுகிறது.&amp;nbsp; அதற்காக தானோ என்னவோ சாத்தியமற்ற கோரிக்கைகளை அடுக்குவதாக தகவல்கள் கசிகிறது. திமுகவுக்கும் கூட காங்கிரஸ்&amp;nbsp;வெளியேறினால்&amp;nbsp;போதும் என்று தோன்றி இருக்குமோ என்னவோ, "இளவல்" வீரமணி மூலமாக காட்டமாக காங்கிரசை எதிர்த்து மறைமுக&amp;nbsp;குத்தலுடன் ஒரு அறிக்கை வெளியாகி இருக்கிறது. &lt;em&gt;(இப்போதைக்கு திமுகவின் மனசாட்சி அவர் தானே!)&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திமுகவின் &amp;nbsp;கணக்கு ஒரு வகையில் சரியாக கூட இருக்கலாம்.&amp;nbsp; காங்கிரசை வைத்து கொண்டு போட்டி இடுவதை விட, காங்கிரசை எப்படியாவது மூன்றாவது அணி அமைக்க செய்துவிட்டால், திமுகவின் வெற்றி மிக மிக எளிமை ஆகிவிடும்.&amp;nbsp; இன்றைய சூழலில் திமுகவுக்கு எதிரான ஓட்டுக்கள் தான் அதிகம். அது ஒட்டுமொத்தமாக அதிமுகவுக்கு போய்விடாமல், அதிமுக காங்கிரஸ் என இரண்டாக பிரிந்தால், சைக்கிள் கேப்பில் ஜல்சா பண்ணிக்கொள்ளலாம் என திமுக மனதில் ஏதேனும் ஓட்டம் இருக்கிறதோ என்னவோ?&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக அணியின் நிலைமை இன்னமும் புரியாமல் இருக்கிறது.&amp;nbsp; லெட்டர் பேடு கட்சிகளுடன் எல்லாம் தொகுதி பங்கீடு (!) வெற்றிகரமாக முடிந்து விட்ட நிலையில் கூட்டணியின் முக்கிய கட்சிகளான சி.பி.எம்; சி.பி.ஐ போன்றவற்றின் நிலை பாடு என்னவென்று தெளிவாக இல்லை.&amp;nbsp; மதிமுகவை பொறுத்துவரை பிரச்சனையே இல்லை. என்ன கொடுத்தாலும் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கி கொள்வார்கள். &lt;em&gt;(இங்கே இன்னொன்றை சொல்லணும் போல இருக்கிறது. எனக்கு மதிமுகவை பிடித்ததற்கு காரணமே அதன் நேர்மை தான்.&amp;nbsp; 1996&amp;nbsp; தேர்தலில் தனித்து களம் கண்ட கட்சி அது. 211&amp;nbsp; தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது. பாக்கி 23&amp;nbsp; இடங்களில் என் போட்டியிடவில்லை என்கிற கேள்விக்கு, நிறுத்த ஆள் இல்லை என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்ட அந்த நேர்மை 'ஹமாமையே' மிஞ்சிய ஒன்று!)&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;விஜி&amp;nbsp;அதிமுக அணிக்கு வருவதாக பேச்சு நடந்து கொண்டிருந்தாலும், எனக்கென்னவோ அவர் காங்கிரசுடன் அணி அமைக்கவே அதிகம் ஆர்வம் காட்டுவார் என தோன்றுகிறது.&amp;nbsp; அப்போ தான் அதிக இடங்களில் போட்டி இட முடியும்.&amp;nbsp; அதிமுகவில் அதிகம் தேற வழி இல்லை.&amp;nbsp; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திமுக&amp;nbsp;அணியை&amp;nbsp;&amp;nbsp;பொறுத்தவரை&amp;nbsp;அரசின் செயல் திட்டங்கள் பெரிதும் கை கொடுக்கும் என்கிற பெரும் நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொள்ளுகிறது.&amp;nbsp; என்ன இருந்தாலும் எத்தனின் எத்தனையோ திட்டங்களை உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்த அரசு என்பதை பொதுவாக எல்லோருமே ஒப்புக்கொள்வார்கள். மேலும் இன்றைய தலை முறை, பிரச்சாரங்களை விட அதிகமாக செயல்பாடுகளையே எடை போடுபவர்களாக இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆதிமுக கூட, குப்பை அல்லாததை கண்டித்து _____ நகராட்சியை எதிர்த்து போராட்டம், குண்டும் குழியுமான சாலையை கண்டித்து ஆர்பாட்டம் என்று ஒரு சிறு சங்கத்தை போல செயல்பட்டதே அல்லாமல், பெரும் தவறு என்று அரசிடம் எதையும் சுட்டி காட்டி பெரிய அளவில் போராட்டம் எதுவும் செய்யாமல் இருந்ததே, திமுக ஆட்சிக்கு ஒரு மறைமுக நற்சான்றாக அமைந்து விட்டது.&amp;nbsp; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;இந்த நிலையில் திடீர் என்று என்ன குற்றச்சாட்டை கையில் எடுத்து அதிமுக பிரச்சாரம் செய்யும் என்பதை அறிய எல்லோரையும் போல எனக்கும் ஆவலாக தான் இருக்கிறது.&amp;nbsp; &lt;em&gt;(அதை விட ஆர்வம், அதிமுகவுக்காக யார் பிரச்சாரம் செய்ய போகிறார்கள் என்பது.&amp;nbsp; ஜே.நலிவுற்று இருப்பதால், முழுக்க முழுக்க வைகோவை நம்பியே இருக்கிறது தேர்தல் பிரச்சாரம். விஜி வந்தால் அவர் கொஞ்சம் பார்த்துப்பார்!)&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;தேர்தல் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய திருப்புமுனையான பிரச்சனை என்று இப்போதைக்கு ஒன்றுமே இல்லை என்பதும் கவனிக்க தக்கது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;கிட்டத்தட்ட, தேர்தல் அறிவிப்பு வெளியாகியும் கூட மந்தமான சூழல் தான் நிலவுகிறது தமிழகத்தில். எந்த பரபரப்போ, சுறுசுறுப்போ, அட சுவர் விளம்பரங்களோ கூட அவ்வளவாக இல்லை. எதுக்குடா தேர்தல் வருது.. இப்படியே இருந்துவிட்டு போகட்டுமே என்கிற மனநிலையில் எல்லோருமே இருப்பது மாதிரியான ஒரு பிரமை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;முதலில் அணிகள் இறுதியாகட்டும். அதை வைத்து தான் களம் எப்படி அமையும் என்பதை கணிக்க முடியும்.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;பத்தே &amp;nbsp;நாளில் தமிழகத்தின் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தலை எழுத்து எப்படி அமையும் என்பது குறித்து&amp;nbsp;ஒருவாறான யூகம் கிடைத்து விடும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;அதுவரை காத்திருப்போம்!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-2775369200295172105?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/2775369200295172105/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2011/03/2011.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/2775369200295172105'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/2775369200295172105'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2011/03/2011.html' title='தமிழக தேர்தல் 2011'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-5219586461676832770</id><published>2011-02-27T23:14:00.000+05:30</published><updated>2011-02-27T23:14:56.812+05:30</updated><title type='text'>ரயில் பட்ஜெட் - தமிழகத்தை பொறுத்தவரை.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh3.googleusercontent.com/-GbfGkkp3GS8/TWqIxIqESZI/AAAAAAAAAco/83GRadwxNxk/s1600/IMG0377A.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" l6="true" src="https://lh3.googleusercontent.com/-GbfGkkp3GS8/TWqIxIqESZI/AAAAAAAAAco/83GRadwxNxk/s320/IMG0377A.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: x-large;"&gt;ர&lt;/span&gt;&lt;/strong&gt;யில்வே பட்ஜெட் தாக்கல் ஆகி இருக்கிறது.. இந்த ஆண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம் போலவே தமிழகம் ஏமாற்றத்துடன் உட்கார்ந்திருக்கிறது அதே வழக்கமான அமைதியுடன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;ஐந்து மாநிலங்களில் தேர்தலை எதிர்கொள்ளும் இந்த வேளையிலும், முக்கியமான மாநிலமான தமிழகம் போதிய அளவுக்கு முக்கியத்துவம் பெறாமல் இருப்பதன் பின்னணி அரசியல் சார்ந்தவையாக இருக்கக்கூடும். எனினும் ஒரு தமிழனாக&amp;nbsp;நம் மாநில தேவைகள், எதிர்பார்ப்புக்கள் அதன் ஏமாற்றங்களை அசைபோட்டு பார்ப்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;முதலில் இந்த பட்ஜெட் நமக்கு&amp;nbsp;குறிப்பாக&amp;nbsp;கொடுத்தவை என்ன என்று பார்க்கலாம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh5.googleusercontent.com/-pAob51e3kvk/TWqMw4AHb_I/AAAAAAAAAcs/67NkLrajl0s/s1600/IMG0376A.jpg" imageanchor="1" style="clear: right; cssfloat: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="240" l6="true" src="https://lh5.googleusercontent.com/-pAob51e3kvk/TWqMw4AHb_I/AAAAAAAAAcs/67NkLrajl0s/s320/IMG0376A.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;சென்னை - மதுரை; சென்னை - மதுரை - திருவனந்தபுரம்&amp;nbsp; ஆகிய வழி தடங்களில்&amp;nbsp;துரந்தோ ரயில் விடப்படுகிறது.&amp;nbsp; இது பெரும் தொழிலதிபர்களுக்கே வசதியாக இருக்கும்.. எனினும் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு விடப்படும் ரயில் எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கும் என்பது புரியவில்லை. காரணம் விமான கட்டணமும் அதே அளவுக்குள் வருகிறது.. பயண நேரமோ&amp;nbsp;2 மணி நேரம் தான்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு ஒரு லிங்க் எக்ஸ்பிரஸ்.&amp;nbsp; இது ஏற்கனவே இயங்கி கொண்டு இருக்கும் கோவை நாகர்கோவில் ரயிலில் சில இணைப்பு பேட்டிகள் மட்டும் என்று சுருங்கி போனதில் சிறப்பாக சொல்ல எதுவும் இல்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;சென்னையில் இருந்து காரைக்காலுக்கு நாகூர் எக்ஸ்பிரஸ்.&amp;nbsp; இது ஏற்கனவே இயங்கி கொண்டிருந்த கம்பன் லிங்க் ரயில் தான்.&amp;nbsp; திருவாரூரில் இருந்து சில பெட்டிகள் தனியாக நாகூர் வரை சென்று கொண்டிருந்தது.&amp;nbsp; அகல பாதை மாற்றத்துக்காக நிறுத்தப்பட்டு இருந்த ரயில் இப்போது மீண்டும் விடப்பட்டு இருக்கிறது.&amp;nbsp; புதிய மொந்தையில் பழைய கல்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;தருமபுரி - பெங்களூர் இடையே விடப்பட்டு இருக்கும் ரயில் எக்ச்பிரசாக இயங்காமல் பயணிகள் ரயிலாக இயங்குவதாக இருந்தால் நலம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;விழுப்புரம் இப்போது தேர்மினலாக உருவெடுத்துள்ளது.&amp;nbsp; விழுப்புரத்தில் இருந்து காரக்பூருக்கு ரயில் சேவை வேலூர் வழியாக துவக்கபடுகிறது..நல்ல விஷயம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;சென்னை திருச்செந்தூர் ரயில் தினசரி இயக்கப்படும் (முன்பு வாரம் ஒரு முறை); கோவை மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் வாரத்துக்கு ஆறு நாட்கள் இயக்கப்படும் என்பவை வரவேற்க்கப்படவேண்டிய நீண்ட நாள் கோரிக்கைகள்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;காஞ்சீபுரம் - திருப்பதி; பட்டுக்கோட்டை - மன்னார்குடி புதிய ரயில் வழித்தடத்துக்கான ஒப்புதல் ஆச்சரியம் கொடுக்கிறது.. எனினும் சேலம் நாமக்கல் பழனி வழித்தடம் என்ன ஆயிற்று என்பது விளக்கப்படவில்லை.&amp;nbsp; நாமக்கல் வரை பணிகள் முடிவடைந்தும் ரயில் சேவை இன்னமும் தொடங்காமல் இருக்கிறது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;சென்னையில் இருந்து மதுரைக்கு காலை நேர விரைவு ரயில் ஒன்றும், சென்னை நெல்லை வழியில் இன்னும் ஒரு ரயில் வேண்டும் என்றும் உள்ள தேவைகள் கவனிக்கப்படவில்லை.&amp;nbsp; கோவை நெல்லை, கோவை திருவனந்தபுரம், கோவை பெங்களூரு மார்க்கத்தில் தனி ரயில் வேண்டும் என்பதும் ஏற்கப்படவில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;கோவை சென்னை துறந்தோ ரயில் நேரம் கிட்டத்தட்ட கோவை எக்ஸ்பிரஸ் நேரத்தை ஒட்டியே இருப்பதும், கட்டணமும் கூடுதலாக இருப்பதும், கவனத்தில் கொண்டு, துறந்தோ ரயில் நேரம் மாற்றி அமைக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பும் வீணாயிற்று.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;எர்ணாகுளத்தில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்படுவதாக இருக்கும் இண்டர்சிட்டி ரயிலும், திருவனந்தபுரம் - பாலக்காடு அமிர்த ரயிலும் கோவை வரை நீட்டிக்கப்படவேண்டும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;உள்கட்டமைப்பு, பாலங்கள், போன்ற பணிகளுக்கு தமிழகத்துக்கு இந்த முறை அதிக முன்னுரிமை கொடுக்கப்படவில்லை.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;மிக மிக நீண்ட காலமாக பனி நடந்து வரும் கோவை - திண்டுக்கல்; மதுரை - போடி; திருவாரூர் - காரைக்குடி அகல பாதை திட்டங்கள் இந்த ஆண்டும் கனவாக போய் விட்டது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;சென்னை - மதுரை; சென்னை - நெல்லை; சென்னை - பெங்களூரு; சென்னை - கோவை மார்க்கங்களில் இன்னமும் ரயில் தேவை இருந்துகொண்டே இருப்பதை கணக்கில் கொண்டு கூடுதல் ரயில்கள் விடப்படவேண்டும் என்கிற நம்பிக்கை நப்பாசை ஆகிக்கொண்டு இருக்கிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;சென்னையை போலவே.. கோவையை மையமாக கொண்டு, பாலக்காடு, மேட்டுப்பாளையம், திருப்பூர்/ஈரோடு, பொள்ளாச்சி வழித்தடங்களிலும்; திருச்சியை மையமாக கொண்டு, தஞ்சாவூர், மதுரை, கரூர், விழுப்புரம் வழித்தடங்களிலும் மின்சார ரயில்கள் அதிக அளவில் இயக்கப்படவேண்டும் என்கிற ஆசையும் நப்பாசை பட்டியலில் சேர்ந்து கொள்கிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;போதுமான ரயில்கள் விடப்படாமல், புதிய திட்டங்கள் அறிவிக்கப்படாமல், வேற்று கவர்ச்சியாக சில ரயில்கள் மட்டும் அறிவிக்கப்பட்டு, இந்த ஆண்டு ரயில் பட்ஜெட் இனிதே தாக்கல் ஆகி விட்டது தமிழகத்தை பொறுத்தவரை.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;அடுத்த ஆண்டுக்காக ஆசையை தள்ளி வைப்போம்... &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-5219586461676832770?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/5219586461676832770/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2011/02/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/5219586461676832770'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/5219586461676832770'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2011/02/blog-post.html' title='ரயில் பட்ஜெட் - தமிழகத்தை பொறுத்தவரை.'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='https://lh3.googleusercontent.com/-GbfGkkp3GS8/TWqIxIqESZI/AAAAAAAAAco/83GRadwxNxk/s72-c/IMG0377A.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-5875490196534103082</id><published>2011-02-03T19:49:00.000+05:30</published><updated>2011-02-03T19:49:37.179+05:30</updated><title type='text'>2G - கைது சரியா?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;இந்திய ஊழல் வரலாற்றிலேயே முதல் முறையாக என்கிற பட்டம் மட்டும் தான் பாக்கி!&lt;br /&gt;&lt;br /&gt;அட்டகாசமாக அரங்கேறிவிட்டது தொலைதொடர்பு ஊழல், விசாரணை, அறிக்கை, கைது படலங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுருக்கமாக பார்த்தால் ஒரு யூகத்தின் அடிப்படையிலான நடவடிக்கைகள் என்பது தான் உறுத்துகிற நிஜம்.&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய&amp;nbsp;தணிக்கை அதிகாரி ஒரு அறிக்கை கொடுக்கிறார். அதில் 2G அலைக்கற்றைகளை ஏல முறையில் விற்பனை செய்திருந்தால் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைத்திருக்கும் என அறிவிக்கிறார். &amp;nbsp;அந்த கூடுதல் வருமானம் என்பது சுமார் 1,76,000 கோடி ரூபாயாக இருக்கக்கூடும் என்று யூகிக்கிறார். &amp;nbsp;அதாவது, அலைக்கற்றைகளுக்கு அந்த அளவுக்கு தேவை இருந்து, இத்தனை போட்டியாளர்கள் இருந்து, அவர்கள் ஏலத்தில் பங்கேற்று இந்த அளவுக்கு விலையை ஏற்றி இருந்தால், ஒருவேளை அரசுக்கு இந்த கூடுதல் வருமானம் கிடைத்து இருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடுகிறார். &amp;nbsp;மேலும், இந்த கணக்கீடு ஒரு யுகமான மதிப்பீடு தான் என்றும் அவரே சொல்லி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் அடிப்படையில் எதிர்கட்சிகள் எல்லாம் சேர்ந்து கூக்குரல் இட்டு இன்று ராசாவும் கைது செய்யப்பட்டாயிற்று. &lt;br /&gt;&lt;br /&gt;சரி... தணிக்கை துறை இதை மட்டும் தான் சொல்லி இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயம், கல்வி, பெட்ரோல், சுகாதாரம் போன்ற பலவற்றுக்கும் அரசு தருகிற மானியங்களை நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தும் பட்சத்தில் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைத்து இருக்கும் என்று கூட தான் சொல்லி இருக்கிறது.. மத்திய அரசுக்கு மட்டும் அல்ல பல்வேறு மாநில அரசுகளுக்கான தணிக்கை அறிக்கையிலும் இது போன்ற மானியங்களை / கடன் தள்ளுபடிகளை / சலுகைகளை&amp;nbsp;குறைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. &amp;nbsp;இதன் அடிப்படையில் மானியங்களை குறைத்து வருவாயை ஈட்டி அரசு கஜானாக்களை நிரப்பி இருக்கலாமே? &amp;nbsp;அப்படி செய்யாமல் இருந்த அனைவருமே அரசுக்கு இழப்பை ஏற்ப்படுத்தியவர்கள் என்று பட்டயம் கட்டிவிடலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக, அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளில் எந்த அமைப்பும் தலையிடக்கூடாது என்பது மரபு. &amp;nbsp;தணிக்கை துறையை பொறுத்த மட்டில், வெறும் வருவாய் என்கிற ஒரு விஷயத்தை மட்டுமே பார்த்து தணிக்கை செய்து கூடுதல் வருவாய்க்கான வழிகளை சொல்லி வைக்கிற ஒரு ஆலோசனை குழு தானே தவிர, அதிகாரம் பெற்ற ஒரு அமைப்பு அல்ல. &amp;nbsp;மானியங்கள் கொடுப்பது என்பது அந்த அந்த துறையை பொறுத்து தேவையை பொறுத்து அரசாங்கங்கள் எடுக்கின்ற கொள்கை முடிவுகளின்&amp;nbsp;அடிப்படையில் அளிக்கப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இலவச கல்வி கொடுக்கவேண்டும், அதன் மூலம் தான் கல்வி அறிவு வளரும் என்று ஒரு அரசு கொள்கை முடிவு எடுத்து செயல்படுத்தலாம். &amp;nbsp;ஆனால் தணிக்கை துறையை பொறுத்தவரை&amp;nbsp;, கல்விக்கு கட்டணம் வசூலிக்காமல் விட்ட வகையில் இத்தனை கோடி வருவாய் இழப்பு என்று தான் அறிக்கை தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;2G விஷயத்தில்&amp;nbsp;என்ன நடந்திருக்கிறது என்பது விசாரணையில் இருக்கிறது. எனினும் தணிக்கை துறை சொல்கிற அளவுக்கான ஊழல் நடைபெற சாத்தியமே இல்லை என்று பாஜக முன்னாள் தொலை தொடர்பு அமைச்சரே சொல்லி இருக்கிறார். &amp;nbsp;அவரது கணிப்பு படி, ஒருவேளை வருவாய் இழப்பு என்பதை &amp;nbsp;காரணமாக கொண்டாலும் கூட&amp;nbsp;அதிகபட்சம் 30,000&amp;nbsp;கோடி வரை தான் இருக்கக்கூடும் என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒதுக்கீட்டில் முறைகேடு, லஞ்சம் பெற்று கொண்டு தகுதியற்ற நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வது போன்றவை தான் நடந்திருக்கக்கூடும் எனபதும், அத்தகைய முறை கேடு என்பது கூட தண்டனைகுரிய குற்றம் என்பதிலும் மாற்று கருத்து இல்லை. &amp;nbsp;அதன் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படுவதை, தக்க ஆதாரங்களுடன் கைது செய்வதை எல்லோருமே ஏற்று கொள்ள தான் செய்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், ஏல முறை ஒதுக்கீட்டை மேற்கொள்ளாததால் அரசுக்கு வருவாய் இழப்பு என்று காரணம் சொல்லி, அதன் பேரில் கைது என்பது நெருடலாகவே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு எளிய உதாரணம் சொல்வது இங்கே பொருந்தும்:&lt;br /&gt;&lt;br /&gt;2001 ஆம் ஆண்டு, தமிழ்நாடு தொலை தொடர்பு வட்டத்தில் BPL, Aircel ஆகிய இரண்டே இரண்டு நிறுவனங்கள் தான் செல்போன் சேவைக்கான&amp;nbsp;ஒதுக்கீடு பெற்றது. &amp;nbsp;பின்னர் சில ஆண்டுகள் கழித்து BSNL, Airtel, Reliance (CDMA), Tata Indicom(CDMA) ஆகியவற்றுக்கு லைசன்ஸ் கொடுக்கப்பட்டது. &amp;nbsp;இவை போக மிச்சம் இருக்கும் அலைவரிசைகள் தான் இப்போது ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் MTS, Reliance GSM, Tata Docomo, Uninor, Videocon, Idea போன்ற நிறுவனங்கள் தமிழ்நாடு தொலை தொடர்பு வட்டத்தில் தங்கள் சேவையை தொடங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே தொலை தொடர்பு&amp;nbsp;வட்டத்தில், ஒரே தொழில் நுட்பத்தில் மூன்று முறை ஒதுக்கீடுகள் நடைபெற்றதால், ஒரே மாதிரியான ஒதுக்கீடு விதிமுறைகளும், கட்டணங்களும் தான் இருக்க முடியும் என்பது பொது விதி. &amp;nbsp;அப்போது தான் போட்டியாளர்களுக்கிடையே சமநிலை (Level Playing Field) இருக்கும். அப்படி இல்லாமல், ஒரே மாதிரியான சேவைக்கான லைசன்சுக்கு வெவ்வேறு வகையான கட்டணங்கள், வெவ்வேறு வகையான ஒதுக்கீட்டு முறைகள் என்று &amp;nbsp;இருந்தால் அது சரியான வழி முறையாக இருக்க நியாயம் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் ஒரே வகையான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டால் தான், தொலை தொடர்பு சேவைக்கான கட்டணமும் சீராக இருக்கும். &amp;nbsp;அதில்லாமல், ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விலை என்று நிர்ணயம் செய்யப்பட்டால், கட்டண விகிதங்களிலும் மாற்றம் ஏற்பட்டு, அதிக கட்டணம் உள்ள நிறுவனங்கள் நாளாவட்டத்தில் செயலிழந்து போக கூடிய அபாயம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, மத்திய அரசு எடுத்த நிலைப்பாட்டில் எந்த தவறும் இருப்பதாக தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதே சமயம், ராசா தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, முறைகேட்டில் ஈடுபட்டாரா என்பது போன்ற விசாரணைகள் அவசியமானவையே.&lt;br /&gt;&lt;br /&gt;விசாரணையில் என்ன வெளிவருகிறது என்பதில் இருக்கிறது எதிர்கட்சிகளின் எதிர்காலம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-5875490196534103082?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/5875490196534103082/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2011/02/2g.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/5875490196534103082'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/5875490196534103082'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2011/02/2g.html' title='2G - கைது சரியா?'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-3344460313071117270</id><published>2010-09-19T14:07:00.000+05:30</published><updated>2010-09-19T14:07:40.069+05:30</updated><title type='text'>இலவச செல்போன் - ரொம்ப முக்கியம்!</title><content type='html'>&lt;span style="font-size: small;"&gt;வித்தியாசமான காமடிகளை அரங்கேற்றுவதில் அரசாங்கங்களை அடிச்சுக்கவே முடியாது என்பதற்கு மற்றும் ஒரு சம்பவம் கிடைத்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;இலவசம் இலவசம்னு எல்லாத்தையும் இலவசமா கொடுத்து கொடுத்து மக்களை மட்டம் தட்டி வைப்பதில் தீவிரமான அக்கறை காட்டும் மத்திய அரசு, புதிதாக அதிரடியாக அறிவித்திருக்கும் ஒரு திட்டம் ஆச்சரிய படுத்துகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றவர் சச்சின் பைலட்.&amp;nbsp; இவர் இப்போது தொலை தொடர்பு துறைக்கான இணை அமைச்சராக இருக்கிறார்.&amp;nbsp; இவரோட பாராளுமன்ற தொகுதில்&amp;nbsp; இருக்கும் "வறுமை கோட்டுக்கு கீழே" உள்ள மக்களுக்கு பி.எஸ்.என்.எல் சார்பாக இலவச சிம் கார்டு, இலவச இன்கமிங் கால் வசதியுடன் இலவச செல்போன்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் என்கிற வரையறை மத்திய அரசால் எப்படி செய்யப்படுகிறது என்றால், மாதம் 600 ரூபாய்க்கும் குறைவாக செலவு செய்யக்கூடியவர்கள் என்று.&amp;nbsp; அப்படி கஷ்டப்படும் ஜீவன்களுக்கு மத்திய கிடங்குகளில் வீணாகி கொண்டு இருக்கும் உணவு தானியங்களை இலவசமாக கொடுப்பதற்கு வீம்பாக மறுப்பு தெரிவித்து மல்லு கட்டும் மத்திய அரசு, அதே ஜீவன்களுக்கு இலவசமாக செல்போன் கொடுக்கிறது! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;கால கொடுமை!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;இப்படி செல் போன் கொடுப்பது, சமூகம் மீதான தன நிறுவனத்தின் அக்கறையை வெளிப்படுத்துவதாக பி.எஸ்.என்.எல் சொன்னாலும், அதனை &amp;nbsp; தொலை தொடர்பு துறை ராஜாங்க அமைச்சர் தொகுதியில் மட்டும் கொடுத்து இருப்பதில் என்ன விதமான சமூக அக்கறை இருக்கிறது என்பது புரியவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;மேலும், இப்படியான இலவச செல்போன் என்பது&amp;nbsp;வறுமையில் வாடும் மக்களுக்கு மேலும் கூடுதல் செலவாக தான் அமையுமே அல்லாமல், அவர்களுக்கு அதனால் எந்தவிதமான பிரயோஜனமும் இருப்பதாக தெரியவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;வறுமையில் வாடுகிற மக்களுக்கு, வேலை வாய்ப்புக்களை பெருக்குவது, வாழ்வாதாரங்களை பெருக்கி கொடுப்பது, கல்வி, சுயதொழிலுக்கான வழிகளை காட்டுவது, வீணாகும் தானியங்களையாவது கொடுத்து உதவுவது என்பன போன்ற ஆக்கப்பூர்வமான திட்டங்களை யோசிக்காமல் அவர்களுக்கு செல்போன் கொடுப்பது என்பது செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கொள்முதல் பிரிவுக்கும் மட்டுமே&amp;nbsp;பயனளிக்க கூடியதாக இருக்குமே தவிர, வறுமையில் வாடும் ஜீவன்களுக்கு எந்தவிதமான பிரயோஜனமும் இருக்க நியாயம் இல்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_5yeu4aPjMpo/TJXLJmK5JqI/AAAAAAAAAcI/5s0X3zTv1mk/s1600/raja_221230c.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="140" qx="true" src="http://3.bp.blogspot.com/_5yeu4aPjMpo/TJXLJmK5JqI/AAAAAAAAAcI/5s0X3zTv1mk/s200/raja_221230c.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;மேலும்,&amp;nbsp; ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர், சச்சின் பைலட் தொகுதி என்பதால் அங்கே இந்த இலவச செல்போனை விநியோகித்த பி.எஸ்.என்.எல், அடுத்த படியாக, கடந்த 18.09.2010 அன்று கோவை அடுத்த அவினாஷியில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறது.&amp;nbsp; இந்த பகுதி தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா அவர்களின் தொகுதிக்குட்பட்டது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;பி.எஸ்.என்.எல்லை பொறுத்தவரை, வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு இப்போதைய உடனடி அத்தியாவசிய தேவை என்பது செல்போன் என்று தீர்மானித்து&amp;nbsp;விட்டதாகவும், அப்படியான வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் இந்த இரண்டு தொகுதிகளில் மட்டுமே இருப்பதாக முடிவு செய்துவிட்டதாகவும் தோன்றுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;பசியால் வாடுவோருக்கு உணவு தானியம் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறிய கருத்துக்கு வீம்பாக மறுப்புரை வழங்கிய மத்திய அரசு, இப்போது அவர்களுக்கு இலவச செல்போன் வழங்குவதன் நோக்கம் தான் புரியவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;சோற்றை விடவா செல்போன் முக்கியம்?&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-3344460313071117270?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/3344460313071117270/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/09/blog-post_19.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/3344460313071117270'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/3344460313071117270'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/09/blog-post_19.html' title='இலவச செல்போன் - ரொம்ப முக்கியம்!'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_5yeu4aPjMpo/TJXLJmK5JqI/AAAAAAAAAcI/5s0X3zTv1mk/s72-c/raja_221230c.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-2180605524689304917</id><published>2010-09-19T13:44:00.000+05:30</published><updated>2010-09-19T13:44:48.310+05:30</updated><title type='text'>அயோத்தி தீர்ப்பும் - அவசர அறிக்கையும்</title><content type='html'>பாபர் மசூதி இடிப்பு, ராமர் கோவில் கட்டுமானம், போன்ற பரபரப்புக்களால் கலவர வன்முறை களமான அயோத்தி வன்முறைகள் குறித்தான வழக்கின் தீர்ப்பு வரும் 24ம் தேதி வரவிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வாரம் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஒரு அறிக்கை வெளியிட்டது. அதன் படி, தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும் பொது மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும், காங்கிரஸ் தொண்டர்கள் அச்சமயம் வெளியூர் செல்லாமல் அவரவர் ஊர்களிலேயே இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.&amp;nbsp; மேலும், மாயாவதி அவர்கள் வன்முறை நிகழாமல் தடுப்பதற்கான சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாகவும், அவ்வேற்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை சொல்லி இருப்பதுடன், காங்கிரசார் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்து அமைதி நிலவ செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 16.09.2010 அன்று, மத்திய அமைச்சரவை கூடி எடுத்த மற்றொரு தீர்மானமும் கிட்டத்தட்ட இதே கருத்துக்களையே வலியுறுத்தி இருக்கின்றது.&amp;nbsp; அத்தீர்மானம் அரசின் சார்பில் விளம்பரமாகவும் அனைத்து பத்திரிக்கைகளிலும் வெளியாகி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு அறிக்கைகளின் நோக்கம் என்ன? இவ்வளவு அவசரமாக எதற்காக இப்படியான அறிக்கைகள் வெளியாகின்றன? அரசு ஏதேனும் மிக பெரிய வன்முறையை எதிர்நோக்குகிறதா?&amp;nbsp; அல்லது அவ்வாறான ஒரு வன்முறை வேண்டும் என்று விரும்புகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒண்ணுமே புரியலை!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-2180605524689304917?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/2180605524689304917/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/09/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/2180605524689304917'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/2180605524689304917'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/09/blog-post.html' title='அயோத்தி தீர்ப்பும் - அவசர அறிக்கையும்'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-1196308725608737639</id><published>2010-08-18T13:33:00.000+05:30</published><updated>2010-08-18T13:33:06.443+05:30</updated><title type='text'>புறம்போக்குக்கு பட்டா கிடையாதாம்!</title><content type='html'>கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு புறம்போக்கு நிலங்கள் தொடர்பாக ஒரு விசித்திரமான முட்டாள்தனமான அரசாணையை வெளியிட்டது.&amp;nbsp; அது பற்றிய விவரங்கள் ஏற்கனவே இதே மனவுரையில் &lt;a href="http://satheeshchennai.blogspot.com/2010/02/blog-post_2441.html"&gt;புறம்போக்குக்கு பட்டாவாம்!&amp;nbsp;&lt;/a&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;என்கிற பதிவாக எழுதப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றைய தினம் உயர்நீதிமன்றம் இவ்விவகாரம் தொடர்பாக ஒரு அதிரடி தீர்ப்பாக, தமிழக அரசின் அந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து இருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே, அரசு புறம்போக்கு நிலம் என்பது அரசு சொத்து தான்.&amp;nbsp; அதனை ஆக்கிரமிப்பவர்களை அகற்றி நிலத்தை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தான் ஒரு அரசின் கடமையே தவிர, சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களை ஆக்கிரமிப்பாலர்களுக்கே பட்டா போட்டு கொடுப்பது என்பது சட்டவிரோத நடவடிக்கையை ஊக்குவிப்பதாக தான் அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்போம், நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு என்னவாக இருக்கிறது என்று!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-1196308725608737639?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/1196308725608737639/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/08/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/1196308725608737639'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/1196308725608737639'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/08/blog-post.html' title='புறம்போக்குக்கு பட்டா கிடையாதாம்!'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-7268878116393017471</id><published>2010-07-18T11:17:00.000+05:30</published><updated>2010-07-18T11:17:46.048+05:30</updated><title type='text'>இது தேர்தல் காலம்!</title><content type='html'>சமீப காலமாக தமிழகத்தில் எதிர்கட்சிகள் எழுச்சி பெற்று வருவதை காணலாம். அதிமுக மிக மிக பிரம்மாண்டமான ஒரு கண்டன பொதுக்கூட்டத்தை கோவை மாநகரில் நடத்தி காட்டியது. மதிமுக, கம்மியூநிச்ட்டு கட்சிகள் இணைந்து மயிலை நாகேசுவரராவ் பூங்கா அருகில் ஆர்பாட்டம் செய்து வைகோ உட்பட பலர் கைதாகி இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தை பொறுத்தவரை இரு பெரும் அரசியல் இயக்கங்களின் பராமரிப்பில் இருக்கும் மக்களை கொண்ட மாநிலமாக தான் இது வரையும் இருந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேரறிஞர் அண்ணா ஒருமுறை சொன்னதை போல, எதிர்கட்சிகள் என்பவை விளக்கை தூண்டுகின்ற தூண்டுகோலாக இருக்க வேண்டும். அப்படியான தூண்டு கோல் இல்லாவிட்டால் விளக்கு சீராக எரியாது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக 1977 க்கு பிறகு எதிர்கட்சிகள் என்பது கிட்டத்தட்ட எதிரி கட்சிகள் என்கிற நிலையிலே மட்டுமே இயங்கி வந்து கொண்டு இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசு எதை செய்தாலும் அதனை எதிர்ப்பது. அரசு எதை செய்ய எண்ணினாலும் அதனை முட்டுக்கட்டை இட்டு தடுப்பது என்பது மட்டுமே எதிர்கட்சிகளின் பணி என்றாகி போனது. அரசின் நல திட்டங்கள் குறித்த விவாதங்களில் கூட கலந்துகொள்ளாமல் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்வது என்பது ஒரு கவுரவமான வழக்கமாக இரு இயக்கங்களும் போற்றி பேணி காத்து வருகின்றன. &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;பொதுவாக எதிர்கட்சிகள் என்பவை, மக்களின் குறைகளை அறிந்து அரசுக்கு எடுத்து சொல்லி, அரசை முறைப்படி இயங்கவைக்கும் பெரும் பொறுப்பு கொண்டவையாக நமது இந்திய அரசியல் சாசனம் வடிவுறுத்துகிறது. ஆனால் நிஜத்தில் மக்களின் அன்றாட பிரச்சனைகள் பற்றி அதிகம் அலட்டி கொள்வதில்லை தமிழக எதிர்கட்சிகள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாற்று கட்சியினருடன் சந்திப்பு நடத்தும் தன் கட்சிக்காரர்களை களை எடுப்பது, அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் எதிர்ப்பது, மாற்று கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்களை தங்கள் முகாமுக்கு மாற்றுவது போன்றவற்றை மட்டுமே செய்துவரும் தமிழக எதிர்கட்சிகள், ஒரு போதும், தற்கால பிரச்சனைகள் குறித்து கவலை கொள்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தாண்டு காலம் முழுவதும் நித்திரையில் மூழ்கி திளைத்துவிட்டு, தேர்தல் காலங்களில் மட்டும் வெளியே எட்டி பார்த்து பத்திரிகை செய்திகளில் தங்களை பிராதன படுத்துவதற்கான அதிரடி ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என்பது இப்போது வாடிக்கை ஆகிவிட்டது. மக்களின் மறதி என்பதை பெரும் வரமாக கொண்டு இயங்கும் எதிர்கட்சிகள், இத்தனை காலம் வாளாவிருந்ததை பற்றி மக்கள் அதிகம் அக்கறை கொள்ள மாட்டார்கள் என்பதையும் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுக, தமிழக பிரச்சனைகளுக்காக இதுவரையும் குரல் கொடுக்கவில்லை. தமிழக ரயில் திட்டங்கள், சாலை மேம்பாட்டு பணிகள், குடிநீர், மின்சார தட்டுப்பாடு, விலை வாசி உயர்வு, அரசின் சில துறைகளில் காணும் செயலற்ற தன்மை, முற்போக்கான திட்டங்கள் போடாதது, வளர்ச்சி பணிகளின் சுணக்கம், போன்ற எதை பற்றியும் கவலை கொள்ளாமல், தன் இயக்கத்துக்கு நீண்ட விடுப்பு கொடுத்து நித்திரையில் ஆழ்திருந்தது. இடை தேர்தல்கள் அறிவிக்கப்படும் பொழுது மட்டும் அந்தந்தந்த வட்டார பிரச்சனைகளை கையில் எடுத்து குரல் கொடுப்பதும் பின் சுனங்கிவிடுவதுமாக கழிந்தது காலம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தங்கள் இருத்தலை வெளிக்காட்டி கொள்ளும் விதமாக, "குப்பை அள்லாததை கண்டித்து ______________ நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்"; " சாலைகளை செப்பனிடாததை கண்டித்து _____________ பேரூராட்சியை கண்டித்து உண்ணாவிரதம்" ; "குடிதண்ணீர் குழாயை சரி செய்யாததை கண்டித்து ___________ பஞ்சாயத்தை கண்டித்து பேரணி" என்றெல்லாம் அங்காங்கே நடத்தி வந்தது அதிமுக. இதில் விசித்திரமாக சில இடங்களில் அதிமுக நிர்வாகத்தையே கண்டித்தும் ஆர்பாட்டங்கள் அதிமுகவால் நடத்தப்பட்டு இருக்கின்றன. இவையன்னி, அரசை எதிர்த்தோ, அரசின் செயலற்ற தன்மைகளை சாடியோ, மக்கள் அவதியுறும் முக்கிய பிரச்சனைகளை முன்னிறுத்தியோ பெரும் போராட்டங்களை நடத்துவதோ, அரசுக்கு எதிராக குரல் கொடுப்பதோ இத்தனை காலமாக காணவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட நித்திரை களைந்து, கோவையில் கர்ஜித்த ஜெயலலிதா கூட, திமுக தனது குடும்பத்துக்காக கேபிள் டிவி வருமானத்தை மேம்படுத்துகிறது, மணல் கொள்ளையை அசட்டையாக கையாள்கிறது போன்ற பிசினஸ் விஷயங்களை பற்றி மட்டுமே குற்றம் சாட்டி இருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வைகோ போன்றவர்கள் மிக மிக விசித்திரமானவர்கள். அவர் கையில் எடுக்கும் விஷயங்கள் ஒன்று, இலங்கை அரசுக்கு எதிராக இருக்கும் அல்லது கேரளா/கர்நாடக அரசுகளுக்கு எதிராக இருக்கும். மதிமுக போன்றவலிமையான, மாநிலம் முழுமையும் பரவி இருக்கும் ஒரு பேரியக்கம் தமிழக மக்களின் அன்றாட முக்கிய பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் சர்வதேச இயக்கம் போலவே செயல்படுவது தமிழக மக்களுக்கு ஏனோ பெரிய வியப்பை தருவதில்லை.. இதுவரை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும் கூட நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் போராட்டம் செய்திருப்பது, குடிதண்ணீர் பிரச்சனைக்காகவோ, மின் தட்டுப்படுக்காகவோ, விலைவாசி உயர்வுக்காகவோ, அரசின் செயலற்ற தன்மைக்கு எதிராகவோ அல்ல. இலங்கையின் துணை தூதரகம் சென்னையில் செயல்பட கூடாது என்பதற்காக தான். இத்தனை நாளும் செயல்பட்டுக்கொண்டிருக்கையில் வாளாவிருந்துவிட்டு இப்போது திடீரென்று ஆட்டகாசமாக ஆரம்பமாகி இருக்கிறது ஆர்ப்பாட்டம், கைது, ரிமாண்டு. பத்திரிக்கைகளின் முதல்பக்கத்தில் படத்துடன் செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இத்தனை நாள் துயில்கொண்டவர்கள் இப்போது துள்ளி எழுந்திருப்பது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசின் பதவிக்காலம் இன்னும் ஓராண்டுக்குள் முடிவடைய இருக்கிறது. தேர்தல் கமிஷன் வாக்காளர் அட்டைகளை / எண்ணிக்கையை சரிபார்க்க துவங்கி விட்டது. தேர்தல் வாக்குப்பதிவு கருவிகளை கையாள்வதற்கான பயிற்சிகளை அரசு ஊழியர்களுக்கு கொடுக்க சித்தமாகி இருக்கிறது. அரசின் திட்டங்களை கண்காணிக்க தொடங்கி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வந்து விட்டது தேர்தல் காலம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில் மக்களின் மனதில் இடம்பிடிப்பதற்கான போட்டி தான் இப்போது திடீரென்று தோன்றி இருக்கும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள் இத்தியாதி இதியாதிக்கள் எல்லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்களும் சாமானியமானவர்கள் அல்ல... "இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்னா பயத்ததோ சார்பு" எனும் குறளுக்கேற்ப, தனக்காக ஒரு துரும்பை கூட எடுத்துப்போடாத எதிர்கட்சிகளை, சகித்து மன்னித்து, பெரும் வரவேற்போடு ஆரவாரமாக வரவேற்க தயாராகி விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு, ஆரத்தி, ஊர்வலம், பொதுக்கூட்டம், சாரி சாரியாக அணிவகுத்து வரும் மக்கள் வெள்ளம், இதுவரையும் தங்களுக்காக எதையுமே செய்யாவிட்டாலும், இப்போது செய்யபோவதாக சொல்லும் வர்ண ஜால வார்த்தை சித்தங்களில் மயங்கி மகுடிக்கு ஆடுவது போல ஆட தயாராகி விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியான மக்களின் மனதில் தங்களை மீண்டும் நிலை நிறுத்தி கொள்வதற்காக விசித்திரமான விஷயங்களுக்காக எல்லாம் போராட்டங்கள் அறிவித்து, கைதாகி, பரபரப்பை ஏற்படுத்தி, அரசை சாடி, சவால் விட்டு, மக்களுக்காகவே உழைப்பதாக உதார் விட்டு, சொந்த விஷயங்களை சற்று பின் தள்ளி, மக்கள் மன்றத்தை நோக்கி ஓடி வர துவங்கி விட்டது எதிர்கட்சியினரின் கூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எழுச்சி பெற்று விட்டனர் எதிர் கட்சியினர்... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கவிஞன் சொன்னதை போல, தன முகத்தில் குத்தப்படும் கரும்புள்ளிக்கான முன்னோட்டமாக தன விரலில் கரும்புள்ளி குத்திக்கொள்ள தயாராகி விட்டான் வாக்காளன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வந்தே விட்டது தேர்தல் காலம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-7268878116393017471?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/7268878116393017471/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/07/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/7268878116393017471'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/7268878116393017471'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/07/blog-post.html' title='இது தேர்தல் காலம்!'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-2076459921905501307</id><published>2010-06-29T18:15:00.000+05:30</published><updated>2010-06-29T18:15:11.303+05:30</updated><title type='text'>சந்துரு கொடுத்த சவுக்கடி!</title><content type='html'>சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. சந்துரு அவர்கள் பல பல பரபரப்பான தீர்ப்புக்களை தீர்க்கமாய் கொடுத்து வருபவர்.&amp;nbsp; இப்போது என்றில்லை, அவர் வழக்கரின்ஞராக அதே நீதிமன்றத்தில் பணி புரிந்தபோழுதும் சமூக அக்கறை மிளிரும் பல பல வழக்குகளை வெற்றிகரமாக நடத்தி காட்டியவர்.&amp;nbsp; சமுதாய மறுமலர்ச்சிக்கான பல தீர்ப்புக்களை பெற்று கொடுத்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;நீதிபதியாக உயர்ந்த பின் - தீர்ப்புக்களை வழங்குகின்ற நிலைக்கு வந்தபின் - வழக்குகளை சமூக கண்கொண்டு கண்டு பல முற்போக்கான தீர்ப்புக்களை அளித்தவர்.&amp;nbsp; முக்கிய வழக்குகளில், எதை பற்றியும் கவலை படாமல் நேர்கொண்ட நெஞ்சோடு தீர்ப்புக்களை எழுதியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று இன்னுமொரு முக்கியமான தீர்ப்பை தந்திருக்கிறார்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;விஷயம் இது தான் - சுருக்கமாக.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழருவி மணியன் அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை கீழ்பாக்கத்தில் வீடு குத்தகைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.&amp;nbsp; கடந்த பத்தொன்பது மாதங்களாக அந்த குத்தகை புதுப்பிக்கப்படாமலேயே அவர் அங்கே குடியிருந்து வருகிறார்.&amp;nbsp; அதனால் அவரை காலி செய்ய சொல்லி இருக்கிறது வீட்டு வசதி வாரியம்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;தன்னை போலவே பலரும் குத்தகை புதுப்பிக்காமல் அங்கே குடியிருந்து வரும் நிலையில் தன்னை மட்டும் காலி செய்ய சொல்வது பகையுறவை பாராட்டி பாரபட்சமாக அரசு நடந்துகொள்வதை காட்டுகிறது என்று கூறி அவர் வழக்கு போட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வழக்கில் தான் தீர்ப்பு கொடுத்து இருக்கிறார் திரு.சந்துரு.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் வாழ்க என்று மூச்சுக்கு முன்னூறு முறை முழங்கும் தமிழக அரசுக்கு சவுக்கடி கொடுக்கும் நோக்கத்துடன், "தலைமை செயலகத்தின் மீது தமிழ் வாழ்க என்று நியான் விளக்கு ஒளிர விட்டால் மட்டும் போதாது.. தமிழறிஞர்களை பாதுகாக்கவும் வேண்டும் அரசு. அப்போது தான் தமிழ் வாழும்" என்று தனது கருத்தை சுளீறேன்று சொல்லி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;இதை&amp;nbsp;வேறு&amp;nbsp;விதமாக பார்க்க விரும்புகிறேன்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;சட்டத்தின் கண்கொண்டு நியாயமான தீர்ப்பாக அவர் சொல்லி இருக்கவேண்டியது என்ன என்று எல்லோருமே அறிவர்.&amp;nbsp; பிறர் குத்தகை புதுப்பிக்காமல் இருப்பதை காரணம் காட்டி திரு. தமிழருவி மணியன் அவர்களும் அப்படி இருக்க உரிமை கோர முடியாது.&amp;nbsp; நியாயமாக சட்டத்தை நீதியை நிலை நாட்டி இருக்கவேண்டிய நீதிமன்றம், தமிழருவி மணியனை குத்தகை புதுப்பிக்க சொல்லி இருக்க வேண்டும் அல்லது அவரை காலி செய்ய சொல்லி இருக்க வேண்டும்.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; குத்தகை புதுப்பிக்காமல் குடியிருந்து வரும் மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி வீட்டு வசதி வாரியத்துக்கு உத்தரவு இட்டிருக்க வேண்டும்.&amp;nbsp; (அதாவது குத்தகை புதுப்பித்தல் அல்லது காலி செய்தல்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அப்படி இல்லாமல் சம்மந்தமே இல்லாமல் அரசின் மீது பாய்வது தவிர்க்கப்பட்டு இருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு தமிழ் ஆர்வலர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்கிற விஷயத்தை, குத்தகை புதுப்பிக்காமல் குடியிருக்க தமிழருவி மணியனை அனுமதிக்கவில்லை என்பதுடன் சம்மந்தப்படுத்தி, அதனையே வாய்ப்பாக கொண்டு தமிழக அரசின் மீது பாய்ந்து இருப்பது, சந்துரு மீதான மதிப்பை கொஞ்சம் இறக்கிவைக்க தான் செய்கிறது.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;எனினும், அவர் கொடுத்திருக்கும் சவுக்கடி - தவறான இடத்தில், தவறான சந்தர்ப்பத்தில் கொடுக்கப்பட்டு இருந்தாலும் - அரசுக்கு தேவையான சவுக்கடி தான் என்பதில் சந்தேகம் இல்லை.&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;சொல்லளவில் இருக்கும் தமிழுணர்வு செயல்வடிவம் பெற சந்துருவின் இந்த தீர்ப்பு அரசுக்கு உத்வேகம் தருமேயானால், அது தமிழ் பெற்ற பயனாகும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-2076459921905501307?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/2076459921905501307/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/06/blog-post_29.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/2076459921905501307'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/2076459921905501307'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/06/blog-post_29.html' title='சந்துரு கொடுத்த சவுக்கடி!'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-8973061045460826494</id><published>2010-06-28T20:20:00.000+05:30</published><updated>2010-06-28T20:20:49.198+05:30</updated><title type='text'>தமிழ் படித்தால் வேலையில் முன்னுரிமை!</title><content type='html'>கொங்கு மண்டல கோவை மாநகரில் ஆரபாட்டமாய் நடந்து முடிந்து இருக்கிறது உலகத்தமிழ் செம்மொழி மாநாடு.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;இது உலக தமிழ் ஆராய்ச்சி மையத்தின் அங்கீகரிக்க பட்ட மாநாடு அல்ல எனினும், தமிழ் சார்ந்த நல்ல விஷயங்கள் பல அரங்கேறின அங்கே.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட மாநாடு என்பதை, தமிழுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத "கோவை காந்திபுறம் பகுதியில் நூறு கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் அமைக்கப்படும்" போன்ற அறிவிப்புக்கள் தெளிவு படுத்தினாலும், நாம் தமிழ் சார்ந்த விஷயங்களுக்கே வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமான ஒரு அறிவிப்பு - "தமிழ் வழி கல்வி கற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கான சட்டம் கொண்டு வரப்படும்" என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் உள்ள அரசு பணிகளுக்கான வேலை நியமன தேர்வுகளில் பெரும்பாலும் நன்கு படித்தவர்களே தேறி வருகிறார்கள் எனினும் வட்டார வழக்கு மொழி அறியாமையால் பல நேரங்களில் அரசு பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது.&amp;nbsp; கட்டாயமாக தமிழ் கற்றிருக்க வேண்டும் என்றொரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டும், அரசு அதிகாரிகள் தமிழிலே கையெழுத்து இடவேண்டும் என்று ஒரு அரசானை பிறப்பிக்கப்பட்டும், அது எதிர்பார்த்த பயனை தரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கிராமத்தில் உள்ள பிரச்னையை தீர்க்கவேண்டிய ஒரு அதிகாரிக்கு தமிழ் தெரியாவிட்டால் எத்தனை கஷ்டம் என்பதை நான் நேரடியாக பார்த்து உணர்ந்திருக்கிறேன்.&amp;nbsp; அவர் நன்கு படித்தவர் தான்.. சிறந்த நிர்வாகி தான்.. எனினும் மிகவும் அன்னியப்பட்டு போனது போல ஒரு உணர்வு.. அவருக்கு தமிழ் புலமை இல்லாததால் ஏற்பட்டு விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே தமிழ் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை என்கிற இந்த அறிவிப்பு இரண்டு விதங்களில் நன்மை பயக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;u&gt;ஒன்று:&lt;/u&gt;&lt;/em&gt;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய காலகட்டத்தில் தமிழ் வழி கல்விக்கு குறைந்த எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கையே நடைபெறுகிறது.&amp;nbsp; ஆங்கில வழி கல்வி கற்று, தமிழை ஒரு பாடமாக படித்து வருவதே பெரும்பான்மையாக நடைபெறுகிறது.&amp;nbsp; இது தமிழ் ஆர்வத்தை ஒரு பாடம் என்கிற அளவிலே கட்டுப்படுத்தி விடுவதால், ஆழ்ந்த தமிழ் அறிவு மாணவர்களுக்கு ஏற்படுவதில்லை.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;எனவே அரசு பணிகளில் தமிழ் வழி கல்வி கற்றோருக்கு முன்னுரிமை என்கிற அறிவிப்பு மிகுந்த எண்ணிக்கையில் தமிழ் வழி கல்வி கற்க மாணவர்களை தூண்டும் / பெற்றோரை ஊக்குவிக்கும் என்பதும், அதனை சார்ந்த தமிழாசிரியர் பணியிடங்களின் தேவை அதிகரித்தல் மற்றும் தமிழ் வழி களை சொற்கள் மிகுதி பாடல் என தமிழ் செழித்து ஓங்கி வளர ஒரு வாய்ப்பாக அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;em&gt;இரண்டு:&lt;/em&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழை பயிற்று மொழியாக கற்று அரசு பதவிகளில் அமர்கின்றவர்களால் தமிழகத்தின் மக்கள் தேவைகளை எளிதாகவும் உணர்வுப்பூர்வமாகவும் உணர்ந்து கொள்ள இயலும்.&amp;nbsp; அது சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கவும் ஏதுவாகும். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் வழி உரையாடல் என்பது அரசு அதிகாரிகளுக்கும் சாமானிய பொதுமக்களுக்கும் இடையில் இப்போது இருக்கும் இடைவெளியை முற்றிலுமாக ஒழிக்கும் என்றும் நம்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மாநாட்டில் எத்தனையோ அறிவிப்புக்கள் வெளியானாலும், இந்த ஒரு அறிவிப்பாவது செயல்வடிவம் பெறவேண்டும் என்பது எனது ஆவல்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆசைக்கு அளவில்லை தானே?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-8973061045460826494?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/8973061045460826494/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/06/blog-post_28.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/8973061045460826494'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/8973061045460826494'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/06/blog-post_28.html' title='தமிழ் படித்தால் வேலையில் முன்னுரிமை!'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-400093685125402754</id><published>2010-06-26T10:48:00.000+05:30</published><updated>2010-06-26T10:48:29.485+05:30</updated><title type='text'>ராஜ்யசபா கனவுகள்!</title><content type='html'>ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவி காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து, தமிழகத்தில் இருந்து புதிதாக ஆறு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, அது தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று யாருமே நினைத்து இருக்க மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;உறுப்பினர்கள் கணக்கு படி, அதிமுகவுக்கு இரண்டு உறுப்பினர்களும், திமுகவுக்கு நான்கு உறுப்பினர்களும் கிடைக்கக்கூடும்.. இதில் திமுக தனது ஒரு இடத்தை காங்கிரசுக்கு கொடுக்கும் என்பது ஊரறிந்த பரம ரகசியம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;தமிழகத்தில் தங்களை புறக்கணித்து விட்டு யாரும் அரசியல் நடத்த முடியாது என்று கொக்கரித்த பாமக, சில சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும், தங்கள் இயக்கத்தின் செல்வாக்கு மீதிருந்த அதீத நம்பிக்கையாலும், ஜாதி ஓட்டுக்களை வைத்தே பெரும் சக்தியாக விளங்க முடியும் என்கிற நப்பாசையினாலும், பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இரு கட்சிகளிடம் இருந்தும் சம தூரத்தை பராமரித்தது.&amp;nbsp; பென்னாகரம் தேர்தலில் தனித்து வெற்றி பெற்றால் அது பின்னாட்களில் &amp;nbsp;வரும் தேர்தல்களில் தங்களை முன்னிலை படுத்திக்கொள்ளவும், அதிகப்படியான&amp;nbsp;இடங்களில் போட்டியிடக்கூடிய&amp;nbsp;அளவிலே&amp;nbsp;இடங்களை பெற்றுக்கொள்ளவும்&amp;nbsp;உதவும்&amp;nbsp;என்பதால், &amp;nbsp;தங்கள் இன ஓட்டுக்கள் அதிகம் இருக்கும் நம்பிக்கையால் பெரும் துணிவோடு தேர்தலை சந்தித்தது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;தோல்வி தான் எனினும், கவுரவமான தோல்வி என்று சொல்ல தக்க அளவிலே நாற்பதாயிரம் ஓட்டுக்களை பெற்று தனி சக்தியாக தாங்கள் அங்கே இன்னமும் விளங்கி கொண்டு இருப்பதை கம்பீரமாகவே பறை சாற்றி இருந்தனர்.&amp;nbsp; இன்னும் சொல்லப்போனால் பிரதான எதிர்கட்சியான அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாம் இடத்தை பெற்று இருப்பதன் மூலம் தங்களை பென்னாகரத்தில் நிலைப்படுத்தி கொண்டனர்.&amp;nbsp; எனினும் மாநில அளவில்?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;தன குடும்பத்தில் இருந்து யாரேனும் பதவிகளுக்கு வந்தால் அவர்களை சவுக்கால் அடிப்பேன் என்று அறைகூவிய இயக்கம் அன்புமணியை ராஜ்யசபா மூலம் பாராளுமன்றத்துக்கு அனுப்பி அமைச்சர் பதவியையும் அனுபவித்தது.&amp;nbsp; மீண்டும் அப்படி&amp;nbsp;நாடாளுமன்ற&amp;nbsp;உறுப்பினராக&amp;nbsp;வேண்டும் என்கிற அதீத ஆவல் அகத்துள் இருந்தும், தனது இயக்கத்துக்கு தமிழகத்தில் இருக்கும் 'அதீத' செல்வாக்கையும், உறுப்பினர் எண்ணிக்கையும் கணக்கிட்டு பார்க்கையில், தேர்தலை சந்திக்காமல் மக்கள் மன்றத்துக்கு வராமல் மேலவை உறுப்பினர் ஆவதே பாதுகாப்பானது என்கிற முடிவுக்கு இயக்கம் வந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் யார் மூலமாக வருவது?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;திமுகவையும் அதிமுகவையும் சம தூரத்தில் வைப்பதாக பாவித்து இருவரையும் சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்தாயிற்று.&amp;nbsp; மீண்டும் சில சமாதான தூதுகள் அனுப்பி ஒரு பிரயோஜனமும் இல்லை.&amp;nbsp; அதிமுக அவசரமாக தனது இரண்டு உறுப்பினர்களையும் அறிவித்ததால், திமுகவை கேஞ்சிக்கொண்டிருன்தது பாமக.&amp;nbsp; திமுகவும் காங்கிரசும் தத்தம் வேட்பாளர்களை அறிவித்துவிட நட்டாற்றில் நிற்கிறது பாமக.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;ராஜ்ய சபா கனவில் இருந்த தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தி (!) குழப்பத்தின் உச்சியில் இயலாமையுடன் இருந்து கொண்டிருக்கிறது. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;இரு இயக்கங்களும் இத்தகைய ஒரு போன் தருனத்துக்காகவே காத்திருந்ததுன் போல, பாமகவை தனிமை படுத்தியதன் மூலமாக ஜாதி இயக்கங்களை பெரிதாக முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என்பதை தெளிவாக உணர்த்தி இருக்கின்றனர்.&amp;nbsp; மேலும் சொந்த செல்வாக்கு என்று எதுவும் இல்லாமல், பிறர் முதுகை மட்டுமே நம்பி சவாரி செய்வது எவ்வளவு ஆபத்தானது என்பதையும் பாமகவுக்கு உணர்த்தி இருக்கின்றனர்.&amp;nbsp; ராஜ்ய சபா கனவு என்பது தனியே காண வேண்டியது அல்ல என்பதை இப்போது பாமக உணர்ந்திருக்கும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;இதன் பிற விளைவுகள் சுவாரசியமானவை!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;பாமகவின் ஆர்பாட்டம் முன்பு போல எடுபடாது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;சொந்தமாக தங்களுக்கென சுய செல்வாக்கு இல்லாத\ஒரு இயக்கம் என்பது தெளிவாகி விட்டதால் கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்கள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;திமுக பரந்த மனப்பான்மை உள்ள கட்சி என்பதால் மீண்டும் தங்கள் அணியில் பாமகவை சேர்த்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது, எனினும், இட ஒதுக்கீட்டு பேரன்களில் திமுகவின் நிலைப்பாடே இறுதியாக இருக்க கூடும். பேரம் பேசும் உரிமை இப்போது பாமவுக்கு இல்லாததாலும், அவர்களின் சுய செல்வாக்கு பட்டவர்த்தனம் ஆகி இருப்பதாலும், குறைந்த அளவிலே தான் இடங்கள் கிடைக்கும்.. அது தமிழகத்துக்கு பல வகையிலும் நல்லது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;ஒருவேளை, இந்த ராஜ்ய சபா கனவு மட்டும் பாமகவுக்கு வராமல் இருந்திருந்தால், அமைதியாக அரசியல் விளையாட்டுக்களை வேடிக்கை பார்த்திருந்தால், பென்னாகரம் ஒட்டு எண்ணிக்கையை வைத்து திமுக, பாமகவுக்கு ஒருவேளை கொஞ்சம் மரியாதை கொடுத்து இருக்க கூடும்.&amp;nbsp; சட்டமன்ற தேர்தல் வரை பாமக அடக்கி வாசித்து இருந்தால், அவர்கள் மீதான மரியாதை கூடி இருக்கும். செல்வாக்கு பற்றிய சந்தேகம் மெல்ல மெல்ல தணிந்து இருக்கும்.&amp;nbsp; ஆனால் ராஜ்யசபா ஆசை அவசரமாக இரு இயக்கங்களிடமும் தூது அனுப்பி கெஞ்ச வைத்து, தங்கள் பலவீனத்தை வெளிப்படுத்தி, இறுதியில் எந்த பலனும் இல்லாமல் தனித்து விடப்பட்ட சூழலுக்கு பாமகவை தள்ளி இருக்கிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;பாமக தனித்து விடபடுவது தமிழகத்துக்கு நல்லது எனினும் அப்படியான ஒரு நிலைப்பாட்டுக்கு தங்களை தாங்களே உட்படுத்தி கொண்டிருப்பது வித்தியாசமான விஷயம்.&amp;nbsp; ஆசை யாரை விட்டது?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-400093685125402754?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/400093685125402754/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/06/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/400093685125402754'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/400093685125402754'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/06/blog-post.html' title='ராஜ்யசபா கனவுகள்!'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-5633331396323408291</id><published>2010-02-22T11:11:00.000+05:30</published><updated>2010-02-22T11:11:29.419+05:30</updated><title type='text'>தலை போல வருமா?</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_5yeu4aPjMpo/S4IS8Vs68uI/AAAAAAAAAbw/WbvvICgRWbs/s1600-h/Ajith.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ct="true" src="http://4.bp.blogspot.com/_5yeu4aPjMpo/S4IS8Vs68uI/AAAAAAAAAbw/WbvvICgRWbs/s320/Ajith.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இன்னைக்கு தேதிக்கு அரசியல் துறையிலாகட்டும், சினிமா துறையில் ஆகட்டும் ரொம்ப பரபரப்பான விஷயம் முதல்வர் விழாவில் அஜித்தின் பேச்சு தான்!&lt;br /&gt;&lt;br /&gt;அது சரியா தவறா என்கிற விவாதம் ஒருபுறம்... அது சரியாகவே இருந்தாலும் அவர் பதிலளிக்க தேர்ந்தெடுத்த களம் சரியா என்பது இன்னொரு புறம் என்று விவாதங்கள் பட்டையை கிளப்புகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் சினிமா விழாக்களுக்கு சினிமா பிரபலங்களை கட்டாயப்படுத்தி கலந்துகொள்ள வைக்க கூடாது என்பது அஜீத்தின் வேண்டுகோள்.&amp;nbsp; அதனை அத்தனை பட்டவர்த்தனமாக அந்த மேடையிலேயே போட்டு உடைப்பார் என்று யாருமே நினைத்து கூட பார்த்து இருக்கமாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா துறைக்கு முதல்வர் சலுகைகள் கொடுப்பது, அதை காரணம் காட்டி அவருக்கு பாராட்டு விழா எடுப்பது, அந்த விழாவில் இன்னும் சில கோரிக்கைகள் வைப்பது, அதை முதல்வர் நிறைவேற்றுவது, மீண்டும் அதற்கு இன்னொரு பாராட்டு விழா எடுப்பது என்பது இப்போது ஒரு தொடர் வழக்கமாக ஆகிவிட்டது!&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சொல்லப்போனால், ஏதேனும் கோரிக்கையை அரசிடம் வைக்கவேண்டும் என்றால் பாராட்டு விழா எடுக்கவேண்டும் என்கிற நிலை வந்துவிட்டதாக தோன்றுகிறது!&amp;nbsp; அரசு ஊழியர் சம்மேளனம் கூட சில காலம் முன்பு அவருக்கு பாராட்டு விழா எடுத்து தான் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்!&amp;nbsp; வணிகர் சங்க பேரவையும் அப்படியே.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தொடர்ச்சியாக பாராட்டு விழாக்கள் வைத்து கோரிக்கைகளை நிறைவேற்றி கொள்ளுவது சினிமா துறை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியான நிகழ்வுகளுக்கு சினிமா பிரபலங்கள் கட்டாயமாக வருகை தரவேண்டும் என்று வற்புறுத்துவது, அப்படி வராதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, தடை விதிப்பது போன்ற மிரட்டல்களால் ஆடி தான் போயிருக்கிறார்கள் எல்லோரும்.&amp;nbsp; ஆனாலும் என்ன செய்ய?&amp;nbsp; அப்படி வற்புருத்துவோர்கள் அரசியல் பின்புலம் கொண்டவர்களாகவோ அரசுக்கு வேண்டப்பட்டவர்களாகவோ இருந்து தொலைப்பதால் பகைத்துகொள்ளவும் முடியாமல், சகித்துக்கொள்ளவும் முடியாமல் விழாக்களில் கலந்துகொள்ள வேண்டி இருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான நிலையில் தான் வந்து விழுந்திருக்கிறது வெந்த வார்த்தைகள் அஜீத்தின் உள்ளத்தில் இருந்து.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;அவரது கருத்து ஆயிரம் சதம் அங்கீகரிக்கப்படவேண்டியது என்பது எனது கருத்து!&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;யாரையும் வற்புறுத்தி ஒரு விழாவில் கலந்துகொள்ள செய்வதோ, ஒருவரை பாராட்ட சொல்லுவதோ, அப்படி செய்யாவிட்டால் நடவடிக்கை எடுப்பதோ கண்டிப்புக்குறியது.&amp;nbsp; அவரவர் தொழிலை அவரவர் பார்க்கையில், அனாவசியமான வற்புறுத்தல்கள் இருக்கக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், அரசிடம் ஒரு கோரிக்கை வைத்து அது நிறைவேறும் பட்சத்தில் அதற்கு கட்டாயமாக விழா எடுக்கவேண்டும் என்பதே கேலிக்கூத்து.&amp;nbsp; தேவைகளை நிறைவேற்றுவது அரசின் கடமை என்பதை கூட உணரமுடியாமல், அரசின் செயல்களுக்கு அரசியல் சாயம் பூசி பார்க்கும் கொடுமை தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்.&amp;nbsp; காரணம் இங்கே தான் அரசியலும் சினிமாவும் ஈருடல் ஓருயிராக இணைந்து இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவில் கால்வைத்தாலே சிலருக்கு அரசியல் ஆசை வந்து விடுகிறது.&amp;nbsp; அவர்கள் அரசியலை தங்கள் சுய நலத்துக்காக வளைக்கும்பொழுது, அரசியல் வாதிகளும் அவர்களை தங்கள் சுய நலத்துக்காக வாளைக்கிரார்கள்.. இதிலென்ன தவறு? என்று கேட்போரும் உண்டு!&lt;br /&gt;&lt;br /&gt;அஜீத், இந்த உள்ள குமுறலை பத்திரிகை பேட்டி வாயிலாகவோ, அல்லது முதல்வரை நேரடியாக சந்தித்தோ சொல்லி இருந்திருக்கலாம், விழாவை புறக்கணித்து இருக்கலாம், அதை விடுத்து இப்படி மேடையில் கொட்டி இருக்க தேவையில்லை என்றும் சில கருத்துக்கள் உண்டு!&lt;br /&gt;&lt;br /&gt;அஜீத் பேசியது அஜீத்துக்காக மட்டும் அல்ல.&amp;nbsp; யாராலும் சொல்ல முடியாத அவஸ்த்தையை தான் அஜீத் அங்கே இறக்கி வைத்து இருக்கிறார்!&amp;nbsp; அதனால் தான் அவர் அதை கொட்டி தீர்த்தபோது கரகோஷம் விண்ணை பிளந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், பேட்டி, முதல்வர் சந்திப்பு போன்றவற்றில் அதை சொல்லி இருந்தால் அது மற்றும் ஒரு நிகழ்வாகவே மறைந்து போயிருக்கும். இப்போது இந்த விஷயத்துக்கு கிடைத்த முக்கியத்துவம் அப்போது கிடைத்து இருக்குமா என்பதும் சந்தேகமே!&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;எனவே, சரியான இடத்தில், சரியான வேளையில், சரியான விஷயத்தை தான் அஜீத் செய்து இருக்கிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே அஜீத் துணிச்சலானவர் என்றும் மனதில் பட்டதை பட்டதுபோலவே பேசுபவர் என்றும் கேள்விப்பட்டு இருக்கிறேன்!&amp;nbsp; அதை இந்த பேச்சின் பொது ஆணித்தரமாக உறுதி படுத்தி இருக்கிறார்!&amp;nbsp; யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் காரணங்களுக்காக வழிந்து குழைந்து பேசி பாராட்டி பேர் வாங்கும் பல புரட்சியாளர்கள், சிகரங்கள்&amp;nbsp;எல்லாம்&amp;nbsp;இருக்கையில் எந்த வித அனுகூலமும் எதிர்பார்க்கமால்,&amp;nbsp;பொது நோக்கத்துக்காக குரல் கொடுத்த அஜீத்,&amp;nbsp;என் மனதில்&amp;nbsp; எங்கேயோ உயரத்தில்&amp;nbsp;போய்விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இனியாவது அரசியல் காரணங்களுக்காக சினிமா பிரபலங்களை வற்புறுத்துவது, போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்துவது, போன்றவை குறையவேண்டும்.. அதைவிட இந்த விழா எடுக்கும் வழக்கம் குறையவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், மாறாக சினிமா பிரபலங்களை அரசியல் பின்புலம் கொண்டோர் மிரட்டுவது, பகிரங்கமாக ஏசுவது போன்றவை தான் இப்போது நடந்து வருகிறது.&amp;nbsp; இதை எல்லாம் கண்டித்து தடுக்க வேண்டிய முதல்வர், சும்மா இருப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது!&amp;nbsp;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-5633331396323408291?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/5633331396323408291/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/02/blog-post_22.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/5633331396323408291'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/5633331396323408291'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/02/blog-post_22.html' title='தலை போல வருமா?'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_5yeu4aPjMpo/S4IS8Vs68uI/AAAAAAAAAbw/WbvvICgRWbs/s72-c/Ajith.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-8297233384370652707</id><published>2010-02-20T11:48:00.000+05:30</published><updated>2010-02-20T11:48:33.883+05:30</updated><title type='text'>தோழரை காணோம்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_5yeu4aPjMpo/S3988S8qn1I/AAAAAAAAAbo/6TOcU6VCQgI/s1600-h/W.R+Varadharajan.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ct="true" src="http://1.bp.blogspot.com/_5yeu4aPjMpo/S3988S8qn1I/AAAAAAAAAbo/6TOcU6VCQgI/s320/W.R+Varadharajan.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;W.R வரதராஜன்... மார்க்சிஸ்ட் கம்மியூனிஸ்ட் கட்சியின் மிக மிக முக்கியமான தலைவர்.. தமிழகத்தில் மார்க்சிச்டின் முகம்.. கட்சியின் மத்திய குழுவின் பிரதான உறுப்பினர்.. தொழிற்சங்கமான CITU வின் தலைவர்...&lt;br /&gt;&lt;br /&gt;அவரை ஒருவாரமாக காணோம்!&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே போனார்.. என்ன ஆனார் எந்த தகவலும் இதுவரை இல்லை!&amp;nbsp; இரண்டு கடிதங்கள் எழுதிவைத்து இருக்கிறார் வீட்டில்... ஒன்றில் கம்மியூநிச்ட்டு சாகமாட்டான் என்று எழுதி இருக்கிறார்... மற்றொன்றில் சாவு எல்லாவற்றையும் விட மேல் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.... இரண்டு கடிதங்களுக்குமான இடைவெளி ஐந்து நாட்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக காவல்துறை அவரை தேடிக்கொண்டு இருக்கிறது..&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான தலைமறைவுக்கு என்ன காரணம்... அவரே அவரது கடிதத்தில் எழுதி இருப்பதை போல, "கட்சியிலும் அரசியலிலும் எத்தனையோ பிரச்சனைகளை வெற்றிகரமாக சமாளித்து இருக்கிறேன்.. ஆனால் வீட்டில் இருக்கும் பிரச்னையை என்னால் சமாளிக்க முடியவில்லை!"&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி என்ன வீட்டில் பிரச்சனி?&amp;nbsp; அவரது மனைவி சரஸ்வதி, மார்க்சிஸ்ட் கட்சிக்கு கொடுத்து இருக்கும் ஒரு புகாரில் வரதாராஜனுக்கு இன்னொரு பெண்ணோடு தொடர்பு இருக்கிறது (கவனிக்க: அவருக்கு 64 வயது.. ஊரறிந்த தலைவர் வேறு!) என்று குறிப்பிட்டு இருக்கிறார்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;கல்கத்தாவில் கடந்த வாரம் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் இது தொடர்பாக, ஒழுக்கமீறல் என்று காரணம் கூறி வரதராஜன் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது... அதில் நொந்து போயி கடந்த 11 ஆம் தேதி சென்னை வந்த வரதராஜன் எங்கே என்று யாருக்கும் தெரியவில்லை...&amp;nbsp; செல் போனை வீட்டிலேயே விட்டு சென்று இருக்கிறார்...&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றைய தினம், வரதராசனை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்தும் கட்சி நீக்கி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.&amp;nbsp; அவமானத்தை விட மரணம் மேலானது என்கிற குறளை தனது இரண்டாவது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் வரதராஜனின் மனோ நிலையை என்னால் உணர முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பங்கள் சிதைந்து போவதற்கு அடிப்படை காரணமே சந்தேக நிழல் தான் என்பது காலம் காலமாக தெரிந்த விஷயம் தான்... சாதாரணனின் வாழ்க்கையிலும் அப்படியே... பெரும் தலைவர்களின் வாழ்விலும் அப்படியே!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், தமிழகத்தின் மிக மிக முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவரான வரதராஜன் இது போன்ற விஷயங்களுக்காக தலை மறைவு ஆகிறார் என்பது உண்மையில் வருத்தம் தரக்கூடிய விஷயம்... இதை எளிதாக அவரே கையாண்டு இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து... அரசியல், சட்டம், காவல் போன்ற அனைத்து துறைகளிலும் அவரை மதிக்கும் எத்தனையோ அதிகாரிகள் இருக்க, நல்லபடியாகவே விஷயத்தை முடித்திருக்க முடியும் என்று தோன்றுகிறது...&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இருந்தும், அவர் தலை மறைவாக சென்று இருக்கிறார் என்றால் அவருக்கு எத்தகைய மன உளைச்சல், மன நெருக்கடி இருந்திருக்கவேண்டும் என்பதை சிந்தித்து பார்க்கவே முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பத்தில் அமைதி நிலவ செய்யும் கடமையில் இருந்து பலரும் விலகி செல்வதன் விளைவுகள் விபரீதமானவை என்பதை வரதராஜன் தலைமறைவு தெளிவாக காட்டுகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;வரதராஜன் எங்கே இருந்தாலும் நலமுடன் இருக்கவேண்டும், தமிழக அரசியல் அரங்கம் அச்சப்படுவது மாதிரி, அவர் தவறான எந்த முடிவும் எடுத்திருக்கக்கூடாது என்று வேண்டுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-8297233384370652707?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/8297233384370652707/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/02/blog-post_20.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/8297233384370652707'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/8297233384370652707'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/02/blog-post_20.html' title='தோழரை காணோம்!'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_5yeu4aPjMpo/S3988S8qn1I/AAAAAAAAAbo/6TOcU6VCQgI/s72-c/W.R+Varadharajan.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-1093511452471825801</id><published>2010-02-19T16:17:00.000+05:30</published><updated>2010-02-19T16:17:14.708+05:30</updated><title type='text'>சிபில் அட்டகாசம்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_5yeu4aPjMpo/S3z1zN6XR7I/AAAAAAAAAbg/VsCX3T4QNIQ/s1600-h/logo2.gif" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ct="true" src="http://2.bp.blogspot.com/_5yeu4aPjMpo/S3z1zN6XR7I/AAAAAAAAAbg/VsCX3T4QNIQ/s320/logo2.gif" /&gt;&lt;/a&gt;சிபில்....இந்த வார்த்தை&amp;nbsp;தான் இப்போதைக்கு மிக மிக&amp;nbsp;பயங்கரமாக&amp;nbsp;காட்சி தருகிறது&amp;nbsp;&amp;nbsp;ஒவ்வொரு&amp;nbsp;&amp;nbsp;சராசரி நடுத்தர&amp;nbsp;&amp;nbsp;இந்தியனுக்கும்!&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;வரவு எட்டணா, செலவு பத்தணா என்கிற வாழ்க்கை சூழலில் எல்லோருமே கடன் வாங்கியோ, கடன் அட்டை தேய்த்தோ தான் காலத்தை ஒட்டி தொலைக்க வேண்டி இருக்கிறது.... கலங்கி தவித்ததெல்லாம் இலங்கை வேந்தன் காலத்தோடு முடிந்துவிட்டது... இன்றைய தேதியில் கடன் இல்லாத கொடீஸ்வரனே இல்லாதபோது.. சராசரி இந்தியன் எம்மாத்திரம்!&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;இப்படியாக ஒரு வங்கியில் தனிநபர் கடன் வாங்கியவன் பாடு என்னவெல்லாம் ஆகிறது என்பதை சமீபத்தில் கண்கூடாக கண்டேன்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;கடன் வாங்குவதற்கு முன்பே கடன் பத்திரத்தில் (படித்து பார்க்காமல் / படித்து பார்க்க முடியாமல்) கையெழுத்துக்களை வாரி வாரி இறைக்கவேண்டும்.&amp;nbsp; (இதில் இன்னொரு சுவாரசியமான கூத்தும் இருக்கிறது... நீங்கள் இங்கிலீஷில் கையெழுத்து போடாவிட்டால் 'வெர்நாக்குளர் படிவம்' என்ற ஒன்றை நிரப்பி தரவேண்டும்.&amp;nbsp; அதாவது... எனக்கு எழுத படிக்க தெரியாது... இந்த விண்ணப்பத்தில் இருக்கும் விவரங்களை வங்கி அலுவலர் படித்து காண்பித்தார்.. நான் புரிந்து கொண்டேன் என்கிற மாதிரி...&amp;nbsp; நீங்கள் இங்கிலீஷில் மிக பெரும் புலமை கொண்டிருந்தாலும், கையெழுத்தை தாய்மொழியில் போட்டால் நீங்கள் படிக்காதவர் என்பது வங்கிகளின் விதி... இதில் அரசு வங்கிகளும் அடக்கம்)&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;அதோடு எட்டு அல்லது பத்து செக் கையெழுத்து இட்டு மொட்டையாக கொடுக்கவேண்டும். அப்போது தான் நமது அப்பிளிகேஷனையே லாக் ஆன் செய்வார்கள்!&amp;nbsp; (ஒருவேளை லோன் அப்ரூவ் ஆகவில்லை என்றால் அந்த செக்குகள் திரும்ப தரப்படாது.. வங்கியே அவற்றை கிழித்து போட்டுவிடும் என்று சொல்கிறார்கள்... ஆனால் அப்படி கிழிக்கிறார்களா என்பது தெரியாது யாருக்கும்... இதற்கிடையில் செக்குகள் வங்கிக்கு வராமல் போவதால் நாம் கணக்கு வைத்து இருக்கும் வங்கி நமக்கு மேற்கொண்டு செக் தர யோசிக்கும் ஆபத்தும் உண்டு)&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;ஒரு வழியாக கடன் அப்ரூவ் ஆகிவிட்டால், அதற்கான பிராசசிங் பீஸ் அது இது என்று ஆரம்பத்திலேயே கணிசமான தொகை பிடித்தம் செய்து தான் நமக்கு தருவார்கள்.&amp;nbsp;&amp;nbsp; அதே போல ஒப்பந்தப்படியான வட்டி விகிதத்தை மூன்றாக பிரித்து, முதல் ஒன்பது மாதங்களில் பெரும்பாலான வட்டியை முழுமையாக பிடித்தம் செய்து விடுவார்கள்.&amp;nbsp; பிற்காலங்களில் குறைந்த வட்டி.&amp;nbsp; இந்த ரீதியில் போகும்போது முதல் ஒன்பது மாதங்களில் நாம் கட்டிய தொகையில் மூன்றில் ஒரு பங்கு கூட பிரின்சிபல் தொகையில் கழியாது!&amp;nbsp; எல்லாமே வட்டிக்கு என்று எடுத்து விடுவார்கள்... &lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;ஆறு மாதம் கழித்து ஒரு ஆரணங்கு அன்பாக (?) போன் செய்து சார் உங்கள் லோனுக்கு டாப் அப் லோன் தர்றேன் எடுத்துக்கறீங்களா என்று எதோ தன்னையே தருவது போல குழைந்து குழைந்து கேட்பாள்.&amp;nbsp; அங்கே விழுந்தால், 'பிரீ குளோசிங்' சார்ஜ் என்று மீண்டும் ஒரு கணிசமான தொகையை வெட்ட வேண்டி இருக்கும்..&amp;nbsp; அதுபோக புதிய கடனில் பிராசசிங் பீஸ், மீண்டும் முதலில் இருந்து மூன்றில் இரு பங்கு வட்டி என்று நம் சம்பாத்தியம் எல்லாமே வங்கிக்கு தான்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;இதில் ஏதேனும் ஒரு மாதம் நீங்கள் தவணை செலுத்த தவறினால், போன் மிரட்டல், ஆட்களை வீட்டுக்கனுப்பி மிரட்டுதல் போன்ற 'இயல்பான' விஷயங்கள் தவிர்த்து இப்போது புதிதாக வங்கிக்கு கிடைத்து இருக்கும் அதி அற்புத ஆயுதம் தான் சிபில்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;இந்த சிபில் (CIBIL - Credit Information Beureu of India Limited) என்பது வங்கிகளால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு.&amp;nbsp; எந்த வங்கியில் நீங்கள் கடன் வாங்கி இருந்தாலும், அது பற்றிய விவரங்களை, உங்களின் திருப்பி செலுத்தும் வரலாறை எல்லாம் சேகரித்து பட்டியல் இட்டு வைப்பது இவர்கள் வேலை.&amp;nbsp; நீங்கள் சந்தர்ப்பவசத்தால் ஏதேனும் ஒரு வங்கியின் கடனில் ஒரே ஒரு தவணை பாக்கி வைத்தாலும் உங்கள் பெயர் சிபிலின் பட்டியலில் ஏறி உட்கார்ந்து கொள்ளும்.&amp;nbsp;&amp;nbsp; &lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;இதன் விளைவுகள்???&amp;nbsp; நீங்கள் மேற்கொண்டு வேறு ஒரு வங்கியில் கடன்&amp;nbsp;வாங்க சென்றாலோ, கடன் அட்டை கேட்டாலோ, இந்த 'முன்கதை சுருக்கத்தின்' பேரில் கடன் நிராகரிக்கின்ற வாய்ப்பு உண்டு!&amp;nbsp; &lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;அதாவது அவசர தேவைக்காக ஐம்பதாயிரம் தனிநபர் கடன் வாங்குகிறீர்கள்... மாதம் இரண்டாயிரத்து சொச்சம் தவணையை ஒன்றரை ஆண்டுகாலம் ஒழுங்காக கட்டி வருகிறீர்கள்... திடீரென்று ஒரு மாதம் உங்களால் கட்ட முடியவில்லை என்றாலும் உங்களுக்கு சிபில் லிஸ்டில் ஈசியாக அட்மிஷன் கிடைத்துவிடும்.&amp;nbsp; அதற்கு அப்புறம் நீங்கள் அந்த தவணைகளை ஒழுங்காக செலுத்தி இருந்தாலும், முறையான(!) கோரிக்கை /&amp;nbsp;விண்ணப்பம் / கட்டணம் இல்ல்லாமல் உங்கள் பெயர் சிபில் பட்டியலில் இருந்து இறங்காது!&amp;nbsp; இது தெரியாமல் நீங்கள் உங்கள் மகள் கல்யாணத்துக்கு என்று இன்னொரு பெரிய தொகை லோன் வாங்க சென்றால் இந்த சப்பை காரணத்தை கூறி உங்களுக்கு ஒரு பெரிய நோ சொல்வார்கள்.&amp;nbsp;&amp;nbsp; சொல்வது மட்டும் அல்ல, நம்மை எதோ மோசடி மன்னன் ஹர்ஷத் மேத்தாவை பார்க்கிற மாதிரி பார்ப்பார்கள்.. அது தான் கொடுமை!&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;சரி, வங்கிக்கு என்று வங்கிகளின் நன்மைக்கு என்று இப்படி ஒரு அமைப்பு இருக்கிறதே, நமக்கு என்று, நுகர்வோருக்கு என்று இப்படி ஒரு அமைப்பு இருக்கிறதா என்றால் இல்லை.&amp;nbsp; வங்கி என்ன சொல்கிறதோ அதற்கு நாம் கட்டுப்படவேண்டும்.&amp;nbsp; அவர்கள் கூடுதல் வட்டியை பிடித்தாலும் நாம் எதிர்த்து கேள்வி கேட்க கூடாது.&amp;nbsp; வரி மற்றும் பிராசசிங் பீஸில் தவறு செய்த வங்கிக்கு நாம் கேள்விகள் கேட்டாலோ, வழக்கு தாக்கல் செய்தாலோ நமக்கு சிபிலில் கரும்புள்ளி குத்தி வைத்து விடுவார்கள்... ஜென்மத்துக்கும் அவசர தேவைக்கு கடன் கிடைக்காமல் அல்லாடி கொண்டு தான் இருக்கவேண்டும்.. ஒரு வங்கியும் நமக்கு லோன் தராது.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;கிட்டத்தட்ட, வங்கிகளின் கூட்டமைப்புக்கு அடிமையாக இருந்தால், எதிர்த்து எந்த கேள்வியும் கேட்காமல் இருந்தால் தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;இந்திய அரசில் நிதி துறை என்று ஒன்று இருக்கிறது... அந்த அமைச்சரவை இதை பற்றி எல்லாம் எந்த கவலையும் கொள்வதில்லை... இப்படி கடன் வாங்கியோரை வங்கிகள் படுத்தும் பாடு பற்றி கிஞ்சிற்றும் பதர்றப்படுவதில்லை... மாறாக, புது புது விதிகளை உருவாக்கி சாமானியர்கள் கடன் வாங்குவதை கடினமாக்குவதும், வங்கிகளின் வருவாயை அதிகப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவதுமாக மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கிறது!&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;(கடன் அட்டை கதை இன்னும் சுவாரசியமான கதை... அதை அடுத்த பதிவில் சொல்கிறேன்)&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;ஜனநாயகம் என்பது சகிப்புத்தன்மை கொண்டவர்களின் ராஜ்ஜியம் என்பதை வைத்து பார்த்தால் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு..&amp;nbsp; வாழ்க ஜனநாயகம்!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-1093511452471825801?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/1093511452471825801/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/02/blog-post_19.html#comment-form' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/1093511452471825801'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/1093511452471825801'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/02/blog-post_19.html' title='சிபில் அட்டகாசம்!'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_5yeu4aPjMpo/S3z1zN6XR7I/AAAAAAAAAbg/VsCX3T4QNIQ/s72-c/logo2.gif' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-1005128297035522039</id><published>2010-02-18T11:56:00.000+05:30</published><updated>2010-02-18T11:56:02.165+05:30</updated><title type='text'>டீ கடை சிந்தனைகள்!</title><content type='html'>இன்னைக்கு காலையில் டீ குடிக்க வழக்கமான டீ கடைக்கு போனேன்.. அங்கே தான் அரசியல் பொருளாதாரம்ன்னு அத்தனை விவாதங்களும் நடக்கும்... நாலு ரூபாய் டீக்கு நாற்ப்பது விஷயங்கள் தெரிஞ்சுக்கலாம்.&amp;nbsp; எனக்கு தெரிஞ்சு டீ மாஸ்டர்களை விட பெட்டரான அரசியல் விமரிசகர்களே கிடையாது.&amp;nbsp; அத்தனை பார்டி பத்தியும் மக்களோட மன ஓட்டத்தை பத்தியும் ஜஸ்ட் லைக் தட் தெரிஞ்சு வெச்சிருக்காங்க!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா இங்கே மேட்டர் அரசியல் கிடையாது!&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஊருக்கு போனாலும் ஒரு மலையாளி டீ கடை கண்டிப்பா இருக்கும்னு சொல்லுவாங்க... டென்சிங் இமையமலை போனப்ப கூட அங்கே ஒரு மலையாளி டீ வித்துட்டு போன மாதிரி கார்டூன் கூட பிரபலம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா மலையாளிகளை விட இஸ்லாம் சகோதரர்களின் டீ கடைகள் தான் நான் அதிகமா பாக்கிறேன்... அவங்க டீக்கு ஒரு தனி டேஸ்ட் இருக்கு. குடிச்சு பாருங்க தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நாட்டை பொறுத்தவரைக்கும் இந்த ரெண்டு பேர் தவிர அதிகமா டீக்கடை நடத்தறவங்க பத்தி தான் இப்போ யோசனை.&lt;br /&gt;&lt;br /&gt;சிவன்கங்கை, புதுக்கோட்டை, விருதுநகர் காரங்க தான் சென்னையில் அதிகமா டீ கடை வெச்சிருக்காங்க... என்ன காரணம்னு பார்த்தா... அந்த மாவட்டங்கள் எல்லாமே தொழில் துறையில் ரொம்ப பின் தங்கி இருக்கு.. அந்த மாவட்டத்தை சேர்ந்தவங்க பெரும்பாலும், வேலை தேடி மும்பை போறது, கோயம்பத்தூர், சென்னைன்னு போறது, அப்புறம் ஒன் ஸ்டெப் பார்வார்டா மலேசியா துபாயன்னு போறதுன்னு சம்பாத்தியத்துக்கு வழி தேடிட்டு இருக்காங்க.&amp;nbsp; அப்படி எல்லாம் போக முடியாதவங்க.. அல்லது அப்படி போயி நொடிஞ்சு போனவங்க, ஆல்டைம் ஹிட்டான டீக்கடை நடத்துறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் நிறைய கடைகள் அவங்க தான் நடத்தறாங்க... இது பெருமை படவேண்டிய விஷயமா... இல்லே, சில குறிப்பிட்ட மாவட்டங்களை மட்டும் நாம தொடர்ந்து புறக்கணிச்சிட்டு வர்றோமேன்னு ஆதங்கப்படவேண்டிய&amp;nbsp;விஷயமான்னு நீங்களே முடிவு செஞ்சிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;டீ கடை நடத்தறதோட, கம்பைண்டா டிபன் கடையும் சேர்த்து நடத்துறது அவங்க ஸ்பெஷாலிட்டி.&amp;nbsp; கோயம்பத்தூர் ஏரியாவில் பார்த்தீங்கன்னா டீ கடையோடு சேர்ந்து பேக்கரி ஸ்நாக்ஸ் ஐட்டம் மட்டும் தான் இருக்கும்... ஆனா சென்னையில் டீ கடையிலேயே காலையிலும் சாயந்தரமும் இட்லி வடை பூரி கிடைக்கும்...&amp;nbsp; சென்னையில் பெரும்பாலும் வேலைக்கு போற பேச்சிலர்ஸ் தான் இருக்காங்கங்கறதால், அவங்களுக்கு சீப் அண்ட் பெஸ்ட் டிபன் இந்த மாதிரி டீ கடையில் தான் கிடைக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி மளிகை கடை நடத்தறவங்க பெரும்பாலும், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை செர்ந்தவன்களோ அந்த மாதிரி டீ கடை நடத்தரவங்களும் குறிப்பிட்ட மாவட்டத்து காரங்கன்னு ஆயிபோச்சு சென்னையில்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் பேரு, (திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்து காரங்க) சலூன் கடையும் வெச்சிருக்காங்க.... எதையாவது செஞ்சு பொழப்பை பாத்துக்கனுமேன்னு இல்லாம, அதையும் பெர்பெக்டா செஞ்சு பிரபலமா இருக்காங்க அவங்கவங்க ஏரியாவில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் இன்னொரு விஷயம்... கடை வாடகை கொடுத்து கட்டுபடியாகாதுன்னு நினைக்கிற நிறைய பேரு, வீட்டிலேயே டீ ரெடி பண்ணி, சைக்கிளில் கேன் கட்டி, அம்பத்தூர், கிண்டி மாதிரியான தொழில்பெட்டையில் இருக்கிற கம்பனிகளுக்கு டீ சப்பிளை பண்றாங்க.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;அது, நிரந்தர வருவாய், கேரண்டீயான கஸ்டமர்கள், மாசமாசம் காசுன்னு சிக்கல் இல்லாம போயிட்டு இருக்கு!&amp;nbsp; காலையில்&amp;nbsp;ஒரு&amp;nbsp;நடை மதியம் ஒரு நடை அவ்வளவு தான்&amp;nbsp;மேட்டர் ஓவர்.&amp;nbsp; ஆனா அது அவ்வளவு சுளுவான காரியம் இல்லை.&amp;nbsp; அத்தனை கம்பெனியிலும் ஒரே டைமை தான் டீ டைம்னு ஒதுக்கி தொலைச்சிருப்பாங்க... அந்த குறிப்பிட்ட நேரத்துக்குள்ளே அத்தனை கம்பெனியிலும் அத்தனை பேருக்கும் டீ சப்பிளை பண்றது லேசு பட்ட காரியம் இல்லை.&amp;nbsp; ஸ்பீடு வேணும்.&amp;nbsp; அதை விட கொடுமை, ஒவ்வொரு கம்பெனியில் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதம்... டீ, காபி, சுகர் இல்லாம, பால் மட்டும்னு ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மெனு கார்டு வெச்சிருப்பாங்க... அதையும் ஒவ்வொரு நாளும் கேட்டுட்டு இருக்க முடியாது... டென்சன் ஆயிடுவாங்க.... அதை எல்லாம் ஞாபகம் வெச்சு யாருக்கு என்னன்னு கரெக்டா கொடுக்கணும்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை போட்டியிலும், இசுலாமியர்களின் டீக்கடைக்கு மட்டும் ஒரு தனி ஈர்ப்பு இருக்குன்னா அவங்க கொடுக்கற எக்ஸ்டிரா ஸ்பெஷல் டீ வகைகள்... இஞ்சி டீ, மசாலா டீ மாதிரி... தனி தனி டேஸ்டில் எல்லோருக்குமான டீயை ரெடி பண்ணி அசத்துறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;டீ ரேட்டு ஏறிட்டு&amp;nbsp;இருக்கிற&amp;nbsp;ஸ்பீடை பார்த்தா வேலையை ரிசைன் பண்ணிட்டு அந்த தொழிலில் இறங்கிறலாமான்னு யாருக்கு வேணும்னாலும் தோணும்.&amp;nbsp; ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ரெண்டு ரூபாய்க்கும் குறைவா இருந்த டீ விலை,&amp;nbsp; இப்போ அஞ்சு ரூபா கொடுத்தா தான் ஆச்சுன்னு நிக்குது.&amp;nbsp; பஜ்ஜி கூட நாலு ரூபா ஆயிடிச்சு.. பால் விலை, சக்கரை விலை, சம்பளம்னு அவங்களுக்கு ஆயிரம் காரணம் இருக்க தான் செய்யுது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா சமீபத்தில் என்னை பிரமிக்க வெச்ச விஷயம் ஒன்னு கோயம்பத்தூரில் ஒளிஞ்சு இருந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;டவுன் ஹால் மணிக்கூண்டு கிட்டக்க கோணியம்மன் கோவில் பக்கத்தில் ஒரு காம்பிளக்ஸ்.&amp;nbsp; அதுக்குள்ளார கடைசியில் ஒரு சின்ன டீ கடை, பேரு, லக்ஷ்மி டீ ஸ்டால்.&amp;nbsp;&amp;nbsp; சாயந்தரம் ஆனா கூட்டம் கும்மி அடிக்குது.&amp;nbsp; என்னை சமீபத்தில் தான் &amp;nbsp;முதல் முதலா ஒரு நண்பர் அங்கே கூட்டிட்டு போனாரு, வந்து பாரு இந்த ஆச்சரியத்தைன்னு.&lt;br /&gt;&lt;br /&gt;டீ விலை ரெண்டே ரூபாய், வடை பஜ்ஜி எல்லாம் ரெண்டு ரூபாய் தான்.&amp;nbsp; டீ ஒரு வேளை கொஞ்சமா கொடுப்பாங்களோன்னு பார்த்தா சராசரியை விட ஜாஸ்த்தியா தான் இருந்தது... அதை விட ஆச்சரியம் டீயோட டேஸ்ட்டு.&amp;nbsp; இதில் மூணு பேருக்கு சம்பளம் வேற... டீ டோக்கன் கொடுக்க ஒரு ஆளு, மாஸ்டர் ஒருத்தரு, டீ சப்பிளையர் ஒருத்தரு....&amp;nbsp;&amp;nbsp; அடுத்த ஆச்சரியம் விலை பட்டியல் போர்டில் இருந்தது... அந்த விலை எல்லாம் 2006 ஆம் வருஷத்தில் இருந்து எந்த மாற்றமும் இல்லாம இருக்குது... ஆடி போயிட்டேன்...&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;இந்த விலையில் இவ்வளவு அருமையான டீ இவங்களால் தர முடியுதுன்னா... அஞ்சு ரூபா வாங்கிட்டு டீன்னு சொல்லி&amp;nbsp;டீ மாதிரி தர்றவங்களை நினைச்சா ஆத்திரம் ஆத்திரமா வந்துச்சு.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;ஆத்திரம் வந்து என்ன பண்ண... வாங்க ஒரு டீ சாப்பிட்டு ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-1005128297035522039?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/1005128297035522039/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/02/blog-post_18.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/1005128297035522039'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/1005128297035522039'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/02/blog-post_18.html' title='டீ கடை சிந்தனைகள்!'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-3473485588059277396</id><published>2010-02-01T22:07:00.001+05:30</published><updated>2010-02-01T22:11:22.991+05:30</updated><title type='text'>புறம்போக்குக்கு பட்டாவாம்!</title><content type='html'>ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு அதிரடி அறிவிப்பு அரசாங்கத்தில் இருந்து!&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து மூணு வருசமா புறம்போக்கு நிலத்தில் குடியிருந்தா அதுக்கு பட்டா கொடுத்துருவாங்க!&amp;nbsp; இதுவரைக்கும் அஞ்சு வருசம்னு இருந்த கால கெடுவை மூனா கொறைச்சிருக்காங்க!&amp;nbsp; கால கொடுமை!&lt;br /&gt;&lt;br /&gt;புறம்போக்கு நிலம்ன்கறதே அரசாங்க சொத்து தான்.&amp;nbsp; நிதி நிலை அறிக்கையில் காட்டுற அரசானத்தோட அசையா சொத்துக்களில் அதுவும் அடக்கம்.&amp;nbsp; அதை ஆக்கிரமிக்கிறதே சட்ட விரோதம்.&amp;nbsp; நியாயமா பாத்தா அப்படி ஆக்கிரமிச்சிருக்கறவங்களை ஓடவிட்டு சுளுக்கு எடுக்கணும். அந்த நிலத்தை மீட்டு வெளி கட்டி அரசாங்க கட்டுப்பாட்டில் கொண்டு வரணும்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;பிற்காலத்திலே கம்பெனியோ பள்ளிக்கூடமோ கட்டனும்னா முதலில் இது மாதிரி அரசு புறம்போக்கு நிலத்தில் கட்ட டிரை பண்ணனும்.. அது வசதியா இல்லைன்னா தான் மத்தவங்க நிலத்தை கையகப்படுத்தனும்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ என்னடான்னா... நீ ஆக்கிரமிச்சு வெச்சு இருக்கியா?? நீயே வெச்சுக்கோன்னு சட்டமே போட்டுட்டாங்க.&amp;nbsp;&amp;nbsp; அரசாங்கத்தை ஏமாத்த தெரிஞ்சவன் சமத்து.&amp;nbsp; ஏமாத்த தெரியாதவன் ஏமாளின்னு அரசாங்கமே அங்கீகாரம் கொடுக்குது!&amp;nbsp; எங்கே போயி முட்டிக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;தரிசா கிடக்கிற நிலத்தை எல்லாம் பண்படுத்தி ஏழை விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய இலவசமாக கொடுக்க போறேன்னு சொல்லிச்சு அரசாங்கம்.&amp;nbsp; நம்பின விவசாயிகள் மனசை புன்படுத்தினது தான் மிச்சம்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ என்னடான்னா... 'கடந்த மூணு வருசத்திலே' யாரெல்லாம் அரசாங்க நிலத்தை ஆக்கிரமிச்சீங்களோ நீங்களே வேச்சுக்கொங்கன்னு அரசாங்கம் சொல்லிடிச்சு.&amp;nbsp; மூணு வருசத்துக்கு முன்னாடியே யாரெல்லாம் பிளான் பண்ணி வளைச்சு போட்டாங்களோ???&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி அரசாங்க சொத்தை இலவசமா தாரை வார்க்கிறது சரியா???&amp;nbsp; இதை பத்தி கேள்வி கேக்கிற உரிமை இங்கே யாருக்குமே இல்லை!&amp;nbsp; அரசியல் சாசனம் அப்படி யாருக்கும் அதிகாரம் கொடுக்கலை!&lt;br /&gt;&lt;br /&gt;கணக்கு தணிக்கை அதிகாரி மட்டும் இப்படி நடந்திருக்கு, இதனால் அரசுக்கு இத்தனை கோடி நஷ்டம்னு அறிக்கை கொடுக்க முடியும். அவரும் கூட கேள்வி கேட்கவோ நடவடிக்கை எடுக்கவோ முடியாது!&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை கோடி நஷ்டம் பண்ணினா என்ன..... உங்க பணம் எங்க பணம் தானே போகுது.... போயிட்டு போகட்டும்.... நம்ம சகிப்பு தன்மையை இப்படி தானே நிரூபிக்க முடியும்???&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-3473485588059277396?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/3473485588059277396/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/02/blog-post_2441.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/3473485588059277396'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/3473485588059277396'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/02/blog-post_2441.html' title='புறம்போக்குக்கு பட்டாவாம்!'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-4989001363379953968</id><published>2010-02-01T21:41:00.000+05:30</published><updated>2010-02-01T21:41:40.670+05:30</updated><title type='text'>மாருதியின் அடுத்த அதிரடி: ஈக்கோ!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_5yeu4aPjMpo/S2b6S4MDWmI/AAAAAAAAAbY/eRi3SDyam70/s1600-h/Eeco.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="362" kt="true" src="http://3.bp.blogspot.com/_5yeu4aPjMpo/S2b6S4MDWmI/AAAAAAAAAbY/eRi3SDyam70/s640/Eeco.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மாருதி நிறுவனம் ஜப்பானின் சுசுகி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்ய தொடங்கியபோதே அதிரடியாக தான்&amp;nbsp;&amp;nbsp;ஆரம்பித்தது!&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முதலாக குட்டி கார் அறிமுகம் செய்து ஹிட்ட் கொடுத்தது.&amp;nbsp; பின்னர் ஆம்னி, ஜிப்சி, எஸ்டீம், பலேனோ என்று பல பல விதங்களில் சிறப்பான வண்டிகள் கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கோவையில் எங்க அப்பா வேலை செஞ்ச கம்பெனி ஓனர் ஒரு ஆம்னி வெச்சிருந்தார். அதை பார்த்தபோதே எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.. பாக்க பஸ் மாதிரி அழகா நீட்டா டிசைன் பண்ணி இருந்த வண்டி அது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் கார் வாங்குற வேளை வரும்போது நிறைய ஆராய்ச்சிகள் நடந்தது.. முதல் சுற்றிலேயே ஆம்னி அவுட்.&amp;nbsp; அதில் ஏசி கிடையாது. 800 CC எஞ்சின். அப்படி இப்படின்னு நிறைய குறைபாடுகள் தான் தெரிஞ்சுது முதலில்.&lt;br /&gt;&lt;br /&gt;வெர்சான்னு ஒரு வண்டி விட்டாங்க.. ஆனா அது அவ்வளவு ஹிட்டாகலை.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;இப்போ திடீர்னு இறக்கி இருக்காங்க பாருங்க... ஈகோன்னு&amp;nbsp;&amp;nbsp;ஒரு அதிரடி சரவெடி.&lt;br /&gt;&lt;br /&gt;1200CC எஞ்சின். 73 bhp பவர். ஏழு பேர் உக்கார வசதி. ஏசி.&amp;nbsp; இத்தனைக்கும் விலை 2.7 லட்சம் தான்.&amp;nbsp;&amp;nbsp; பின்னி பெடலேடுத்துட்டாங்க மாருதி.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;போன மாசம் டெல்லியில் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த வண்டியை அறிமுகம் செஞ்சதுமே இந்திய ஆட்டோமொபைல் துறை ஆடி போயிருச்சு.&amp;nbsp; டாட்டாவோட மேஜிக் வண்டிக்கு சரியான ஆப்பு ஈக்கோ.&amp;nbsp; இத்தனை குறிஞ்ச விலையில் இத்தனை வசதிகளோடு ஒரு வண்டி வந்தா சும்மா இருக்குமா மிடில் கிளாஸ் மக்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;நவம்பர் மாசம் தான் விற்பனைன்னு சொன்ன மாருதி என்ன நினைச்சுதோ தெரியலை இப்பவே விற்பனைக்கு விட்டுட்டாங்க.&amp;nbsp; புக்கிங் புகுந்து விளையாடுது சென்னையில்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குடும்பத்துக்கு சவுகரியமான வண்டி, மாருதி பிராண்டு, எங்கே போனாலும் சர்வீஸ், ஸ்பேர் பார்ட்ஸ், எளிமையான ஹான்டிலிங் சிஸ்டம், அடக்கமான விலை, &amp;nbsp;ஹை எண்டு வண்டிகளின் வசதி.....&amp;nbsp; எழுதி வெச்சுக்கோங்க... அடுத்த ரெண்டு வருஷத்துக்கு சூப்பர் டூப்பர் ஹிட்டு இந்த வண்டி தான்.... &lt;br /&gt;&lt;br /&gt;குவாலிஸ் போன வருத்தத்தை நிச்சயமா ஈக்கோ ஈடு செய்யும்னு நினைக்கிறேன்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-4989001363379953968?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/4989001363379953968/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/02/blog-post_01.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/4989001363379953968'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/4989001363379953968'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/02/blog-post_01.html' title='மாருதியின் அடுத்த அதிரடி: ஈக்கோ!'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_5yeu4aPjMpo/S2b6S4MDWmI/AAAAAAAAAbY/eRi3SDyam70/s72-c/Eeco.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-43774928513535681</id><published>2010-02-01T13:06:00.000+05:30</published><updated>2010-02-01T13:06:02.652+05:30</updated><title type='text'>நாமும் நமது கல்வி கொள்கையும்!</title><content type='html'>இந்தியா சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளை கடந்துவிட்டது.&amp;nbsp; அரசியல் சாசனம் சில அடிப்படை கடமைகளை அரசாங்கங்களுக்கு சொல்கிறது.&amp;nbsp; அவற்றுள் ஒன்று பதினான்கு வயது வரையிலான பிள்ளைகளுக்கு தங்கள் பகுதியில் கட்டாய இலவச தாய்மொழிவழி கல்வி கொடுக்கப்படவேண்டும் என்பதும் ஒன்று!&amp;nbsp; இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் கேரளம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் நூறு சதவீத கல்வி அறிவு இல்லை.&amp;nbsp; ஆக, அரசியல் சாசன கடமையை நாம் ஒழுங்காக சரிவர செய்யவில்லை என்பது எல்லா மாநில அரசுகளுக்கும் பொதுவான விஷயமாக ஆகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் கல்வி இயக்கம் என்று ஒரு இயக்கம் தொடங்கப்பட்டது.&amp;nbsp; முதியோர் கல்வி, மகளிர் கல்வி, வேலைக்கு செல்வோருக்கான இரவு பாடசாலை, மழலையர் கல்வி, குழந்தைகளுக்கான கட்டாய கல்வி என்று பல பல திட்டங்களை ஒருங்கிணைத்து அனைத்து பிரிவினரும் கல்வி அறிவு பெற வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்துக்காக கொண்டு வரப்பட்ட திட்டம்.&amp;nbsp; அந்த திட்டமும் எதிர்பார்த்த பலனை தரவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;திறந்த நிலை பல்கலைகழக திட்டம் என்பது பெரும் வரவேற்பை பெற்ற திட்டம்.&amp;nbsp; வேலைக்கு செல்லுவோர் தங்கள் கல்வி அறிவை மேலும் மெருகேற்றி கொள்ள ஒரு நல்வாய்ப்பாக அமைந்த சிறந்த திட்டம்.&amp;nbsp; ஆனால் அப்படி திறந்த நிலை பல்கலை கழகங்கள் மூலம் பெறப்படும் பட்டங்கள் செல்லாது என்று நீதிமன்றங்கள் அதிரடி தீர்ப்புகளை அளித்து வருகின்றன.&amp;nbsp; அதனை எதிர்த்து எந்த மனுவையும் எந்த அரசும் இதுவரை செய்யவில்லை.&amp;nbsp; இதன் மூலம் திறந்தநிலை பல்கலை கழகங்களில் பயின்றவர்களின் எதிர்காலமே கேள்வி குறியாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சமீப அதிர்ச்சியாக&amp;nbsp;நிகர் நிலை பல்கழகங்கலாக செயல்படும் பல கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது.&amp;nbsp; அத்தகைய கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயின்ற லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலமும் இப்போது கேள்வி குறையாக நிறுத்தப்பட்டு இருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;இவை தவிர, இப்போது இயங்கி வரும் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் எந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல் வெறுமனே மனப்பாட பகுதியாக பாடங்கள் பயிற்றுவிக்க பட்டு, மாணவர்களை ஒப்பித்து மனனம் செய்து தேர்வு எழுதும் இயந்திரங்களாக மாற்றும் பணி மட்டுமே நடைபெற்று வருகிறது.&amp;nbsp; பட்டம் பெற்ற மாணவர்கள் கூட வங்கியில் ஒரு வரைவோலை எடுக்க திணறும் நிலையிலே இருக்கிறது இன்றைய கல்வி தரம்.&amp;nbsp; அதனை மேம்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவே இல்லை, இதுவரை.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து விதமான பாட திட்டங்களை கொண்டுள்ள நாம், ஒவ்வொரு பாட திட்டத்துக்கும் தனி தனியான தரங்களை நிர்ணயித்துல்லத்தான் மூலம், ஒரே வகுப்பில் பயிலும் வெவ்வேறு பாட திட்ட மாணவர்களின் அறிவு திறன்களில் வித்தியாசத்தை ஏற்படுத்தி வைத்து இருக்கிறோம்.&amp;nbsp; கிராமப்புற மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய கல்வியை வழங்க மறுத்து, கிடைக்கிற கல்வியை அரைகுறையாக கற்கின்ற சூழலை ஏற்படுத்தி, அவர்களது மன வளர்ச்சியையும் அறிவு வளர்ச்சியையும் தடை செய்து வைத்து இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான சூழலில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று பாரதி உயிரோடு இருந்திருந்தால் என்ன பாடியிருப்பார் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நம் பிள்ளைகளுக்கு அறிவுசார் கல்வியை ஒழுங்காக கொடுக்க முடியாத சமுதாயத்தில் நாம் இருந்து கொண்டு இருக்கிறோம் என்பதை நாம் எப்போது தான் உணர்வது??&amp;nbsp; அதை மாற்றுவதற்கான, சிறந்த அடிப்படை களிவியை கொடுப்பதற்கான ஏற்பாடுகளுக்கு அரசை தூண்டும் வகையில் வலியுறுத்துவது யார்??&amp;nbsp; நாம் என்ன செய்ய போகிறோம்??? கிடைத்ததை படித்து, மற்றவர்களை பார்த்து பெருமூச்சு விடும் கிராமப்புற மாணவனின் மனக்குறையை யார் மாற்றுவது??&amp;nbsp; இத்தகைய பொறுப்பற்ற சமுதாயத்தின் பிரதிநிதியாக நாம் இருப்பதை எண்ணி நம்மால் வெட்கமாவது பட முடிகிறதா???&amp;nbsp; எதற்கும் எனக்கு விடை தெரியவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-43774928513535681?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/43774928513535681/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/02/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/43774928513535681'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/43774928513535681'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/02/blog-post.html' title='நாமும் நமது கல்வி கொள்கையும்!'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-4673232296421953207</id><published>2010-01-31T17:27:00.000+05:30</published><updated>2010-01-31T17:27:54.277+05:30</updated><title type='text'>வைகோ : சரிந்த சரித்திரம்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_5yeu4aPjMpo/S2VwLHztLLI/AAAAAAAAAbQ/Xj81qYy6kQQ/s1600-h/Vaiko.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_5yeu4aPjMpo/S2VwLHztLLI/AAAAAAAAAbQ/Xj81qYy6kQQ/s320/Vaiko.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பழனி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார கூட்டம்.&lt;br /&gt;காங் வேட்பாளர் கார்வேன்தனை ஆதரித்து திமுக அணியினரின் பொதுக்கூட்டம்.&lt;br /&gt;கூட்டத்தில் பேசிய அனைவரும் (நடுநிலையாளர் என போற்றப்படும் முரசொலி மாறன் உட்பட) வைகோ என்கிற பேரை கவனமாக தவிர்க்கிறார்கள்.&lt;br /&gt;பிற்பாடு பேசவருகிறார் புரட்சி புயல்.&lt;br /&gt;எடுத்த எடுப்பிலேயே "என் பாராளுமன்ற அரசியல் ஆசான் அண்ணன் முரசொலி மாறன் அவர்களே" என தொடங்க அதிர்கிறது கைதட்டல்.&amp;nbsp; அந்த கைதட்டல் கொடுத்த சவுக்கடியின் வீச்சை மேடையில் இருந்த திமுக தலைவர்களால் தாங்கி கொள்ள முடியாததை நாங்கள் கண்கூடாக கண்டோம். அந்த பேச்சில் அத்தனை தொண்டர்களையும் கட்டி போட்டார் வைகோ.&amp;nbsp; அந்த பேச்சு திறம்....&lt;br /&gt;&lt;br /&gt;திமுகவில் இருந்து வெளியேற நேர்ந்தபின் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க குடவாசல் பொதுக்கூட்டம்..&amp;nbsp; வரலாற்று நிகழ்வுகளை கட்டி கோர்த்து நிகழ்கால அரசியலை தொட்டு தூக்கி மிக நீண்ட சொற்பொழிவு.... அந்த பேச்சு திறம்..&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் அவரது எத்தனை எத்தனையோ மேடை பேச்சுக்கள்....&amp;nbsp; சந்தேகமே இல்லை.. அவர் ஒரு மிக மிக சிறந்த அரசியல் பேச்சாளர் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா சிறந்த&amp;nbsp;தளபதிகளும் சிறந்த தலைவர்களாக பரிணமிப்பது இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்தார் வைகோ.&lt;br /&gt;&lt;br /&gt;திமுகவில் இருந்து வெளியேறி புதிய இயக்கம் கண்டு சிறப்பான தொடக்கம் கண்டார். எனினும் தவறான முடிவுகளால் தன்னையும் தன இயக்கத்தையும் தமிழகத்தின் சிறந்த காமடி இயக்கமாக மாற்றி காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த இயக்கத்தை எதிர்த்து தனி இயக்கம் கண்டாரோ அதே இயக்கத்துடன் அணி சேர்ந்தது. &amp;nbsp;பாசிச சக்தி என்று நரம்பு புடைக்க முழங்கி எதிர்த்த அதிமுகவுடன் அணி சேர்ந்தது.. அதுவும் உப்பு சப்பு இல்லாத சங்கரன்கோவில் தொகுதியை காரணம் காட்டி.. என்று நிலையற்ற அரசியல் நிலைப்பாடுகளை எடுத்தது வைகோவுக்கு எதோ தவறான வழிகாட்டுதல்கள் நடைபெறுவதான தோற்றமே ஏற்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;திமுக 22 தொகுதிகள் கொடுக்க இசைந்து அதில் பெரும்பான்மையான தொகுதிகள் மதிமுக செல்வாக்கான தொகுதிகளாக கொடுக்க இசைந்தும், சங்கரன் கோவில் தொகுதி அந்த பட்டியலில் இல்லை என்று காரணம் சொல்லி அதிமுகவின் 35 தொகுதிகளுக்கு ஒப்பந்தம் போட்டு அணி சேர்ந்தார். &amp;nbsp;கொடுமை என்னவெனில் மதிமுக செல்வாக்கான தொகுதிகள் ஒன்று கூட அதிமுக பட்டியலில் இல்லை. &amp;nbsp;எந்த சங்கரன்கோவில் திமுக தரவில்லை என்று வெளியேறினாரோ, அதே சங்கரன்கோவில் அதிமுகவும் தரவில்லை. அதை எதிர்த்து வைகோவால் எந்த முணுமுணுப்பும் செய்யமுடியவில்லை. &amp;nbsp;ஒருவேளை திமுகவின் தொகுதி ஒதுக்கீட்டை ஏற்று இருந்தால் குறைந்தது 13 தொகுதிகளிலாவது மதிமுக வெற்றி பெற்று இருக்கும். &amp;nbsp;அதிமுகவுடன் இணைந்ததில் வெற்றி வாய்ப்புக்களை இழந்து, அதிமுகவின் பிரச்சார குழு தலைவராக மட்டும் வளைய வர முடிந்தது வைகோவால்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பு&amp;nbsp;211 தொகுதிகளில் தனியாக போட்டியிட்டு துணிச்சலாக தேர்தல் களம் கண்ட மதிமுகவுக்கு இப்படியான அடிமை சாசன நிலைப்பாடு ஏற்படும் என்று எந்த மதிமுக தொண்டனும் எதிர்பார்த்து இருக்க மாட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து கிராமங்கள் தோறும் குக்கிராமங்கள் தோறும் கிளைகள் நிறுவி, பிரச்சாரம் செய்து மக்களோடு மக்களாக இணைந்து நின்ற தலைவர்களுள் ஒருவர் வைகோ. &amp;nbsp;அவரது இயக்கத்தின் வீச்சு தமிழகம் முழுமையும் விரவி கிடக்கிறது. &amp;nbsp;பாமக, வி.சி &amp;nbsp;போன்ற குறுகிய பிராந்திய கட்சிகளே தெம்பாக சட்டமன்றம் செல்லும் பொழுது மதிமுக போன்ற பேரியக்கம் கூனி குறுகி யாரோ போல சட்டமன்றம் நுழைவதற்கு, வைகோவின் தவறான அரசியல் நிலைப்பாடுகள் அன்றி வேறு காரணம் இருப்பதாக தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;திமுக, அதிமுக இயக்கங்களுக்கு மாற்றாக பேரியக்கமாக முகிழ்த்து சரித்திரம் படைக்கும் என கருதிய மதிமுக இன்று சரிந்து தேய்ந்து அதிமுகவின் துணை அமைப்பு போல அமைந்து போனது வருத்தமே! &amp;nbsp;மக்கள் பிரச்சனைகளை முன்னெடுத்து போராட்டம் நடத்துவது, அவ்வப்போது போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி மக்கள் பணியாளராக தங்களை முன்னிறுத்துவது போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மதிமுக செய்யவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;திமுக இயக்கத்தை பொறுத்தவரை உட்கட்சி ஜனநாயகம் மிக சிறப்பாக இருக்கும். &amp;nbsp;அந்த இயக்கத்தின் இரண்டாம், மூன்றாம், நான்காம் நிலை பிரமுகர்கள் கூட உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு முன்னேர்ரப்படுவார்கள். &amp;nbsp;இயக்கம் மீதான விமரிசனம் ஏதும் இருப்பின் அவர்களால் தைரியமாக அதனை வெளிப்படுத்த முடியும். &amp;nbsp;பிற இயக்கங்களான அதிமுக, காங், பாமக போன்றவற்றில் அப்படி அல்ல. அங்கே தலைமையும் தலைமைக்கு விசுவாசமான சில தலைவர்கள் தவிர வேறு யாருமே முக்கியத்துவம் பெறுவதில்லை. &amp;nbsp;அப்படியான ஜனநாயகத்தில் வளர்ந்த வைகோவும், தனது சுய திறன் காரணமாக உரிய முக்கியத்துவமும், அதிகாரமும் பெற்றவரே. &amp;nbsp;திமுகவின் துணை பொதுச்செயலாளர்களில் ஒருவராக முன்னேறினார். &amp;nbsp;அத்தகைய அங்கீகாரம் திமுகவில் கொடுக்கப்படுகிறது. &amp;nbsp;இப்போதும் மூக்கையா போன்ற மாவட்ட செயலாளர்கள் கூட தனி செல்வாக்குடன் வளைய வருவது திமுகவில் மட்டும் தான் சாத்தியம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், மதிமுகவில் உட்கட்சி ஜனநாயகம் என்பது மிஸ்ஸிங். &amp;nbsp;இரண்டாம் மூன்றாம் நிலை தலைவர்கள் தங்கள் கருத்துக்களை சுயமாக வெளிப்படுத்தும் நிலை இப்போது அங்கே இருப்பதாக தெரியவில்லை. &amp;nbsp;அவர்களுக்கு உரிய முக்கியத்துவமும், சுதந்திரமும் கொடுத்தாலே, மதிமுகவின் வளர்ச்சிக்கான வழிகளை மனம் திறந்து கொட்டுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;இப்போது சரிந்திருக்கும் மதிமுகவின் செல்வாக்கு பின்னர் சரித்திரமாக உயர வாய்ப்பு உண்டு?? &amp;nbsp;ஆனால் அது சாத்தியமா??? &amp;nbsp;சுய முடிவுகள் எடுக்கும் திறன் வைகோவுக்கு வருமா?? &amp;nbsp;அதிமுகவின் கட்டுப்பாட்டில் இருந்து அந்த இயக்கம் விடுபடுமா??? &amp;nbsp;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-4673232296421953207?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/4673232296421953207/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/01/blog-post_31.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/4673232296421953207'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/4673232296421953207'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/01/blog-post_31.html' title='வைகோ : சரிந்த சரித்திரம்!'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_5yeu4aPjMpo/S2VwLHztLLI/AAAAAAAAAbQ/Xj81qYy6kQQ/s72-c/Vaiko.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-6247582556657712181</id><published>2010-01-30T14:24:00.000+05:30</published><updated>2010-01-30T14:24:33.330+05:30</updated><title type='text'>எது தியாகம்??</title><content type='html'>நேற்று சென்னை முழுக்க ஒரு திடீர் ஆச்சரியம்!&amp;nbsp; போஸ்டர் ஓட்ட தடை செய்யப்பட சென்னை மாநகரத்தில் திடீர் திடீரென முளைத்திருந்தது "வீரத்தமிழ் மகன்" முத்துக்குமார் நினைவஞ்சலி போஸ்டர்கள்.&amp;nbsp; நினைவேந்தல் நிகழ்ச்சியில் சத்தியராஜ் உட்பட சில அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்வதாக தகவல்கள் வேறு அள்ளி தெளிக்கப்பட்டு இருந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;தோழன் முத்துக்குமரன், இலங்கையில் நடைபெற்று வந்த போரை நிறுத்தவேண்டும் என்கிற கோரிக்கையோடு, தன்னை தானே எரியூட்டி இறந்துபோன இளைஞர்.&amp;nbsp; அவரது "வீரத்தையும்" "தியாகத்தையும்" மெச்சி விடுதலை சிறுத்தைகள், மதிமுக, உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் சீமான் கொளத்தூர் மணி போன்றோரும் நேரடியாக அஞ்சலி செலுத்தி அவரை கவுரவித்தனர்!&amp;nbsp; முத்துக்குமாரின் மரணம் ஒரு புதிய எழுச்சி அலையை ஏற்படுத்தியது தமிழகத்தில்.&amp;nbsp; அது போன்ற "வீரத்துக்கான" பாராட்டுக்கள் அங்கீகரிக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தை பொறுத்தவரை அரசியல் காரணங்களுக்காக தியாகம் செய்வது ஒரு வழக்கமாக ஆகிவிட்ட ஒன்று.&amp;nbsp; இன்று நேற்று அல்ல, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்படியான தியாகங்கள் போற்றப்பட்டு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பொது தமிழுக்காக உயிர்கொடுத்த மொழிப்போர் தியாகிகள் அரசாங்கத்தாலேயே வருடாவருடம் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.&amp;nbsp; அதில் ஒரு நியாயம் இருக்கிறது.&amp;nbsp; எங்கே எமது மொழி அடியோடு அழிந்து போய் விடுமோ என்கிற ஆதங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு, அதன் காரணமாக போர்முனையில் இறந்தவர்கள், மற்றும் தங்களை தாங்களே உயிர்த்தியாகம் செய்தவர்கள் என்பவர்கள் எல்லோரையும் பாராட்டுவது என்பதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் புரூக்கிளின் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த காலகட்டத்தில் தங்கள் உயிரை கொடுத்தாவது அந்த மாமனிதன் உயிர்பெற வேண்டும் என்கிற அளவிலே தங்களை தாங்களே எரியூட்டி கொண்டு இறந்தவர்கள் அநேகம் பேர்.&amp;nbsp;&amp;nbsp; அது தியாகமோ, வீரமோ அல்ல என்பது எனது கருத்து.&amp;nbsp; அது ஒரு மனிதன் மீதான அபிமானத்தில் எடுக்கப்பட்ட உணர்ச்சிகரமான முடிவு.&amp;nbsp; எனினும் அது குற்றச்சாட்டுக்கு உரிய சங்கதியாக இருந்திருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் டான்சி வழக்கில் கடுமையான தீர்ப்பு வழங்கியபோதும், ஜெயலலிதா கைது செய்யப்பட போதும், ஜெயலலிதா பர்கூர் தொகுதியில்&amp;nbsp;தோல்வியுற்ற போதும்&amp;nbsp;அதிமுக தொண்டர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.&amp;nbsp; இது ஒரு அரசியல் கட்சி தொண்டர் தன தலைமை மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கை / விசுவாசத்தின் வெளிப்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;திமுகவில் இருந்து வெளியேறவேண்டிய சூழல் வைகோவுக்கு ஏற்பட்டபோது, இடிமழை சங்கர் உட்பட ஐவர் தற்கொலை செய்துகொண்டனர்.&amp;nbsp; அதுவும் தனது நம்பிக்கைக்குரிய தளபதியின் நிலை கண்ட அதிர்ச்சியை வெளிப்படுத்தும் முகமான ஒரு தொண்டனின் உணர்ச்சிவசப்பட்ட முடிவு தான்.&amp;nbsp; தனி இயக்கம் தொடங்க முதல் புள்ளி வைத்தது அந்த தற்கொலைகள்.&amp;nbsp; முதல் மூன்று ஆண்டுகள் அந்த தற்கொலைகள் போற்றப்பட்டு பின்னர் மறக்கப்பட்டது.&amp;nbsp; சமூகம் சார்ந்த தியாகங்கலாக அவை ஒரு போதும் பார்க்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக, இந்தியாவில் தற்கொலை என்பது கைதுக்குரிய கடுமையான குற்றம்.&amp;nbsp; அப்படியான தற்கொலைகளை ஆதரிப்பது / அங்கீகரிப்பது என்பது பிறரையும் அது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட தூண்டும் என்பதால், அப்படி ஆதரிப்போர் / அன்கீகரிப்போர் தற்கொலைக்கு தூடுதலாக இருந்ததாக கருதப்பட்டு நடவடிக்கைக்கும் உரியவர் ஆகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும், சில அரசியல் இயக்கங்கள் மட்டும் எதற்காகவோ, சமூகம் சாராத தற்கொலைகளை நியாயப்படுத்துவதும், அங்கீகரிப்பதும் நடந்துகொண்டே தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி அங்கீகரிப்பது ஒரு புறம்... ஆனால் அவற்றுக்கு வீரம், தியாகம் என்றெல்லாம் பெயர் சூட்டி புளகாங்கிதம் அடைவது சகிக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நாகை பள்ளி குழந்தைகள் இறந்த சம்பவத்தில் ஆசிரியை சுகந்தி நீச்சல் தெரியாத நிலையிலும் குழந்தைகளை காப்பாற்றி இறுதிவரை போராடி உயிர்விட்டாரே... அதை வீரம் என்றோ, தியாகம் என்றோ அங்கீகரிக்க எந்த அரசியல் வாதிக்கும் மனமில்லை.&amp;nbsp; காரணம் அந்த "தியாகம்" ஓட்டுக்கள் பெற்று தராது!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான தமிழக சூழலில் எது தியாகம் என்கிற தெளிவு யாருக்கேனும் பிறந்தால் தெரிவியுங்களேன்... தெளிவுறுகிறேன்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-6247582556657712181?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/6247582556657712181/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/01/blog-post_30.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/6247582556657712181'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/6247582556657712181'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/01/blog-post_30.html' title='எது தியாகம்??'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-7005886387902864680</id><published>2010-01-25T18:58:00.000+05:30</published><updated>2010-01-25T18:58:16.037+05:30</updated><title type='text'>சுகந்திக்கு அண்ணா விருது!</title><content type='html'>நாகை மாவட்டத்தில் நடந்த கோர விபத்தில் பள்ளி குழந்தைகளுடன் போராடி மரித்த ஆசிரியை சுகந்தி பற்றி அறிந்திருப்பீர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சம்பவம் பற்றி காண &lt;a href="http://satheeshchennai.blogspot.com/2009/12/suanthi-great-teacher.html"&gt;இங்கே&amp;nbsp;&amp;nbsp;சொடுக்கவும்&lt;/a&gt;&amp;nbsp;.&amp;nbsp; அந்த சின்ன பெண்ணின் வீரத்தை மெச்சி புளகாங்கிதம் அடைந்த தமிழகம்.. அவரது குடும்பத்தினருக்கு வீடும், நஷ்டஈடும், நினைவு சின்னமும் அறிவித்து பெருமை பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;விபத்து நடைபெற்ற விஷயம் - சுகந்தி பற்றிய குறிப்புக்கள் - இணையத்தில் உலவ விட்ட மறு நாளே அரசு சார்பில் தொடர்பு கொண்ட ஓர் உயர் அதிகாரி, சுகந்திக்கு வீர தீர செயலுக்கான விருது வழங்கப்படும் என்று தனிப்பட்ட முறையில் என்னிடம் தெரிவித்து இருந்தார்.&amp;nbsp; இது குறித்தும் &lt;a href="http://satheeshchennai.blogspot.com/2009/12/blog-post.html"&gt;விபத்துக்கு&amp;nbsp;&amp;nbsp;பின்&lt;/a&gt;&amp;nbsp;என்கிற எனது கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது வரும் குடியரசு தின விழாவை முன்னிட்டு அரசு நேற்றைய தினம் வெளியிட்ட ஒரு செய்தி குறிப்பில், சுகந்திக்கு அண்ணா விருது வழங்கப்படுவதாக அறிவித்து இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது வந்திருக்கிறது என்றாலும், அரசு அப்படி ஒரு விருதை கொடுத்து அவரை கவுரவிக்கும் என்கிற உத்திரவாதத்தை ஏற்கனவே நான் பெற்று இருந்தேன்.&amp;nbsp; சொன்னதை செய்தும் காட்டி இருக்கிறது அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின் வீரம் இன்னும் ஒருமோரை அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணீர் துளிகளோடு அஞ்சலி... அந்த ஆசிரியைக்கும்... அவருடன் மறைந்த குழந்தைகளுக்கும்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-7005886387902864680?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/7005886387902864680/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/01/blog-post_25.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/7005886387902864680'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/7005886387902864680'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/01/blog-post_25.html' title='சுகந்திக்கு அண்ணா விருது!'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-6611033664923274269</id><published>2010-01-18T13:25:00.000+05:30</published><updated>2010-01-18T13:25:12.233+05:30</updated><title type='text'>தேதிக்காக காத்திருக்கும் ரயில்வே!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_5yeu4aPjMpo/S1QQyq9aucI/AAAAAAAAAa8/xFXsfHcEbyA/s1600-h/DSC00697.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://3.bp.blogspot.com/_5yeu4aPjMpo/S1QQyq9aucI/AAAAAAAAAa8/xFXsfHcEbyA/s400/DSC00697.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;தமிழகத்தில் பல பல ரயில் திட்டங்கள் ஒரு வழியாக நடைபெற்று வந்து கொண்டு இருக்கிறன.&amp;nbsp; அவை பயன்பாட்டுக்கு வரும்போது தான் மக்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பதால் பல திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.&amp;nbsp; ஆனால் வித்தியாசமாக சில விஷயங்களையும் நான் அறிய நேர்ந்தது... அது உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;முழுமையாக பணிகள் முடிவடைந்தும் வி.ஐ.பிக்களின் தேதிக்காக காத்திருக்கும் இரண்டு திட்டங்கள் குறித்து பார்ப்போம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;விழுப்புரம் - கடலூர் - சிதம்பரம் - மயிலாடுதுறை மார்க்கம் மீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரயில்பாதையாக மாற்றும் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று இப்போது முடிவும் பெற்று விட்டது.&amp;nbsp; மெயின் லைன் என்று சொல்லப்படும் அந்த வழி தடம் மிக மிக முக்கியமான நகரங்கள் வழியாக பயணித்து, சென்னைக்கும், தேன் மாவட்ட நகரங்களுக்கு நேரடி இணைப்பை தந்து கொண்டு இருக்கிறது.&amp;nbsp; &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;அகல ரயில் பாதை பணிகளுக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பேருந்துகளை மட்டுமே நம்பி இருக்கின்றன அந்த நான்கு மாவட்டங்களும்!&amp;nbsp; இந்நிலையில் பணிகள் முடிவடைந்தும் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படாமாலேயே காத்து கிடக்கிறது புதிய ரயில் பாதை.&amp;nbsp; இப்போதைக்கு சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.&amp;nbsp; பயணிகள் ரயில் "முறையான" துவக்க விழாவுக்கு பின் பயணிக்கும்!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;அதேபோல, விழுப்புரம் - திருச்சி பாதை மின் மாயம் ஆக்கப்பட்டு சரக்கு ரயில் போக்குவரத்து நடைபெற்று கொண்டு இருக்கிறது. எனினும், பயணிகள் ரயில் போக்குவரத்து வி.ஐ.பிக்களால் முறையாக துவக்கி வைக்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;தேதிக்காக ரயில்வே காத்திருப்பதால் மக்களுக்கு திட்டங்கள் காத்து கிடக்கிறது.&amp;nbsp; &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-6611033664923274269?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/6611033664923274269/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/01/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/6611033664923274269'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/6611033664923274269'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2010/01/blog-post.html' title='தேதிக்காக காத்திருக்கும் ரயில்வே!'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_5yeu4aPjMpo/S1QQyq9aucI/AAAAAAAAAa8/xFXsfHcEbyA/s72-c/DSC00697.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-6876852987565179390</id><published>2009-12-31T12:03:00.000+05:30</published><updated>2009-12-31T12:03:52.493+05:30</updated><title type='text'>புத்தாண்டு சிந்தனைகள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_5yeu4aPjMpo/Szw5nuAamWI/AAAAAAAAAas/7De6FZ6YQ38/s1600-h/2010.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://3.bp.blogspot.com/_5yeu4aPjMpo/Szw5nuAamWI/AAAAAAAAAas/7De6FZ6YQ38/s320/2010.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;வழக்கமா எப்பவும் செய்யுற அதே&amp;nbsp;விஷயங்களை கொஞ்சம் வித்தியாசமா செய்யனும்ன்கறது இந்த&amp;nbsp;புது வருஷத்து&amp;nbsp;&lt;span style="font-size: small;"&gt;தீர்மானங்களுள்&lt;/span&gt;&amp;nbsp;ஒன்னு!&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வருஷமும் தீர்மானங்கள் எடுக்கறதும், அதை ஒத்திவெக்கறதும், பின்னர் கைவிடுறதும் ரெகுலர் மேட்டர் ஆயிருச்சு!&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா இந்தவருஷத்துக்கான&amp;nbsp;தீர்மானம் இதுன்னு சொல்லிட்டு ரெண்டே நாளில் அதை மறந்து வழக்கமான&amp;nbsp;வேலைகளில்&amp;nbsp;வழக்கமான முறையில்&amp;nbsp;ஈடுபடறது&amp;nbsp;தானே நம்ம பொழப்பே??&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இந்த வருஷத்துக்கு என்ன&amp;nbsp;தீர்மானம் பண்றதுன்னு நேத்து முழுக்க&amp;nbsp;யோசிச்சு&amp;nbsp;பாத்து, மேலே சொன்னபடி, எப்பவும் செய்யறதையே கொஞ்சம் வித்தியாசமா இன்னும் கொஞ்சம் பெட்டரா செய்யலாம்னு ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்!&amp;nbsp; அது தானே ஈசி?&lt;br /&gt;&lt;br /&gt;Learning from the Past and Continuous Improvement தான் வாழ்க்கை! ஆனால் டிசம்பர்&amp;nbsp;31 ஆம் தேதி&amp;nbsp;உக்காந்துட்டு&amp;nbsp;இந்த வருஷம் என்ன எல்லாம் தப்புக்கள் பண்ணினோம், அந்த தப்புக்களை அடுத்த வருஷம் எப்படி தவிர்க்கறது, அப்படி தப்புக்கள் வராம எப்படி&amp;nbsp;தற்காத்துக்கறதுன்னு&amp;nbsp;யோசிச்சிகிட்டு இருக்க முடியுமா என்ன?&amp;nbsp; எந்த ஹோட்டல்லே&amp;nbsp;&amp;nbsp;இன்னைக்கு என்ன பார்ட்டி, ஸ்பெஷல்&amp;nbsp;கெஸ்ட்&amp;nbsp;யாரு, பீஸ் என்னன்னு அலைஞ்சு திரியறதுக்கே&amp;nbsp;நேரம் பத்தமாட்டேங்குது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;இப்போ புதுசா கொலம்பஸ் மாதிரி ரூட்டு தேடி அலையணும்!&amp;nbsp; காமராஜர் சாலை ஈசி ஆர் சாலை ரெண்டிலேயும் வாகன போக்குவரத்துக்கு இன்னைக்கு ராத்திரி தடா!&amp;nbsp; கால்நடையா(!) போயிக்கவேண்டியது தான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;அந்த கஷ்டத்தை விடுங்க... நாம புத்தாண்டை பத்தி புலம்பலாம்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;ஒருபக்கம் நம்ம பிரண்டு ஒருத்தரு, இன்னும் ரெண்டு வருஷத்திலே உலகமே அழியப்போகுதாம் மச்சான், அதனால் எவ்வளவு என்ஜாய் பண்ணணுமோ பண்ணிக்கோன்னு சூதானமா அடுவைசு கொடுத்துட்டு பறந்துட்டாரு!&amp;nbsp; ஆனா புதுசு புதுசா வர்ற முதலீடுகளையும் வளர்ச்சி திட்டங்களையும் பாத்தா உலகம் அழியும்ங்கற நம்பிக்கை சுத்தமா எனக்கு இல்லை.&amp;nbsp; அதனால் நிதானமாவே யோசிப்போம்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;2009 எனக்கு ரொம்ப மறக்கமுடியாத வருஷம்!&amp;nbsp; எதையெல்லாம் நல்லா பண்ணனும்னு நெனச்சேனோ அதையெல்லாம் அக்ஷரம் பிசகாம சொதப்பி தொலைச்சேன்.&amp;nbsp; நிறைய பயணங்கள், நிறைய செலவுகள், நிறைய குழப்பங்கள், நிறைய நஷ்டங்கள், நிறைய சங்கடங்கள்ன்னு நெகடிவ் விஷயங்கள் அதிகமா இருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;இதுக்கு, சனி சரியா உக்காரலை, ராகு ராங்கா நிக்கிறாரு, கேது எது சொன்னாலும் கேக்கவே மாட்டேங்குறாருன்னு ஏகப்பட்ட அலப்பறை வேற.&amp;nbsp; அதுக்கு பரிகாரம் பண்ணினா அவங்க எல்லாம் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குவாங்கன்னு வேற சொன்னாங்க!&amp;nbsp; இப்படி பரிகாரம் பண்ணியே தப்பை திருத்திக்கலாம்னா நிறைய பரிகாரம் பண்ணலாமேன்னு தோணிச்சு!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;இந்த அஜால் குஜால் வேலையெல்லாம் தூக்கி தூரப்போட்டுட்டு, ஒழுங்கா எதை எப்படி செய்யணுமோ அதை அப்படி தெளிவா திருத்தமா செஞ்சு பாத்தா என்னன்னு ஒரு யோசனை.&amp;nbsp; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;2010 இல் அதை அமல்ப்படுத்திட்டு அதன் சாதக பாதகங்கள் பத்தி அடுத்த வருஷம் இதே நாள் இதே நேரம் புலம்பி வெக்கறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;நல்லபடியா புத்தாண்டு வந்து எல்லோருக்கும் நல்லது மட்டுமே செய்ய வேண்டும்! என்ஜாய்!&amp;nbsp;&amp;nbsp; &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-6876852987565179390?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/6876852987565179390/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2009/12/blog-post_31.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/6876852987565179390'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/6876852987565179390'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2009/12/blog-post_31.html' title='புத்தாண்டு சிந்தனைகள்'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_5yeu4aPjMpo/Szw5nuAamWI/AAAAAAAAAas/7De6FZ6YQ38/s72-c/2010.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-3412847740503481110</id><published>2009-12-30T22:09:00.001+05:30</published><updated>2009-12-30T22:09:48.464+05:30</updated><title type='text'>தமிழக தொழில் துறை !</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_5yeu4aPjMpo/Szt9chQx8KI/AAAAAAAAAac/yvZGR-53TgI/s1600-h/Industries+Dept.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_5yeu4aPjMpo/Szt9chQx8KI/AAAAAAAAAac/yvZGR-53TgI/s640/Industries+Dept.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தமிழகத்தில்&amp;nbsp; துறையின் அதீத வளர்ச்சி அனைவராலும் அண்ணாந்து பார்க்கப்படும் உயரத்தை உடையது. &amp;nbsp;மிக மிக அபரிமிதமான தொழில் வளர்ச்சி இந்த குறுகிய காலத்திலேயே வந்து நிறைந்து இருக்கிறது! &lt;br /&gt;&lt;br /&gt;சென்னை, கோவை, திருச்சி, மதுரை, ஹோசூர் ஆகியவை தான் தொழில் மையங்களாக இருந்தன. &amp;nbsp;வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மிக சமீபத்தில் தொழில் வளம் வரபெற்ற வரம் பெற்றன. இப்போது பின் தங்கிய பகுதிகளுக்கும் தொழில் வளத்தை மேம்படுத்துவதன் மூலம் அந்தந்த பகுதிகளின் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் பெரிய வாய்ப்பு உள்ளதால், திருவண்ணாமலை, பெரம்பலூர், ராமநாதபுரம் மாவட்டங்களை தொழில்மயம் ஆக்க முனைந்து இருக்கிறது தமிழக அரசு! வரவேர்கப்படவேண்டிய முயற்சி தான் ஒரு வகையில்!&lt;br /&gt;&lt;br /&gt;தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக அரசு புதிதாக ஒரு இணைய தளத்தை உருவாக்கி இருக்கிறது. காண்க &lt;a href="http://investingintamilnadu.com/"&gt;http://investingintamilnadu.com&lt;/a&gt;. &amp;nbsp;இந்த தளத்தில் இருக்கும் பெரும்பான்மையான தகவல்கள் நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய பதிவுகள். &amp;nbsp;இத்தனைக்கும் கடந்த வாரம் தான் இந்த இணைய தலமே துவக்கப்பட்டது. &amp;nbsp;துவக்கும்போது சமீபத்திய தகவல்களை இணைத்து துவக்கி தொலைத்து இருந்தால் முதலீடு செய்ய வருவோருக்கு உதவியாக இருந்திருக்கும்.. இத்தனைக்கும் சென்னை தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருப்பதாக பெருமை பேசிக்கொண்டு வேறு இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;2004-05 ஆம் ஆண்டைய புள்ளி விவரங்களை அள்ளி தெளித்து உருவாக்கப்பட்டு இருக்கும் அந்த இணைய தளம் முதலீடு செய்வோரின் கொஞ்சநஞ்ச ஆர்வத்தையும் முடக்கி போட்டுவிடக்கூடும். &lt;br /&gt;&lt;br /&gt;அதுபோகட்டும், இதுவரை முதலீடு செய்திருப்போரின் நிலை என்ன??&lt;br /&gt;&lt;br /&gt;அமைதியான மாநிலம், ஆக்கப்பூர்வமான தொழிலாளர்கள், கடின உழைப்புக்கும், தெளிந்த விசுவாசத்துக்கும் பேர் போன மக்கள், நிலையான பொருளாதார வளர்ச்சி, போக்குவரத்து வசதி என்று பல்வேறு நன்மைகளை கருத்தில் கொண்டு முதலீடு செய்தவர்களுக்கு இப்போது ஒட்டுமொத்த பேரிடியாக வந்து சேர்ந்தது மின்வெட்டு. &amp;nbsp;சென்னையில் இரண்டு மணிநேரம், பிற பகுதிகளில் கிட்டத்தட்ட நான்குமணிநேரம் வரை. &amp;nbsp;இதனால் ஏற்பட்ட உற்பத்தி குறைவு, நஷ்டம் போன்ற பலவற்றை பற்றி விரிவாக தனியே விரிவாக பேசவேண்டிய அளவுக்கு இருக்கிறது தற்போதைய முதலீட்டாளர்களின் நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;வளர்ந்துவரும் பொருளாதார சூழலில் புதிய புதிய முதலீடுகளை ஈர்க்கின்ற மாநிலமாக தமிழகம் மிளிருவதர்கான ஏற்பாடுகளை அரசு முன்னெடுத்து செய்யவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;அதுவரை "புதிய" இணைய தளத்தை யாரேனும் திருத்த முனையுங்களேன்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-3412847740503481110?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/3412847740503481110/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2009/12/blog-post_8305.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/3412847740503481110'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/3412847740503481110'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2009/12/blog-post_8305.html' title='தமிழக தொழில் துறை !'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_5yeu4aPjMpo/Szt9chQx8KI/AAAAAAAAAac/yvZGR-53TgI/s72-c/Industries+Dept.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-198149964428586720</id><published>2009-12-30T20:45:00.000+05:30</published><updated>2009-12-30T20:45:15.450+05:30</updated><title type='text'>ஹெல்மெட் இம்சைகள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_5yeu4aPjMpo/Sztbn5S0M6I/AAAAAAAAAaU/G4dGyYujIRU/s1600-h/Helmet.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_5yeu4aPjMpo/Sztbn5S0M6I/AAAAAAAAAaU/G4dGyYujIRU/s640/Helmet.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;நேற்று சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு மோட்டர் சைக்கிளில் அலுவல் பயணம். &amp;nbsp;நாலுவழி பாதை என்னவோ வண்டி ஓட்டிட்டு போறதுக்கு நல்லா தான் இருக்கு. எதிர்த்தாப்பலே வண்டி எதுவும் வரலை. அகலமான ரோடு. சும்மா சல்லுன்னு போகுது வண்டி.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;தண்டலம் தாண்டி போயிட்டு இருக்கும்போது எதிர் சைடில் ஒரு சூப்பர் காரு பாஸ் ஆச்சு. &amp;nbsp;அது என்ன வண்டின்னு லைட்டா திரும்பினேன். அவ்வளவு தான். எதிர்காத்தில் என் ஹெல்மெட்டோட வைசர் சட்டுன்னு மேலே தூக்கி, அதே வேகத்தில் ஹெல்மெட் எழும்ப ஆரம்பிச்சிருச்சு. தாடையோடு சேர்த்து பெல்ட் போட்டிருந்ததால் கழுத்தோடு மேலே தூக்கி, கண்ணை மறைச்சு, ரெண்டு செக்கண்டில் பேஜார் ஆயிருச்சு. &amp;nbsp;முகத்தை நேரா திருப்பி லெப்ட் ஹான்டால் ஹெல்மெட்டை பிடிச்சிகிட்டதால் கழுத்து தப்பிச்சுச்சு. &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;தப்பு என்னோடது தான்... ஸ்பீடை குறைக்காமலேயே தலையை திருப்பினது தப்பு தானே?? &amp;nbsp;ஹெல்மெட்டு போட்டா தலையை அப்படி இப்படி திருப்பாம வண்டி ஓட்டனும்னு எவ்வளவு&amp;nbsp;சொன்னாலும் புரியமாட்டேங்குது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;அது பரவாயில்லை... சென்னையில் இருக்கிற குண்டும் குழியும் மேடும் பள்ளமுமான ரோட்டில் ஹெல்மெட் போட்டுட்டு வண்டி ஓட்டும்போது வண்டி ஜெர்க் அடிக்கும்போதெல்லாம் தலையை யாரோ தட்டிகிட்டே வர்ற மாதிரி ஒரு பீலிங் வருமே... தலைவலி!! &amp;nbsp;மனுஷங்களோட முக அமைப்பு பல விதமா இருந்தாலும், ஹெல்மெட் என்னமோ நாலே நாலு சைசில் தான் கிடைக்குது. (S,M,L,XL). அதை போட்டுக்கிட்டு டைட்டோ லூசோ அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டே ஒட்டி தொலைக்க வேண்டியது தான்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;இன்னொரு அட்ஜஸ்ட்மேன்ட்டும் இருக்கு. &amp;nbsp;பைபர் கிளாஸ்சில் வைசர் பண்ணி வெச்சிருக்காங்களா... சீக்கிரமே டல் அடிச்சிருது.. அதனால் கண்ணையும் அட்ஜஸ்ட் பண்ணிகிட்டே உத்து பாத்துகிட்டு தான் வண்டி ஓட்டனும் நாம. &amp;nbsp;சாயந்தரம் அஞ்சு மணி ஆயிடிச்சுன்னா ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டறதே கஷ்டம். &amp;nbsp;எதிரில் வர்ற வண்டிகளோட ஹெட் லைட் வெளிச்சம் பைபர் கிளாசில் வித்தை காட்டும்போது ரோடும் தெரியாது குண்டு குழியும் தெரியாது குறுக்கே பாயுற நம்ம ஜனங்களும் தெரியாது. &amp;nbsp;ரெம்ம்ம்மம்ப&amp;nbsp; கஷ்ட்டம்ம்ம்ம்..&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;மழை காலம் வந்தால் இன்னும் சூப்பர்.... மழை துளி எல்லாம் வைசரில் தேங்கி நின்னு.. ஒண்ணுமே தெரியாது.... நம்ம கவனம் எல்லாம் வண்டி ஓட்டரத்தை விட்டுட்டு விசரை தூக்கி பிடிச்சுக்கரதிலேயோ... அதை துடைச்சு விட்டுட்டே இருக்கரதிலேயோ தான் இருக்கணும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;இது தவிர இலவச இணைப்பா.... வெயிட்டான ஹெல்மெட்டை தலையில் வெச்சு ஒழுங்கில்லாத ரோட்டில் வண்டி ஒட்டுறதால் வர்ற கழுத்து வலி, முதுகு தண்டு வலி இன்ன பிற வலிகள் இனாம். &amp;nbsp;என்ஜாய்!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;சரி... இப்படி இந்த ஹெல்மெட்டை போடணும்னு என்ன கட்டாயம்? &amp;nbsp;ஆமாம் கட்டாயம் தான்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;சாலை விபத்தில் நிறைய பேரு இறந்து போறாங்கன்னு ஒரு வருத்தமான ரிப்போர்ட்டு ஒவ்வொரு வருஷமும் வளர்ந்துகிட்டே போகுது. &amp;nbsp;அதை தடுக்கணும்னா என்ன செய்யணும்?? &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;என்ன சொன்னீங்க.... ரோட்டை ஒழுங்கா போடறது, டிராபிக் ரூல்ஸை கட்டாயமா அமல்ப்படுத்தறது... எல்லா ரோட்டிலும் முறையான சைன் போர்டுகள் வெக்கறது.. வேகக்கட்டுப்பாட்டை கண்டிப்பா கடைபிடிக்க வெக்கறது..... இப்படி எதையெல்லாம் செஞ்சு விபத்தை குறைக்கணுமோ அதை எல்லாம் செய்யனும்னா சொல்றீங்க???&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;இல்லீங்க...நீங்க எதையோ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க... ரோடு அப்படி தான் இருக்கும்.. அதில் ஆக்கிரமிப்பு இருக்கும், ரோட்டிலே எல்லோரும் குறுக்க நெடுக்க தான் போவாங்க, ஸ்பீடு, ரேஷ் டிரைவிங் எல்லாம் இருக்கும், எந்த வண்டியும் ரோட்டில் ஒழுங்கா போகாது..... போலீசோ, அரசாங்கமோ&amp;nbsp; இதை எல்லாம் எதுவும் செய்யாது...நீங்க தான் ஹெல்மெட் போட்டு உங்களை காப்பாத்திக்கணும்! &amp;nbsp;இது தான் சட்டம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;ஆக்சுவல்லா.. இந்த விஷயம் கோர்ட்டு படி ஏறினபோது, கட்டாயமா ஹெல்மெட் போடணும்னு ஸ்ட்ரைட்டா கோர்ட்டு உத்தரவு போட்டுச்சு. &amp;nbsp;அதாவது விபத்துக்களை குறைக்கறது பத்தி எதுவுமே யோசிக்காம, அதுக்கான ஏற்பாடுகளை செய்யாம, விபத்துக்களால் ஏற்படுகிற மரணத்தை குறைக்கறதுக்காக ஹெல்மெட்டை போட்டே ஆகணும்னு உத்தரவு போட்டுச்சு நீதிமன்றம். &amp;nbsp;இப்படி கட்டாயப்படுத்த தேவையில்லைன்னு எவ்வளவோ வாதாடி பாத்தும் கோர்ட்டு அதை கேக்கலை. &amp;nbsp;தீர்ப்பு வேற நீதி வேறன்னு நமக்கு தெரியாதா?? நீதிமன்றங்கள் வெறும்&amp;nbsp;தீர்ப்பை தான் தருகின்றன.. நீதியை அல்லவே?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;சரி, அப்போ நாமளும் 'சட்டப்படியே' பேசுவோம்!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;16-09-2005 அன்னைக்கு மத்திய அரசு, மத்திய மோட்டர் வாக சட்டம், 1989 இல் விதி 138 இல் ஒரு திருத்தம் கொண்டு வந்தது.&amp;nbsp;அதன் படி, டூ வீலர் விக்கிற நிறுவனங்கள் ஒவ்வொரு டூ வீலரோடும் ஒரு ஹெல்மெட்டை (ISI தர சான்று பெற்று, BIS வகுத்திருக்கும் ஸ்பெசிபிகேஷன் படியான ஹெல்மெட்) இலவசமாக கொடுக்கணும். &amp;nbsp;டூ வீலரை பதிவு செய்யும் பொது, ஹெல்மெட்டை கொடுத்ததுக்கான ரசீது இருந்தால் தான் வண்டியையே ரெஜிஸ்டர் செய்யணும்நு அந்த திருத்தம் சொல்லுது. &amp;nbsp;ஹெல்மெட் என்பது கட்டாய அக்ஸசரியாக கருதனும்னு அந்த சட்டம் சொல்லுது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;ஆனா எந்த டூ வீலர் கம்பெனியும் அதை கொடுக்கலை. &amp;nbsp;அப்படி எந்த நிறுவனமும் கொடுக்கலைங்கரதுக்காக யாரும் கோர்ட்டு படி ஏறலை. நீதிமன்றமும் அரசும் அதை பத்தி கவலையே படலை. &amp;nbsp;பாதிக்கப்பட்ட வண்டி ஓட்டிகளுக்கு எந்த நியாயமும் கிடைக்கலை. &amp;nbsp;அதுக்காக வாதாட யாருமே இல்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;இது நடந்து ரெண்டு வருஷம் கழிச்சு தமிழ் நாடு அரசும்&amp;nbsp;&lt;a href="http://www.tn.gov.in/gorders/home/home_e_292_2007.htm"&gt;ஒரு&amp;nbsp;&lt;/a&gt;&lt;a href="http://www.tn.gov.in/gorders/home/home_e_292_2007.htm"&gt;உத்தரவை&lt;/a&gt;&amp;nbsp;&amp;nbsp;போட்டுது. கட்டாயமா ஹெல்மெட் போடணும்னு. &amp;nbsp;அது பல பல உத்தரவுகளை போல மற்றும் ஒரு உத்தரவா கெசட்டில் தூங்கிட்டு தான் இருந்துச்சு. யாரும் ஹெல்மெட்டை போடலை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;இப்படியான சூழலில் தான் கோர்ட்டுக்கு நம்ம டிராபிக் ராமசாமி போயி கட்டாய ஹெல்மெட்டுகான உத்தரவை சந்தோஷமா வங்கி வந்தாரு. &amp;nbsp;அவரை மக்கள் நல விரும்பின்னு கொண்டாடிச்சு சென்னை! &amp;nbsp;அதே நேரத்தில் மக்களை பாதிக்கிற, வாகன ஓட்டிகளை பாதிக்கிற முறையற்ற போக்குவரத்தையும், மத்திய அரசு சட்டத்தை நாலு வருஷமா மீறீட்டு இருக்கிற டூ வீலர் நிறுவனங்களையும், போக்குவரத்துக்கே லாயக்கிலாத சாலைகளையும், அவர் கவனத்தில் எடுத்துக்கலை.. அதை மக்களும் பெரிசா எடுத்துக்கலை!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;இன்னைக்கு எந்த ரோட்டிலே வேணும்னாலும் டூ வீலர் காரங்களை விரட்டி விரட்டி பிடிக்கிற ஆக்டிவ்வான போலீஸ் நண்பர்களை நாம பார்க்கலாம்... அவங்க என்ன செய்வாங்க?? சட்டம் என்ன சொல்லுதோ அதை தானே அவங்க செய்யணும்? &amp;nbsp;(எல்லா சட்டத்தையும் அவங்க மதிக்கிராங்களான்னு எல்லாம் குதர்க்கமா கேள்வி கேட்க கூடாது) &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;சரி... இப்படி கட்டாயமா ஹெல்மெட் போடணும்னு சட்டம் போட்டாச்சு... விபத்துக்கள் குறைஞ்சுதா?? &amp;nbsp;இல்லவே இல்லை! விபத்துக்களில் ஏற்படுற மரணங்கள் வேணும்னா குறைஞ்சிருக்கு!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;அரசோட கவனம் விபத்தை குறைப்பதில் தான் இருந்திருக்கனுமே தவிர, விபத்து நடந்தால் ஏற்படுற மரணத்தை குறைப்பதில் இல்லை. &amp;nbsp;ஆனா அந்த கவனம் இன்னமும் வரவே இல்லை. &amp;nbsp; சாலைகளை அகலப்படுத்தறது, புதிய மேம்பாலங்களை கட்டுறது, சீரான போக்குவரத்துக்கு வசதி பண்ணி கொடுக்கறது, ஆக்கிரமிப்புக்களை அகற்றுவது, போக்குவரத்து விதிகளை முறையா அமல்படுத்தறது, விதிமீறல்களுக்கு கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்கறது... எல்லாத்துக்கும் மேலே சீரான தரமான முறையான ரோடுகளை போடறதுன்னு.. நிறைய விஷயங்களுக்கு அரசின் கவனம் வந்தாகணும். &amp;nbsp;சென்னை ஒரு பேரு நகரம்னே சொல்லிக்க முடியாத அளவுக்கு இங்கத்த சாலைகள் இருக்குன்றதை அரசு உணர்ந்து அதை போக்க கவனம் செலுத்தணும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;அந்த கவனம் வர்ற வரைக்கும், எல்லா கஷ்டத்துடனேயும் எல்லா இம்சைகளுடனேயும் எல்லோரும் ஹெல்மெட் போட்டுக்கோங்க.... பத்திரமா!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-198149964428586720?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/198149964428586720/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2009/12/blog-post_30.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/198149964428586720'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/198149964428586720'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2009/12/blog-post_30.html' title='ஹெல்மெட் இம்சைகள்'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_5yeu4aPjMpo/Sztbn5S0M6I/AAAAAAAAAaU/G4dGyYujIRU/s72-c/Helmet.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-325823656514160638</id><published>2009-12-27T22:16:00.000+05:30</published><updated>2009-12-27T22:16:32.508+05:30</updated><title type='text'>சாலை பாதுகாப்பு வார விழா!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_5yeu4aPjMpo/SzeHHXHkZlI/AAAAAAAAAaM/DC1trlK4hb8/s1600-h/Road+Safety.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://3.bp.blogspot.com/_5yeu4aPjMpo/SzeHHXHkZlI/AAAAAAAAAaM/DC1trlK4hb8/s200/Road+Safety.jpg" /&gt;&lt;/a&gt;சாலை பாதுகாப்பு வாரவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது!&amp;nbsp;வரும் ஜனவரி மாதத்துக்கான விழா ஏற்பாடுகள் இப்போதே களை கட்ட துவங்கி விட்டது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;அந்த ஒரு வாரம் மட்டும் (!) சாலை பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, வர்ணங்கள் பூசுவது, அறிவிப்பு பலகைகள் வைப்பது, பிரச்சார இயக்கம் நடத்துவது, துண்டு அறிக்கைகள் கொடுப்பது, பேரணி நடத்துவது, விழிப்புணர்வு செய்திகள் கொடுப்பது என்று காவல் துறை பரபரப்பாக இருக்கும்.&amp;nbsp; அந்த வாரம் முடிந்தவுடன் அவ்வளவு தான்.&amp;nbsp; நாடு சுபிட்சமாக ஆகிவிடும் என்கிற நம்பிக்கையில் தங்கள்&amp;nbsp;இயல்பான வேலையை செய்ய சென்று விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;அதிகரித்து வரும் விபத்துக்களுக்கான காரணிகள் என்ன??&amp;nbsp; நான்குவழிப்பாதையும் நடுவில் காங்கரீட் தடுப்பு சுவரும் அமைத்தும் கூட அதிகமான விபத்துக்கள் ஏன் ஏற்படுகிறது??&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைகளை பொறுத்தவரை எதிர் எதிர் மோதல்களோ, திருப்பங்களிலான மோதல்களோ கிடையாது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;பெரும்பாலான வாகனங்கள், வண்டியின் முன்பும் பின்பும் அவசியமான விளக்குகளை இயங்க செய்வதில்லை.&amp;nbsp; திரும்பும்போதும், நிறுத்தும்போதும் சைகையாக காட்டப்படவேண்டிய பல விளக்குகள் இயக்கப்படுவதில்லை.&amp;nbsp; இதனால் தான் பின்னே வருகிற வண்டிகள் மோதுவது ஏற்படுகிறது.&amp;nbsp; &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;அப்படியானால் அந்த வண்டிகளுக்கான தர சான்றிதழ்களை தருகின்ற போக்குவரத்து துறை அதிகாரிகளோ, அந்த வாகனம் இயங்கும்போது சாலையில் அவற்றை கண்காணிக்கிற கடமையும் அதிகாரமும் உள்ள போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளோ எதுவும் செய்யாமல் இருப்பது ஏன்??&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;நகரங்களை பொறுத்தவரை முன் முகப்பு விளக்குகளின் பங்கு விபத்துக்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று!&amp;nbsp; கண்கூசும் முகப்பு விளக்குகள் தடை செய்யப்பட்டு இருக்கின்றன, எனினும் எல்லா வாகனங்களும் ஒளிர் விளக்குகளுடனேயே விரைகின்றன.&amp;nbsp; இந்த விளக்குகளால் சென்னை போன்ற நெரிசலான நகரங்களில் குறுக்கே வரும் இரு சக்கர வாகனங்களோ, சாவகாசமாக சாலையை கடக்கும் பாதசாரிகளோ கண்ணுக்கு தெரிவதே இல்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;போதா குறைக்கு சாலைகளின் தரம் வேறு சந்தி சிரிக்கிறது!&amp;nbsp; ஒரே ஒரு கிலோமீட்டருக்கேனும் ஒட்டோ, குழியோ, மேடோ, சதுப்போ இல்லாத ஒரு சாலையும் சென்னையில் இல்லை.&amp;nbsp; இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு நன்கு தெரியும், கைப்பிடி அதிராத ஒரு பயணமும் சென்னையில் சாத்தியம் இல்லை என்று. அந்த லட்சணத்தில் இருக்கிறது சென்னையின் சாலைகளின் தரம். புதிதாக கட்டப்பட்ட பாலங்களில் கூட சமமான பரப்பில் சமதள&amp;nbsp;சாலைகள் இல்லை என்பதன் வருத்தம் இரு சக்கர வாகன ஓட்டிகளால்&amp;nbsp;மட்டுமே உணரப்படுகிறது!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;எல்லா&amp;nbsp;சாலைகளிலும்&amp;nbsp;போதுமான வெளிச்சமும், சாலைகளின் ஓரத்தில் சாலை விதி சங்கேத குறிகளும் கட்டாயமாக வைக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பது விதி.&amp;nbsp; இப்படியான வசதிகளை ஏற்படுத்தி தருவதற்காக தமிழக அரசு தனியான ஒரு &lt;a href="http://www.tn.gov.in/gorders/home/htransport-e-1214.htm"&gt;சட்டத்தையே&lt;/a&gt;&amp;nbsp;போட்டு இருக்கிறது.&amp;nbsp; இதற்காக தனி நிதியத்தை ஏற்படுத்தி அந்த நிதியை கொண்டு 27 வகையான சாலை மேம்பாட்டு வசதிகளை செய்து கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறது சட்டம்.&amp;nbsp; எத்தனையோ சட்டங்களை போலவே இந்த சட்டமும் ஏட்டளவில் மட்டும் தான் இருக்கிறது.&amp;nbsp; சாலை குறிப்புக்களோ, தடுப்புக்களோ, முறையான போக்குவரத்துக்கான வசதிகளோ இது வரையும் செய்து கொடுக்கப்படவே இல்லை.&amp;nbsp; எனினும்&amp;nbsp;செலவுகள்&amp;nbsp;செய்யப்பட்டு கொண்டு தான் இருக்கிறது, எதற்காக என்றே தெரியாமல்.&amp;nbsp;&amp;nbsp;பல&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&amp;nbsp;பல சிக்னல்கள் சென்னை நகரில் வேலை செய்வதே இல்லை என்பது நகரா வாசிகள் அனைவரும் அறிந்த ரகசியம்.&amp;nbsp; அதை பராமரிப்பு செய்வதற்கான ஒப்பந்தமும் செலவும் செய்தும் இது வரை பயனில்லை.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;சாலைகளில் வாகனங்களை ஓட்டுவோர் முறையான வழிமுறைகளை பின்பற்றி வாகனங்களை ஒட்டாமல் இருப்பதும் பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணம்.&amp;nbsp; சட்டென்று திரும்புவது, திடீரென்று நிறுத்துவது, போதிய எச்சரிக்கை விளக்குகளை உமிழ விடாதது போன்ற காரணிகளால் பிற வாகனங்கள் மோதலுக்கு உள்ளாகிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;நகரங்களில் வாகன சோதனை நடத்தும் காவலர்கள் ஆவணங்களை சரிபார்ப்பதோடு நின்று விடாமல், வாகனங்களின் / வாகன ஓட்டிகளின் இத்தகைய முறையற்ற தன்மைகளையும் தணிக்கை செய்வதும், அதற்கான கடுமையான நடவடிக்கைகளுமே ஒழுங்கான வாகன போக்குவரத்துக்கு வழி செய்யும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;இரு சக்கர வாகன விபத்துக்களுக்கான காரணிகளை தவிர்க்க முனையாமல், குறைக்காமல், விபத்து ஏற்பட்டால் மரணம் சம்பவிக்காமல் இருப்பதற்கான ஹெல்மெட்டை கட்டாயம் செய்திருக்கிறது நீதிமன்றம்.&amp;nbsp; விபத்தை தவிர்ப்பது தான் முக்கியமே தவிர விபத்தில் மரணத்தை தவிர்ப்பது அல்ல!&amp;nbsp; இது எந்த செவியிலும் நுழையவேயில்லை. (ஹெல்மெட் பற்றி தனியே ஒரு கட்டுரையே எழுத&amp;nbsp;&amp;nbsp;அவசியம் ஏற்பட்டு இருக்கிறது... எனவே,&amp;nbsp;விரைவில்!)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;span&gt;&lt;span&gt;எத்தனையோ சட்டங்களை கண்டுகொள்ளாமல் விட்ட காவல் துறை நண்பர்கள் போக்குவரத்து சட்டங்களையும் அலட்சியம் செய்வதால் தான் இத்தனை மரணங்கள் வாகன விபத்துக்களில் ஏற்ப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.&amp;nbsp; எனவே சற்றேனும் மனிதாபிமானம் கொண்டு இந்த ஒரு சட்டத்தையாவது கடுமையாக அமல்படுத்த முனையவேண்டும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;span&gt;முன்னறிவிப்பு இல்லாமல் அவ்வப்போது வாகன தணிக்கையும், அதில் சிக்கும் தவறு செய்வோருக்கு தக்க நடவடிக்கையும் எடுப்பது தான், வாகன போக்குவரத்தில் ஒழுக்கத்தையும் சுமுகமான சூழலையும் கொண்டு வரும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;மனிதம் காப்பார்களா மரியாதைக்குரிய காவலர்கள்??&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-325823656514160638?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/325823656514160638/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2009/12/blog-post_27.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/325823656514160638'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/325823656514160638'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2009/12/blog-post_27.html' title='சாலை பாதுகாப்பு வார விழா!'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_5yeu4aPjMpo/SzeHHXHkZlI/AAAAAAAAAaM/DC1trlK4hb8/s72-c/Road+Safety.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-8620129583134768552</id><published>2009-12-27T08:48:00.000+05:30</published><updated>2009-12-27T08:48:27.475+05:30</updated><title type='text'>காவிரியை நாம் சரியாக பயன்படுத்துகிறோமா?</title><content type='html'>&lt;em&gt;&lt;span style="color: #38761d;"&gt;"நாடெங்குமே செழிக்க, &lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color: #38761d;"&gt;நன்மையெல்லாம் பிறக்க,&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color: #38761d;"&gt;நடந்தாய் வாழி காவேரி."&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது அகத்தியர் படத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் எட்டு திக்கும் பரவிய புகழ் பெற்ற பாடல்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_5yeu4aPjMpo/SzbIqS9mvMI/AAAAAAAAAZs/SCIJk9eoSbQ/s1600-h/Hogenekkal.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://4.bp.blogspot.com/_5yeu4aPjMpo/SzbIqS9mvMI/AAAAAAAAAZs/SCIJk9eoSbQ/s640/Hogenekkal.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;span style="color: red; font-size: x-small;"&gt;(ஆர்ப்பரிக்கும் ஒகேனேக்கல் நீர்வீழ்ச்சி) &lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;ஆனால் உண்மையில் நடந்து அல்ல, ஆர்ப்பாட்டமாக தான் நுழைகிறாள் காவேரி நம் அன்னை தமிழகத்துக்குள்.&amp;nbsp; தருமபுரியில் நுழைந்து மீண்டும் கொஞ்சம் கர்நாடகம் சென்று திரும்ப தமிழகத்துக்குள் நுழைந்து பின் நில்லாத ஓட்டம் தான் கொள்ளிடம் வரை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;ஆனால் வளம்&amp;nbsp;கொழிக்க, வழி சிறக்க வந்த காவிரியை நாம் முறையாக தான் பயன்படுத்தி கொள்கிறோமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;உபரி நீரோ, மழை&amp;nbsp;நீரோ எதோ ஒன்றை எல்லா வருடமும் கர்நாடகத்தில் இருந்து காவிரி தமிழகத்துக்கு கொண்டு வந்து கொண்டு தான் இருக்கிறது.&amp;nbsp; அப்படி சில மாதங்களில் மட்டும் கிடைக்கும் சில டி.எம்.சி தண்ணீரை நாம் என்ன செய்கிறோம்??&amp;nbsp; சேமிக்கும் பழக்கம் நமக்கு இல்லாததால், தண்ணீர் வரும்போது எவ்வளவு உபயோகிக்க முடியுமோ 'அதை மட்டும்' உபயோகித்து மீதத்தை வீணாக கடலில் வீணடித்து வாளாவிருக்கிறோம்.&amp;nbsp;&amp;nbsp; நீர் வரும் வேளைகளில் அதனை தேக்கி வைத்து பயன்படுத்துவதற்கான எந்த ஏற்பாடும் இதுவரை தமிழகம் எடுக்கவேயில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_5yeu4aPjMpo/SzbJ6M9Cf0I/AAAAAAAAAZ0/TdnuX5QX1Dw/s1600-h/Mettur+Dam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://3.bp.blogspot.com/_5yeu4aPjMpo/SzbJ6M9Cf0I/AAAAAAAAAZ0/TdnuX5QX1Dw/s640/Mettur+Dam.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: red; font-size: x-small;"&gt;(மேட்டூர் நீர்தேக்கத்தின் எழில் வடிவம்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;தமிழகம் வந்து சென்று மீண்டு திரும்பும் இடத்தில் மேட்டூரில் ஸ்டான்லி நீர்த்தேக்கம் கட்டப்பட்டு இருக்கிறது.&amp;nbsp; இது வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் கட்டப்பட்டது.&amp;nbsp; அங்கே ஒரு நீர்த்தேக்கம் இருந்தால் தான் (அப்போதைய)ஒருங்கிணைந்த&amp;nbsp;சேலம் மாவட்டத்தின் விவசாய தேவைக்கும் நீர்தேவைக்கும் உதவியாக இருக்கும் என்று அறிந்து கட்டப்பட்டது.&amp;nbsp; இந்த அணையின் மூலமாக பாசன வசதிக்கும், மின் உற்பத்திக்கும் குடிநீர் தேவைக்கும் நீர் எடுத்துக்கொள்ளப்படுகிறது.&amp;nbsp; சேலம், ஈரோடு மாவட்டங்கள் இதனால் பயன் அடைகின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;சரி, மேட்டூரில் இருந்து விடப்படும் நீர் நேராக எங்கே செல்கிறது??&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_5yeu4aPjMpo/SzbKgE6zW0I/AAAAAAAAAZ8/fvW5k466ddE/s1600-h/Mukkombu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://4.bp.blogspot.com/_5yeu4aPjMpo/SzbKgE6zW0I/AAAAAAAAAZ8/fvW5k466ddE/s640/Mukkombu.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;span style="color: red; font-size: x-small;"&gt;(திருச்சியில் முக்கொம்பு அணை)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&amp;nbsp;மேட்டூரில் இருந்து வெளியேறும் நீர் தங்கு தடை எதுவும் இன்றி நேராக சென்று அடைவது திருச்சி மாவட்டம் முக்கொம்பில் இருக்கும் தடுப்பணைக்கு தான்.&amp;nbsp; அதுவரை நில்லாமல் ஒரு ஓட்டம் ஓடுகிறாள் காவேரி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மேட்டூரில் இருந்து முக்கொம்பு வருவதற்குள் ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி என்று நான்கு மாவட்டங்கள் கடக்கிறாள்.&amp;nbsp; மேலும் பவானி, நொய்யல், அமராவதி என்று மூன்று சகோதரி நதிகளையும் தன்னுடன் இணைத்து கொள்கிறாள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;span style="font-size: small;"&gt;நான்கு&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;மாவட்டங்கள் வழியாக பயணிக்கும் காவிரிக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு&amp;nbsp;தடுப்பணையாவது&amp;nbsp;கட்டி தொலைத்து இருந்தால், அந்தந்த மாவட்டங்களின் பாசன, நீர் தேவைகளை ஈடு செய்திருக்க முடியுமே?? ஆனால் அதை செய்யக்கூடிய நிலையை நாம் அடையவே இல்லை!&amp;nbsp; நமக்கு எப்போதுமே எதிர்கால சிந்தனை என்பதே இல்லை!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஒவ்வொரு மாவட்டத்திலும் அணைகள் கட்டி, வாய்க்கால்கள் வெட்டி, ஏரி குளங்கள், நீர்தேக்கங்கள் அமைத்து, நீரை அங்கே கொண்டு சென்று சேமித்து வைத்திருப்பது அந்தந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு உபயோகமாக இருந்திருக்கும் என்பதை ஏனோ நாம் யோசித்து பார்ப்பதே இல்லை.&amp;nbsp; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;span style="font-size: small;"&gt;நீர் வரும் காலங்கள் குறைவு. ஆனால் வருகிற நீர் மிக அதிகம். அதனை கடலில் வீணடிப்பதை விட, அங்கங்கே தேக்கி வைத்தால் என்ன என்கிற கேள்வி ஏனோ இத்தனை ஆண்டுகளில் நமக்கு எழாமலேயே போய்விட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;span style="font-size: small;"&gt;முக்கொம்பு கடந்தால் அடுத்து காவிரி நிற்பது கல்லணையில் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&amp;nbsp; &lt;/span&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_5yeu4aPjMpo/SzbMjir7YGI/AAAAAAAAAaE/fZ5v-tf-HcY/s1600-h/Kallanai.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://2.bp.blogspot.com/_5yeu4aPjMpo/SzbMjir7YGI/AAAAAAAAAaE/fZ5v-tf-HcY/s640/Kallanai.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;span style="font-size: small;"&gt;இரண்டாம் நூற்றாண்டில் கரிகாலன் கட்டிய அணை.. எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி அவன் கட்டி வைத்தது இன்று வரை நமக்கு பயன் கொடுத்து கொண்டே இருக்கிறது.&amp;nbsp; ஆனால் நாம் நம் எதிர்கால சந்ததியினருக்காக, ஏன் நமக்காகவே கூட என்ன செய்ய போகிறோம் என்பது புரிவதே இல்லை!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சோழ பேரரசில் நீர் தேவையின் முக்கியத்துவம் உணரப்பட்டதால் தான் கல்லணையில் இருந்து அங்காங்கே வாய்க்கால்கள் வேட்டி நீர்த்தேக்கங்கள் அமைத்து, அணையில் இருந்து நீரை எங்கெல்லாம், எவ்வளவு எல்லாம், நீரை தேக்கி வைக்க முடியோ அவ்வளவையும் தேக்கி வைத்து, மிச்சம் இருப்பதை,&amp;nbsp;இதற்கு மேல் தேக்க முடியாது என்கிற நிலையில் உள்ள நீரை மட்டுமே கடலுக்கு அனுப்புவது&amp;nbsp;என்று திட்டமிட்டு செயல்பட்டு இருக்கிறார்கள்.&amp;nbsp;&amp;nbsp;அந்த திட்டமிடல் தான் தஞ்சைவளநாட்டை தரணி புகழ் நெற்களஞ்சியமாக&amp;nbsp;மாற்றி காட்டி பெருமை பேச வைத்து இருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;span style="font-size: small;"&gt;இதே போல,&amp;nbsp;மேட்டூருக்கும்,&amp;nbsp;முக்கொம்புக்கும் இடையிலான&amp;nbsp;பகுதிகளில்&amp;nbsp;ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு நீர்தேக்கங்கள் அமைத்து&amp;nbsp;வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் நீர் தேக்கங்களை அமைத்து நீரை சேமித்து வைப்பது,&amp;nbsp;அணையில் இருந்து நீர் தேவைகளுக்காக&amp;nbsp;பயன்படுத்தி கொள்வது என்று திட்டமிட்டால்,&amp;nbsp;கர்நாடகத்தில் இருந்து கிடைக்கின்ற நீரை முழுமையாக கடலுக்கு வீணடிக்காமல் பயன்படுத்த முடியுமே??&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கர்நாடகம்&amp;nbsp;நமக்கு கொடுக்க வேண்டிய நீரை&amp;nbsp;வரையறுக்கப்பட்ட அளவுக்கு கொடுக்கவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும்.&amp;nbsp; ஆனால் அப்படி கிடைக்கிற நீரை நாம் முறையாக பயன்படுத்தி கொள்கிறோமா என்றால்,&amp;nbsp;இல்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது!&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கர்நாடகத்துக்கு எதிராக சதிராட&amp;nbsp;முனையும் நமக்கு அதே நேரத்தில் சாதுரியமாக நீர்&amp;nbsp;மேலாண்மையும்&amp;nbsp;செய்ய முனைந்தால்,&amp;nbsp;தமிழகத்தின் நீர் இருப்பும் கூடும், தமிழகத்தின் ஜீவாதார&amp;nbsp;நதியான&amp;nbsp;காவிரியின்&amp;nbsp;மூலமான நீர்பாசனம் பெருகும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பிற மாநிலங்களோடு&amp;nbsp;முண்டா தட்டுவதற்கும், அதை பேசி&amp;nbsp;தமிழக மக்களை உணர்ச்சிக்கடலில் தள்ளி கொதித்தெழ செய்வதற்கும், உணர்ச்சிப்பிழம்பாக முழங்குவதற்கும்,&amp;nbsp;ஆர்பாட்டம்&amp;nbsp;போராட்டம் போன்றவற்றை நடத்தி&amp;nbsp;பரபரப்பு ஏற்படுத்துவதற்கும் இங்கே எத்தனை&amp;nbsp;எத்தனை அரசியலாளர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே!&amp;nbsp; அவற்றில்&amp;nbsp;ஒருவரேனும்,&amp;nbsp;தமிழக விவசாயிகள் நலனுக்கான நீர்ப்பாசன திட்டங்களை முன்வைத்ததுண்டா??&amp;nbsp;&amp;nbsp;நீராதாரம்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;பெருக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்ததுண்டா??&amp;nbsp; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;span style="font-size: small;"&gt;நாடெங்குமே செழிக்க பாயும் காவேரியை நாம் தஞ்சைக்கான காவேரி என்று சுருக்கிக்கொண்டோமோ என்று ஐயமாக இருக்கிறது. தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக அரசு அமைகிறதோ அப்போதெல்லாம் தஞ்சை தரணியில் மட்டும் தூர்வாரும் பணிகளும் ஏரிகளை பலப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.&amp;nbsp; அது போதாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;span style="font-size: small;"&gt;காவேரி&amp;nbsp; நாடெங்கிலும் நீர் கொடுக்க தயாராக தான் இருக்கிறாள்.. பயன் படுத்திக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா....அதற்கான திட்டங்களை யாரேனும் முன்னெடுத்து செய்வார்களா???&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-8620129583134768552?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/8620129583134768552/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2009/12/blog-post_2326.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/8620129583134768552'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/8620129583134768552'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2009/12/blog-post_2326.html' title='காவிரியை நாம் சரியாக பயன்படுத்துகிறோமா?'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_5yeu4aPjMpo/SzbIqS9mvMI/AAAAAAAAAZs/SCIJk9eoSbQ/s72-c/Hogenekkal.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-385434963725012635</id><published>2009-12-26T22:45:00.000+05:30</published><updated>2009-12-26T22:45:30.687+05:30</updated><title type='text'>ரவிகுமார் நூல்கள் வெளியீட்டு விழா!</title><content type='html'>&lt;span style="font-size: small;"&gt;விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளரும், அந்த கட்சியின் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினருமான திரு ரவி குமார் அவர்களின் நான்கு நூல்களின் வெளியீட்டு விழாவுக்கு சென்று விட்டு இப்போது தான் இல்லம் ஏகினேன்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;எழுத்தாளர், சமூக ஆர்வலர், சிந்தனையாளர், சட்டமன்ற உறுப்பினர், கட்சியின் பொது செயலாளர் என்று பன்முகம் கொண்டவர் ரவிகுமார்.&amp;nbsp; அவரை நான் பேஸ்புக் மூலம் தான் அறிமுகம் செய்து கொண்டேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;விழா நடைபெற்றது தேவநேயப்பாவாணர் நூலக அரங்கம்.&amp;nbsp; மிதமான குளிரில் அளவான கூட்டம்.&amp;nbsp; அரங்கம் நுழையும் முன்னேயே தேநீரும் சுவீட்டும் கொடுத்தார்கள்... விற்பனைக்காக பரப்பி வைக்கப்பட்டு இருந்த எண்ணற்ற நூல்களில் நிதானமாக தேடி ஆராய்ந்து மூன்று நூல்கள் வாங்கி கொண்டு அரங்கம் நுழைந்தேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;எனது இருக்கைக்கு அருகில் இருந்த நண்பரை பார்க்க வந்த ரவிக்குமாருடன் நான் என்னை அறிமுகம் செய்துகொண்டேன்.&amp;nbsp; சில பத்திரிக்கைகளிலும், அவரது புரோபைல் படத்திலும் தெரிவதை போல அத்தனை வயதானவர் அல்ல.. மேலும் அந்த படங்களையும், அரசியல் பிரமுகர், சட்டமன்ற உறுப்பினர் என்கிற பின்புலத்தோடு வெள்ளை வேட்டி சட்டையில் அவரை கற்பனை செய்து சென்ற எனக்கு ஜீன்ஸ் &amp;amp;&amp;nbsp;டிசைனர் ஷர்ட்டில் மிக மிக இளமையாக வளைய வந்த ரவிகுமார் ஆச்சரியப்படுத்தினார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;விழா துவங்கியது.... தமிழ் தாய் வாழ்த்து இல்லாமலேயே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;தலைமை தாங்குவதற்காக திரு தொல்.திருமா வளவனும், முன்னிலை வகிக்க அமைச்சர் தங்கம் தென்னரசுவும் வருகை தந்திருந்தனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;நான்கு நூல்கள் எழுதி வெளியிட்டு இருக்கிறார் ரவிக்குமார்.&amp;nbsp; நான்கும் நான்கு திசைகளில் பயணிக்கிறது.&amp;nbsp; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;கற்றனைத்தூறும் - தமிழக கல்வி நிலை பற்றி; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;சூலகம் - பெண்ணிய சிந்தனைகள் அவர்களது பிரச்சனைகள் பற்றி;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;பிறவழி பயணங்கள் - கட்டுரைகளின் தொகுப்பு;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;அவிழும் சொற்கள் - ஆச்சரியகரமாக அவரது கவிதை தொகுப்பு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;கற்றனைத்தூறும் நூலை அலசி ஆராய்ந்து விமரிசிக்க நாவலாசிரியர் இமையம் வந்திருந்தார்.&amp;nbsp; பள்ளி கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுவை முன்னிலையில் வைத்துக்கொண்டே பள்ளி கல்வியின் அத்தனை குறைகளையும் ரவிகுமார் சார்பாக போட்டு கிழி கிழி என்று கிழித்தார்.&amp;nbsp; அவர் சொன்னவை அனைத்திலும் ஆயிரம் மடங்கு உண்மைகள் பொதிந்திருந்தது... அப்படி கல்வி துறையை விமரிசிக்க அவருக்கு உரிமை இருக்கிறது... அவர் ஆசிரியராக இருந்தவர். (அதை பற்றி தனியாக எழுதவேண்டும்).&amp;nbsp; இமையம் அவர்களின் நாவல்களில் இருக்கும் தெளிவான நடை, அவரது பேச்சில் இல்லாதது ஒரு குறை.&amp;nbsp; இத்தனைக்கும் எழுதி வைத்து தான் படித்தார்.. ஆனாலும் அந்த தமிழ் திக்கி திணறி வெளியேறியதை பார்த்தபொழுது அவரது மாணவர்கள் பற்றிய கவலை வந்தது எனக்கு!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;சூலகம் நூலை விமரிசித்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக முன்னாள் துணை வேந்தர் (அழைப்பிதழில் முன்னால் என்று இருந்தது) வசந்தி தேவியின் உரை தெளிவாகவும் அழகாகவும் நோக்கத்தை விட்டு பிசிறாமலும் இருந்தது.&amp;nbsp; பெண்ணியம் பற்றிய நூல் என்று அட்டையில் போட்டு இருந்தாலும், அதன் கட்டுரைகள் பேசியது பெண்ணியம் மட்டுமே அல்ல, பெண்ணியத்தோடு சார்ந்த சமூக அவலங்களையும் பற்றி விரிவாக பேசுவதை தெளிந்த உதாரணங்களோடு எடுத்து காட்டினார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;பிறவழி பயணத்தை விமரிசித்த ராமசாமியும், அவிழும் சொற்களை விமரிசித்த கவிஞர் சுகுமாரனும் செம்மையாக பேசினார்கள்... அந்தந்த நூலுக்கான தெளிவான விமரிசனம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;இப்படியான இலக்கிய உரை கேட்டு எத்தனை நாளாயிற்று?? நன்றி ரவிகுமார் அவர்களே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;இந்த நூல்களை வெளியிட்ட உயிர்மை பத்திப்பகத்தின் மனுஷ்ய புத்திரனை இரண்டாவது முறையாக இங்கே சந்திக்கிறேன்.&amp;nbsp; ஏற்கனவே சாரு நிவேதிதாவின் பத்து புத்தகங்களை ஒரே விழாவில் ஒட்டுமொத்தமாக வெளியிட்ட விழாவுக்கும் சென்றிருந்தேன்.&amp;nbsp; உடல் ஊனம் எதற்குமே தடையல்ல என்று நிரூபித்த பெரும் சாதனையாளர் மனுஷ்யபுத்திரன்.&amp;nbsp; இதோ இப்போது &amp;nbsp;ரவி குமாரின் நான்கு புத்தகங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.&amp;nbsp; நூல்கள் அதிகமாக வெளியிட வெளியிட புது புது எழுத்தாளர்களுக்கான வாய்ப்பும், புது புது கோணங்களிலான எழுத்துக்கும் வாசல் திறந்து வைக்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;அடுத்து வந்தது இன்னொரு ஆச்சரியம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;சென்னையில் அமைக்கப்பட்டு இருக்கும் செம்மொழி மத்திய ஆராய்ச்சி நிலைய தலைவர் திரு எஸ். மோகன் தனது கருத்துரை நல்கினார்.&amp;nbsp; அவரிடம் தமிழ் சிக்கி திணறி மூச்சு முட்டிய அழகை காண (கேட்க?) கண் கோடி வேண்டும்!&amp;nbsp;&amp;nbsp;செம்மொழி ஆராய்ச்சிக்கு இவர் தான் தலைவர் என்று அறியவந்தபோது தமிழ் மீதான பரிதாபம் இன்னமும் கூடியதை ஏனோ தவிர்க்கவே முடியவில்லை.&amp;nbsp; என்ன அடிப்படையிலே நியமனங்கள் நடைபெறுகின்றன அரசாங்கத்தில் என்கிற கேள்வி இன்னும் ஒரு முறை வந்து போனது மனசுக்குள்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;முன்னிலை வகித்த தங்கம் தென்னரசு, ஒரு அமைச்சராக தன மீதான விமரிசனங்களை பற்றி அங்கே விவாதிக்காமல் தவிர்த்தார்... அது கண்ணியம்...&amp;nbsp; என்ன விஷயமாக வந்தோமோ அந்த வேலையை மட்டும் செவ்வனே செய்யவேண்டும் என்பதில் அவர் தெளிவாகவே இருந்திருக்கிறார்..&amp;nbsp; நூலை பற்றிய அவரது கருத்துக்கள், ரவிக்குமாருடனான தனது நட்பு, ரவிக்குமாரின் சமூக சிந்தனைகள், சமூகத்துக்கு அவர் ஆற்றிய பணி, அவரது எழுத்தின் நேர்மை&amp;nbsp;என்று பலவற்றை சிறப்பாக பேசினார்.&amp;nbsp; தனது பணியை சிறப்பாக செய்தார்.&amp;nbsp; இப்படியான&amp;nbsp;அரசியல் வாதிகளை காண்பது அரிதாக இருக்கிறது!&amp;nbsp; பெரும்பாலும் அரசியல் வாதிகள் எந்த விழாவுக்கு போனாலும் வந்தவேலையை விட்டுவிட்டு சொந்த பிரதாபங்களை முழங்குவது தானே வழக்கம்??&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;அடுத்ததாக வந்தார் திருமா... அவரது பேச்சை முதல் முதலாக இப்போது தான் கேட்கிறேன்!&amp;nbsp; கணீர் குரல்.&amp;nbsp; இன்றைய தினத்துக்கு சிறப்பான பேச்சாற்றல் கொண்ட அரசியல் வாதிகளில் குறிப்பிடத்தக்கவர் அவர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;ரவிக்குமாருடனான தனது உறவு, கட்சிக்காக ரவி செய்த செயல்கள், அவரது பெருமை என்று பலவற்றை பேசினார்... பின்னர் நூல் விஷயங்களுக்கு வந்தார்.&amp;nbsp;&amp;nbsp; நேரமின்மையால் நான் அதிக நேரம் இருந்து கேட்க முடியாமல் போனது ஒரு பெரும் குறை!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;ஜூனியர் விகடனில் ரவிகுமார் எழுதி வரும் தொடர்களை தொடர்ந்து படிப்பவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாக புரியும்..&amp;nbsp; அவர் எங்கேயும் எப்போதும் தனது கட்சி சாயத்தையோ, அரசியல் நிலைப்பாட்டையோ, கட்சியின் கொள்கையையோ எழுத்தில் வடித்து வைக்க மாட்டார்...&amp;nbsp; எதை பற்றி எழுதுகிறாரோ, அதனை நடுநிலையோடு தீக்கமாக உறுதியாக குறிப்பாக நேர்மையாக எழுதுவார்.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இப்படி எழுதுவதற்கு அவரது தனிப்பட்ட திறம் ஒரு புறம் என்றாலும், கட்சியும் கட்சியின் தலைமையும் அதற்கு ஒத்துழைப்பு தராமல் அது சாத்தியமல்ல.. அந்த வகையில் திருமா பாராட்டாப்படவேண்டியவர்.&amp;nbsp; வேறு யாரேனும் ஆயின், "நம்ம கூட்டணியில் இருக்கோம், அப்படி&amp;nbsp;இருந்திட்டே திமுக அரசை விமரிசிக்கிறானே" என்று ரவி மீது மாறுபட்ட கருத்தை கொள்வதற்கோ, அவரது எழுத்துக்களை கொஞ்சம் அடக்கி வாசிக்கவோ வைத்திருப்பார்கள்.&amp;nbsp; கட்சி வேறு, கட்சி உறுப்பினரின் சொந்த கருத்து வேறு என்கிற தீர்க்கம் திருமாவுக்கு இருப்பது சந்தோஷமாக இருக்கிறது... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;இதே போல எல்லா கட்சி தலைமைக்கும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற ஏக்கமும் வந்து தொலைக்கிறது!&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-385434963725012635?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/385434963725012635/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2009/12/blog-post_26.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/385434963725012635'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/385434963725012635'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2009/12/blog-post_26.html' title='ரவிகுமார் நூல்கள் வெளியீட்டு விழா!'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-2490786434208530279</id><published>2009-12-25T21:53:00.000+05:30</published><updated>2009-12-25T21:53:32.378+05:30</updated><title type='text'>நன்னீர் ஆகுமா கடல் நீர்??</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_5yeu4aPjMpo/SzTgB2-u7KI/AAAAAAAAAZU/de_NolSHbcc/s1600-h/Beach.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://4.bp.blogspot.com/_5yeu4aPjMpo/SzTgB2-u7KI/AAAAAAAAAZU/de_NolSHbcc/s640/Beach.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span&gt;பார்க்க பார்க்க சலிக்காத விஷயங்கள் யானை, ரயில், குழந்தை என்கிற வரிசையில் கடலும் உண்டு!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;அப்படி ஒரு சலிக்காத ரசனையோடு இன்றைக்கு கடல் கண்டு&amp;nbsp;கொண்டு இருந்தேன்.&amp;nbsp; எங்கெங்கு காணினும் நீர் நிலை! ஓயாத அலைகள்! நுரைத்து சிரிக்கும் கடல் நீளமாக விரிந்து கிடக்கிறது!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;கடல் கண்டு கொண்டு இருக்கும்போது மனதை கட்டு படுத்த தெரியவில்லை... இயற்கையை ரசிக்கும்போது அறிவை முடக்கி வைக்கவேண்டும் என்பது எவ்வளவு சொன்னாலும் மனதில் ஏறுவதில்லை...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;இவ்வளவு தண்ணீர் இருக்கிறதே... இதனால் என்ன பிரயோஜனம் என்கிற யோசனை வளர்ந்து பெரிதாக துவங்கியது!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;ஒரு பக்கம் நம் தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் வெகு வேகமாக&amp;nbsp;&amp;nbsp;குறைந்துவருகிறது; தொழிற்சாலைகளும் வணிக நிறுவனங்களும்&amp;nbsp;அதை விட வேகமாக வளர்ந்து இருக்கும் கொஞ்ச நஞ்ச&amp;nbsp;நிலத்தடி நீரையும் உறிஞ்சி வருகிறது;&amp;nbsp; ஆறுகள் எல்லாம் மெல்ல மெல்ல காலாவதியாகி வருகிறது;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;இன்னொரு பக்கம் உலகம் வெப்பமயமாவதன் காரணமாக இமையம் போன்ற பனிமலைகள் உருகத்துவங்கி வட மாநில நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்து கடலில் கலந்துகொண்டு இருக்கிறது;&amp;nbsp; கடல்மட்டம் இன்னும்&amp;nbsp;இரண்டடி உயருமானால் கடலோர நகரங்கள் மூழுகும் என்கிற அபாய எச்சரிக்கை ஓலம் கேட்கிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;இரண்டுக்குமான ஒரே தீர்வாக பெரும்பாலானோர் முன் வைப்பது கடல் நீரை குடிநீராக்கும் / நன்னீராக்கும் திட்டம்!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_5yeu4aPjMpo/SzTj94sn-cI/AAAAAAAAAZk/XPM8K_K3PTA/s1600-h/Chennai+Water+Source.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://1.bp.blogspot.com/_5yeu4aPjMpo/SzTj94sn-cI/AAAAAAAAAZk/XPM8K_K3PTA/s640/Chennai+Water+Source.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;span style="color: red; font-size: x-small;"&gt;(சென்னைக்கு குடிநீர் தேவையை தீர்த்து வைக்கும் நீராதார மையங்கள்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;அளவில்லாமல் இருக்கும் கடல் நீரை நன்னீராக மாற்றி தொழிற்சாலை தேவைக்கும், விவசாய தேவைக்கும் பயன்படுத்தினால், நிலத்தடி நீரின் உபயோகத்தை குறைக்க முடியும்.&amp;nbsp; கடல் நீரை குடிநீராகவே மாற்றி பயன்படுத்த முடியும் என்று பல நாடுகளும் நிரூபித்து இருக்கின்றன.&amp;nbsp; எனினும் தமிழகத்தில் அதனை எவ்வளவு தூரம் ஏற்று கொள்வார்கள் என்பது தெரியவில்லை.&amp;nbsp; அதனால் தொழிற்சாலைக்கும் விவசாயத்துக்கும் கடல் நீரை பயன்படுத்துவது தான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;சென்னை, கோவை, திருச்சி, ஹோசூர், மதுரை, கடலூர்,&amp;nbsp;&amp;nbsp;தூத்துக்குடி ஆகியவை தமிழகத்தின் தொழில் நகரங்களாக இருக்கின்றன.&amp;nbsp; இதில்&amp;nbsp; சென்னை, கடலூர், தூத்துக்குடி நகரங்களுக்கு தொழிற்சாலை தேவைக்காக கடல் நீரை பயன்படுத்தலாம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் விவசாய தேவைக்கும் கடல் நீரை பயன்படுத்தலாம்.&amp;nbsp; இதன் மூலம் காவிரியை நம்பி மட்டுமே விவசாயம் என்கிற நிலை மாறும்.&amp;nbsp; உப்பு நீர் ஆயிற்றே&amp;nbsp;&amp;nbsp;என்கிற தயக்கம் விவசாயிகள் மத்தியில் கொஞ்சம் இருக்கிறது.&amp;nbsp; இஸ்ரேல் நாட்டில் ஏற்கனவே விவசாயத்துக்கு கடல் நீரை நன்நீராக்கி தான் பயன்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.&amp;nbsp; எனவே "திட்டமிட்ட சாகுபடிக்கு", கடல் நீர் மிகுந்த உபயோகமாகவும் எப்போதும் கிடைக்கக்கூடியதாகவும் இருக்கிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;இதன் மூலம், கடலில் கலக்கும் உபரி நீரை மிகுதியான அளவில் நாம் பயன்படுத்திக்கொள்ள்வதன் மூலம், கடல் நீர் மட்டத்தை கட்டுப்படுத்தி வைக்கவும் முடியும், கடலோர நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயத்தை குறைக்கவும் முடியும், நிலத்தடி நீரின் உபயோகத்தை குறைக்கவும் முடியும்.&amp;nbsp; இது ஒரு வகையில் பல்நோக்கு திட்டம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;தமிழகத்தை பொறுத்தவரை இது போன்ற ஒரு கடல் நீரை&amp;nbsp;நன்னீராக்கும் திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வந்தது.&amp;nbsp; சென்னை மெரீனாவில் டீம் நிறுவனம் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை சில காலம் செயல்படுத்தி வந்தார்கள்.. என்ன காரணத்தாலோ அது திடீரென நிறுத்தப்பட்டது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_5yeu4aPjMpo/SzTh3bQ8QoI/AAAAAAAAAZc/l6gXJ90Hj20/s1600-h/Minjur+Desal+Plant.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://4.bp.blogspot.com/_5yeu4aPjMpo/SzTh3bQ8QoI/AAAAAAAAAZc/l6gXJ90Hj20/s640/Minjur+Desal+Plant.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;span style="color: red; font-size: x-small;"&gt;(மீஞ்சூரில் கட்டப்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் - மாதிரி வரைபடம்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;மத்திய அரசு சார்பில் சென்னைக்கான குடிநீர் தேவைக்காக மீஞ்சூரில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்காக நிதி ஒதுக்கியபோதும், அப்போதிருந்த தமிழக அரசு அந்த திட்டத்தை நிராகரித்ததன் காரணமாக முடங்கியது.&amp;nbsp; பின்னர் வந்த இப்போதைய அரசு அந்த திட்டத்தை செயல்படுத்தி திட்டம் பயன் தரும் நிலையிலே இருக்கிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;இது தவிர மாமல்லபுரம் &amp;nbsp;அருகே நெமிலியில் இன்னொரு நன்னீராக்கும் திட்டமும் தொடங்கப்படவிருக்கிறது!&amp;nbsp; மேலும் கல்பாக்கம் அணுமின்&amp;nbsp;திட்டம், கூடங்குளம் அணுமின் திட்டம், எண்ணூர் அனல் மின் நிலையம், சென்னை பெட்ரோலியம் நிறுவனம்&amp;nbsp;போன்றவைகள் மூலமாக சில கடல் நீரை நன்னீராக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், அவை&amp;nbsp;அந்த&amp;nbsp;அந்த நிறுவனங்களின்&amp;nbsp;நீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.&amp;nbsp; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவை&amp;nbsp;போதாது.&amp;nbsp; தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் அனைத்திற்கும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வந்து கடல் நீரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உறிஞ்சி பயன்படுத்தினால் தான் தமிழகம் தப்பிக்கும் என்பது தான் இப்போதைய நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை, மாமல்லபுரம், மரக்காணம், கல்பாக்கம், கடலூர், சிதம்பரம், சிர்காழி,&amp;nbsp;நாகபட்டினம், வேதாரண்ணியம், மனோரா, மீமிசல், தேவிபட்டினம், ராமேசுவரம், கீழக்கரை, தூத்துக்குடி, திருச்செந்தூர், விஜயாபதி/மகேந்திரகிரி, கன்னியாகுமரி/வட்டக்கோட்டை, இரணியல் போன்ற பகுதிகளில் புதிய பெரிய அளவிலான நன்னீராக்கும் திட்டங்களை உடனடியாக செயல்படுத்தியாகவேண்டிய நிலையில் இப்போது தமிழகம் இருந்து வருகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் வளர்ந்து வரும் மக்கள் தொகையும், தொழில் துறையும் அதிக அளவில் நீராதாரத்தை தீர்த்து வருகின்றன.&amp;nbsp; தமிழகமே ஒட்டுமொத்தமாக நீர் தேவையில் தட்டுப்பாடான நிலையில் இருக்கிறது.&amp;nbsp; அண்டை மாநிலங்களில் இருந்து வரும் நதி நீரை நம்பியே நாம் அதிக காலம் ஓட்டமுடியாது என்பது இன்னமும் தமிழகத்தில் உணரப்படாமலேயே இருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகம் இப்போதே தொலைநோக்கு பார்வையை கொண்டு வருங்கால சந்ததியினருக்கான திட்டங்களை ஏற்படுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது!&amp;nbsp; தற்கால தலைமுறைக்கே நீராதாரத்தை மேம்படுத்தவேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இனியேனும் நம் நீண்ட உறக்கத்தை கலைத்து செயல்பட்டாக வேண்டும்... செயல்படுமா தமிழகம்??? நன்நீராகுமா கடல் நீர்??&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6219329859449286802-2490786434208530279?l=satheeshchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://satheeshchennai.blogspot.com/feeds/2490786434208530279/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2009/12/blog-post_25.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/2490786434208530279'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6219329859449286802/posts/default/2490786434208530279'/><link rel='alternate' type='text/html' href='http://satheeshchennai.blogspot.com/2009/12/blog-post_25.html' title='நன்னீர் ஆகுமா கடல் நீர்??'/><author><name>சதீஷ் குமார்</name><uri>http://www.blogger.com/profile/12950392580370904006</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-LGev8H8FJzA/TW6A5jgD42I/AAAAAAAAAcw/yPC-em15ePw/s220/Saatheesh2.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_5yeu4aPjMpo/SzTgB2-u7KI/AAAAAAAAAZU/de_NolSHbcc/s72-c/Beach.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6219329859449286802.post-2962375408618235698</id><published>2009-12-24T19:48:00.000+05:30</published><updated>2009-12-24T19:48:44.010+05:30</updated><title type='text'>கல் கண்ட கலைகள்!</title><content type='html'>&lt;img border="0" ps="true" src="http://3.bp.blogspot.com/_5yeu4aPjMpo/SzNx-YSI2sI/AAAAAAAAAYs/oLHLjC6091o/s640/DSC00351.JPG" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;தமிழகத்தில் கல் வேலைப்பாடுகள் மிக பிரசித்தமானவை.. அப்படியான&amp;nbsp;கலை வடிவங்களில்&amp;nbsp;நான் கண்டு வியந்தவைகளில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;மேலே உள்ள படத்தில் இருக்கும் தூண், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இருக்கிறது... விசேஷம் என்னவென்றால், ஒரே கல்லை பல தூண்களாக செதுக்கி இருக்கிறார்கள்...&amp;nbsp; கூடுதல் விசேஷம் என்ன வென்றால்,&amp;nbsp; ஒரே கல்லில் செதுக
